சிங்கப்பூர்
-
டெஸ்லா சைபர் டிரக்கை வெடிக்கச் செய்த அமெரிக்காவின் சிறப்புப் படையைச் சேர்ந்த நபர் தலையில் சுட்டுக்கொண்டு தற்கொலை
லாஸ் வெகாஸ், ஜன 3 – அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பிற்கு சொந்தமான லாஸ் வெகாஸ் ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர்ட்ரக் என்ற மின்சார டிரக்கை…
Read More » -
மலேசியாவிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட அழிந்து வரும் 379 விலங்குகள் பெங்களூருவில் பறிமுதல்
பெங்களூரு, ஜனவரி-3, மலேசியாவிலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு கடத்திச் செல்லப்பட்ட அழிந்து வரும் 379 விலங்குகளை, இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதிகாரிகளுக்குக் கிடைத்த…
Read More » -
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டலுக்கு வெளியே சைபைர் டிரக் வெடித்து ஒருவர் பலி
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜனவரி-2, அமெரிக்கா, லாஸ் வெகாசில் டோனல்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே சைபர் டிரக் எனப்படும் மின்சார டிரக் வாகனம் வெடித்ததில், குறைந்தது ஒருவர்…
Read More » -
அமெரிக்கப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் துயரம்; கூட்டத்தில் டிரக் புகுந்து 10 பேர் பலி
நியூ ஆர்லியன்ஸ், ஜனவரி-2, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டத்தின் போது, அதிவேகமாக வந்த டிரக் லாரி, கூட்டத்தில் புகுந்ததில் 10…
Read More » -
வீட்டில் 150 வெடிகுண்டுகள் பறிமுதல்; FBI வரலாற்றில் சாதனை
வாஷிங்டன், ஜனவரி-1, அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்தில் சொந்தமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட 150-கும் மேற்பட்ட குண்டுகள் கண்ணெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையான FBI-யின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமாக…
Read More » -
நியூ காசல் நோய்; குருவிக் கூடுகளின் ஏற்றுமதியை நிறுத்தி வைக்க மலேசியாவிடம் சீனா கோரிக்கை
பெய்ஜிங், ஜனவரி-1, குருவிக் கூடுகளின் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மலேசியாவிடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது. DVS எனப்படும் மலேசியக் கால்நடை சேவைத் துறை வாயிலாக டிசம்பர்…
Read More » -
சிங்கப்பூருக்குள் நுழையவும் அங்கிருந்து வெளியேறவும் ஒற்றை செயலியைப் பயன்படுத்த உள்துறை அமைச்சு முடிவு
சிங்கப்பூர், நவம்பர்-14 – சிங்கப்பூருக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் மலேசியர்களின் குடிநுழைவு பரிசோதனை நடைமுறையை எளிதாக்க, அரசாங்கம் ஒற்றை செயலி முறையைத் தேர்ந்தெடுத்துள்ளது. சுல்தான் இஸ்கண்டார்…
Read More » -
கத்தோலிக்க தேவாலயத்தின் அருள் பணியாளரை கத்தியால் குத்தியதாக சிங்கப்பூர் ஆடவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், நவ 11 – சிங்கப்பூரில் உள்ள Catholic தேவாலயத்தின் அருள் பணியாளரை கத்தியால் குத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.37 வயதான…
Read More » -
சிறைச்சாலையில் பாதுகாப்புக் கருதி தனி அறையில் வைக்கப்பட்ட சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன்
சிங்கப்பூர், அக்டோபர்-8 – சிங்கப்பூரில் 12 மாத சிறைவாசத்தைத் தொடங்கியுள்ள முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் , தனிநபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை மற்ற…
Read More »