உலகம்
-
டிரம்ப்பின் பஞ்சாயத்தால் முடிவுக்கு வந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்; உடனடி முழு போர் நிறுத்தம் அறிவிப்பு
புது டெல்லி, மே-11 – இந்தியாவும் – பாகிஸ்தானும் உடனடி முழு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
Read More » -
இந்தியாவின் தாக்குதால் பெரும் சேதமாம்; அனைத்துலகப் பங்காளிகளிடம் ‘அதிக கடன்கள்’ பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், மே-9 – இந்தியா நடத்தியத் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அனைத்துலக பங்காளிகளிடம் பாகிஸ்தான் கூடுதல் கடன்களைக் கேட்டுள்ளது. “எதிரிகளால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது;…
Read More » -
அரசாங்க உதவிகளுக்கு ஏழை ஆண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு; மேற்கு ஜாவா ஆளுநர் சர்ச்சை பரிந்துரை
ஜகார்த்தா, மே-9,- இந்தோனேசியாவின், மேற்கு ஜாவாவில் சமூக உதவிகளுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக, ஏழை ஆண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உணவு, மருத்துவம், கல்வி உபகாரச்சம்பளம், வீடமைப்பு…
Read More » -
புதிய போப்பாண்டவராக தேர்வானார் அமெரிக்காவின் ரோபர்ட் பிரிவோஸ்ட்; 14-ஆம் லியோ என அழைக்கப்படுவார்
வத்திகன் சிட்டி, மே-9,- அமெரிக்காவைச் சேர்ந்த 69 வயது ரோபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் (Robert Francis Prevost), கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதியப் போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘போப்பாண்டவர்…
Read More » -
15 நகரங்களைக் குறி வைத்து இந்தியாவைத் திருப்பித் தாக்கிய பாகிஸ்தான்; எளிதில் சுட்டுக் வீழ்த்திய இந்திய இராணுவம்
புது டெல்லி, மே-8- இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலையில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக, இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜம்மு –…
Read More » -
இப்படி ஒரு பயமா?; கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து மூன்றாண்டுகள் வீட்டிலேயே வனவாசம்; பெற்றோர் கைது!
ஓவிடோ ஸ்பெயின், மே 8- கடந்த மூன்றாண்டுகளாக, கோவிட் 19 தொற்றுக்குப் பயந்து, தங்களுடைய மூன்று பிள்ளைகளையும் வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்த பெற்றோர் கைது…
Read More » -
அபு டாபியில் புதிய நீர் பூங்காவை டிஸ்னி புது திட்டம்
லாஸ் ஏஞ்சல்ஸ், மே 8 – உலகளாவிய நிதி மற்றும் பொழுதுபோக்கு மையமாக நாட்டின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், ஐக்கிய அரபு சிற்றரசில் தீம்…
Read More » -
ஏப்ரல் மாதத்தில் உலக வெப்பநிலை கிடடத்தட்ட சாதனை அளவை எட்டியது
பாரிஸ், மே 8 – ஏப்ரல் மாதத்தில் உலக வெப்பநிலை சாதனை அளவை எட்டியிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பாளர் மையம் இன்று தெரிவித்துள்ளது. இது முன்…
Read More » -
தெற்காசிய நெருக்கடி; இந்தியா & பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாமென மலேசியர்களுக்கு அறிவுறுத்து
புத்ராஜெயா, மே-8 – 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்துள்ளதால், அவ்விரு அணுவாயுத நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மலேசியர்களுக்கு…
Read More » -
கருப்புப் புகையே வெளியானது; புதியப் போப்பாண்டவர் இன்னும் தேர்வாகவில்லை
வட்டிகன் சிட்டி, மே-8 – கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதியப் போப்பாண்டவரைத் தேர்வு செய்ய வத்திகன் சிட்டியில் நேற்று கார்டினல்களின் கூட்டம் தொடங்கியது. எனினும் தேவாலயத்திலிருந்து கருப்பு புகையே…
Read More »