சிங்கப்பூர்
-
சிங்கப்பூர் சாலையில் திடீர் பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளி பிச்சை உடையப்பன்
சிங்கப்பூர், ஜூலை-28- சிங்கப்பூர் சாலையில் திடீரென உருவான பள்ளத்தில் காரோடு விழுந்த பெண்ணை, அங்கிருந்த தமிழகத் தொழிலாளர்களே காப்பாற்ற உதவியுள்ளனர். தஞ்சோங் காத்தோங்கில் கட்டுமானத் தளத்தில் மேற்பார்வையாளராக…
Read More » -
சிங்கப்பூரில் திடீரென உள்வாங்கிய சாலை; காரோடு பள்ளத்தில் விழுந்த பெண்
சிங்கப்பூர், ஜூலை-27 – சிங்கப்பூர், Jalan Tanjong Katong-கில் திடீரென சாலை உள்வாங்கியதில், காரோடு பெண் பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை 5…
Read More » -
பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம்; ஆயிரக்கணக்கான மலேசிய-சிங்கப்பூர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்
ஜோகூர் பாரு, ஜூலை 21 – இன்று காலையில், 100 பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால், சிங்கப்பூர் பேருந்தில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான மலேசிய தொழிலாளர்கள்…
Read More » -
இப்படியும் நடக்குமா? சிங்கப்பூர் உணவகத்தில் சூப்பில் நெத்திலிக்குப் பதில் பல்லி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்
சிங்கப்பூர், ஜூலை 21 – கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஜாலான் பிராஸ் பாசாவிலுள்ள உணவு விடுதி ஒன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சூப் கிண்ணத்தில் பல்லி…
Read More » -
குவாலா லங்காட்டில் கடற்கரை ஓரமாக பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுப்பு
குவாலா லங்காட், ஜூன்-12 – சிலாங்கூர், குவாலா லங்காட், கம்போங் தும்போக் தஞ்சோங் செப்பாட் கடற்கரையில், வெளிநாட்டவர் என நம்பப்படும் பெண்ணின் அழுகிய சடலம் கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமை…
Read More » -
சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்; உலகம் முழுவதுமிருந்து வாக்களிக்கும் சிங்கப்பூரியர்கள்
சிங்கப்பூர், மே-3 – சிங்கப்பூரின் 14-ஆவது பொதுத் தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்குடியரசு முழுவதும் 1,240 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன;…
Read More »