சிங்கப்பூர்
-
சிங்கப்பூர் மலேசிய கவிதை ஆய்வரங்கம் சிறப்பாக நடந்தேறியது
சிங்கப்பூர், அக் 14 – சிங்கப்பூரைச் சேர்ந்த கவிமாலை அமைப்பும், மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றமும் இணைந்து சிங்கப்பூர் -மலேசியா கவிதை ஆய்வரங்கத்தை அண்மையில் சிங்கப்பூர்…
Read More » -
2 வாரங்களில் இரண்டாவது மலேசியராக சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் பன்னீர் செல்வம்
சிங்கப்பூர், அக்டோபர்-8, சிங்கப்பூருக்குள் போதைப் பொருள் கடத்தியக் குற்றத்திற்காக, 38 வயது மலேசியர் பி. பன்னீர் செல்வம் தூக்கிலிடப்பட்டுள்ளார். கடைசி நேர மேல்முறையீடு உட்பட பல்வேறு முயற்சிகள்…
Read More » -
தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர் மனு தாக்கல்
சிங்கப்பூர், அக்டோபர்-6, போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியரான பி. பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் இன்னும் 48 மணி நேரங்களில் தூக்கிலிடப்படவிருக்கும் நிலையில், அதனை நிறுத்தி வைக்கக்…
Read More » -
பதின்ம வயது மகனிடம் அபத்தமாக தன்னை வெளிப்படுத்திய சிங்கப்பூர் மாது மீது குற்றச்சாட்டு
சிங்கப்பூர், செப்டம்பர்-26, தனது 16 வயது மகனிடமே கொஞ்சமும் கூச்சமில்லாமல் அபத்தமாக பாலியல் ரீதியாக தன்னை வெளிக்காட்டிக் கொண்டதாக, 57 வயது சிங்கப்பூர் மாது மீது நீதிமன்றத்தில்…
Read More » -
சிங்கப்பூரில் அதிர்ச்சி – ஒரே சமயத்தில் மசூதிகளுக்கு இறைச்சிகளுடன் அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள்; அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை
சிங்கப்பூர், செப்டம்பர்-26, சிங்கப்பூரின் வட சிராங்கூன் வீதியில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரியப் பொட்டலத்தில், இறைச்சி இருந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே.…
Read More » -
திடீர் திருப்பம்: தட்சிணாமூர்த்திக்கு இன்று பிற்பகலே சிங்கப்பூரில் தூக்கு; 3 மணிக்கு உடலைப் பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் தெரிவிப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-25, சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்காக இன்று காலை தூக்கிலிடப்படவிருந்து, பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்ட 39 வயது மலேசியர் கே. தட்சிணாமூர்த்திக்கு, இன்று பிற்பகலில்…
Read More » -
சிங்கப்பூரில் இன்று நிறைவேற்றவிருந்த தட்சிணாமூர்த்தியின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-25, மலேசியரான கே. தட்சிணாமூர்த்திக்கு இன்று காலை சாங்கி சிறைச்சாலையில் நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. Lawyers of Liberty அமைப்பின் ஆலோசகர் வழக்கறிஞர்…
Read More » -
காரில் 3.8 கிலோ போதைப்பொருள் சிக்கியது; சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது
சிங்கப்பூர், செப்டம்பர்-25 – 37 வயது மலேசிய ஆடவர் ஒருவரை சிங்கப்பூர் அதிகாரிகள் துவாஸ் சோதனைச் சாவடியில் கைதுச் செய்துள்ளனர். அவரது காரில் சுமார் 3.8 கிலோ…
Read More » -
மலேசிய பிரஜை தட்சினாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிங்கப்பூரில் தூக்கு தண்டனை
சிங்கப்பூர்,செப்டம்பர்-22, 44.96 கிரேம் Diamorfin போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக மலேசியப் பிரஜை கே.தட்சினாமூர்த்தி ( Datchinamurthy ) வியாழக்கிழமை சிங்கப்பூரில் தூக்கிலிடப்படவுள்ளார். தூக்கு தண்டனை அமலாக்கம்…
Read More » -
மலேசியாவுக்கு கடத்தப்பட்ட மகன் குறித்து தகவல் தருவோருக்கு RM50,000 சன்மானம்; சிங்கப்பூர் தாய் அறிவிப்பு
சிங்கப்பூர், செப்டம்பர்-21, கியூபாவில் பிறந்த சிங்கப்பூர் தாய் Daylin Limonte Alvarez, தனது 7 வயது மகன் Caleb Liang Wei Luqman Limonte-வைத் தேட பொது…
Read More »