மலேசியா
-
சூரி நருடின் கொலை செய்ததாக ஆடவன் மீது குற்றச்சாட்டு
தம்பின் , டிச 26 – சூரி நருடின் என்ற பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இன்று தம்பின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.…
Read More » -
PLUS நெடுஞ்சாலையில் திடீரென நடுப்பாதையில் பயணித்த டிரெய்லர் லாரி; மயிரிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டுநர்
சுங்கை பூலோ, டிசம்பர் 26 – நேற்று, சுங்கை பூலோ PLUS நெடுஞ்சாலையில் 453 வது கிலோ மீட்டரில் 22 டயர்கள் கொண்ட டிரெய்லர் லாரி ஒன்று…
Read More » -
1MDB வழக்கு: அரேபிய நன்கொடை கடிதம் போலியானது; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புத்ராஜெயா, டிசம்பர் 26-1MDB நிதி முறைகேடு வழக்கில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தனது தற்காப்புக்காக சமர்ப்பித்த 4 “அரபு நன்கொடை” கடிதங்களும் போலியானவை என உயர்…
Read More » -
அவதூறு வீடியோவை அகற்றி பெர்சாத்து சஞ்சீவனிடம் மன்னிப்புக் கேட்ட அம்னோ சட்டமன்ற உறுப்பினர்
கோலாலம்பூர், டிசம்பர் 26-பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவனை அவதூறு செய்த ஃபேஸ்புக் நேரலை வீடியோவை, நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்ற…
Read More » -
சரவாக்கில் தீ விபத்தில் 30 குடிசை வீடுகள் அழிந்தன ஒருவர் கருகி மரணம்
சரவாக் பிந்துலு (Bintulu) வட்டாரத்தில் Pekan Sangan னில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 30 குடிசை வீடுகள் அழிந்ததோடு ஒருவர் கருகி மாண்டார். எனினும் இறந்தவரின்…
Read More » -
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்குப் பின் கோலாலம்பூர் நகரில் குப்பை: KPKT அமைச்சர் கடும் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர் 26-கிறிஸ்மஸ் வரவேற்புக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கோலாலம்பூர் மாநகரம் குப்பைக்கூளமாக காட்சியளித்தது குறித்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More » -
வங்காளதேசத்தில் மேலுமோர் இந்து நபர் படுகொலை; இந்தியாவில் ஆர்ப்பாட்டம்; மலேசியா கண்டிக்க ராயர் கோரிக்கை
புது டெல்லி, டிசம்பர் 26-வங்காளதேசத்தில் இந்துத் தொழிலாளி தீபு சந்திர தாஸ் (Dipu Chandra Das) படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து, இந்தியத் தலைநகர் புது டெல்லியில் நேற்று…
Read More » -
உடல் நலத்தைக் காரணம் காட்டி பதவி விலகினார் பெர்லிஸ் மந்திரி பெசார்
கங்கார், டிசம்பர் 25- பெர்லிஸ் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், மந்திரி பெசார் மொஹமட் ஷுக்ரி ரம்லி ( Mohd Shukri Ramli) பதவி விலகியுள்ளார்.…
Read More » -
இராணுவ கொள்முதல் ஒப்பந்தங்கள்; விசாரணைக்காக 3 பேரிடம் MACC வாக்குமூலம் பதிவு
கோலாலாம்பூர், டிசம்பர் 25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, இராணுவக் கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 3 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவுச் செய்துள்ளது. 2023…
Read More »
