மலேசியா
-
கோலாலம்பூரில் சிறப்பாக நடைப்பெற்ற வைரமுத்துவின் “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூல் வெளியீடு
கோலாலம்பூர், டிச 18 – பழம் பொரும் நுலான திருக்குறளுக்கு புதிய விளக்கத்தைக் கொண்டு எழுதப்பட்ட “வள்ளுவர் மறை வைரமுத்து உரை “என்ற நூல் நேற்று கோலாலம்பூரில்…
Read More » -
KESUMA-வின் கீழ் 9 வியூக இலக்குகளை வெளியிட்டார் அமைச்சர் ரமணன்; பணியாளர்களை வலுப்படுத்துவதே நோக்கம்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வேலைவாய்ப்பு துறையை வலுப்படுத்த 9 முக்கிய இலக்குகளை அறிவித்துள்ளது. இதில், gig தொழிலாளர்களுக்கான gig ஆலோசக மன்றம் மற்றும் gig…
Read More » -
Hatyaiக்கு பயணம் செய்வதை ஒத்திவைப்பீர் மலேசிய மக்களுக்கு ஆலோசனை
கோலாலம்பூர், டிச 18 – மூன்று வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தாய்லாந்தின் ஹட்யாய் நகரின் நிலைமை காரணமாக, மலேசியர்கள் தங்கள் பயணங்களை…
Read More » -
நீலாய் தொழிற்சாலையில் அதிரடி சோதனை: 46 வங்காளதேச ஆண்கள் கைது
நீலாய், டிசம்பர் 18 – நேற்று, நீலாய் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், குடியேற்றச் சட்டம் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 46 சட்டவிரோத…
Read More » -
2026 உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு ரி.ம 204 மில்லியன் பரிசாக வழங்கப்படும்
பாரிஸ், டிச 18 – 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் வெற்றிபெறும் குழு 50 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 204 மில்லியன்…
Read More » -
கிள்ளான் தாமான் செந்தோசாவில் பயங்கரம்; இந்திய ஆடவர் வெட்டிக் கொலை
ஷா ஆலாம், டிசம்பர்-18 – கிள்ளான், தாமான் செந்தோசாவில் நேற்றிரவு நிகழ்ந்த சண்டையில் ஓர் இந்திய ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…
Read More » -
இனம்-நிற அடிப்படையில் ஒதுக்குதல் கூடாது; ஹானா இயோ நியமனத்தை தற்காத்துப் பேசிய அன்வார்
புத்ராஜெயா, டிசம்பர்-18 – அமைச்சரவை மாற்றத்தில் ஹானா இயோ கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டதை சர்ச்சையாக்கும் தரப்பினரை பிரதமர் சாடியுள்ளார். இனம் அல்லது நிறம் அடிப்படையில் ஒருவரை…
Read More » -
கைவிடப்பட்ட்ஃ 2 குழந்தைகளின் உறவினரைத் தேடும் பினாங்கு சமூக நலத்துறை
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-18 – பினாங்கில் இரு குழந்தைகளின் உறவினரைச் சமூக நலத்துறை தேடி வருகிறது. டிசம்பர் 2-ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாமில் குடிநுழைவுச் சோதனையில் Zaki எனும்…
Read More » -
சிலாங்கூரில் பேரங்காடிகளுக்குள் செல்லப் பிராணிகளைக் கொண்டு வர தடை நீடிக்கிறது; ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்
ஷா ஆலாம், டிசம்பர்-18 – சிலாங்கூர் மாநில பேரங்காடிகளில் செல்லப் பிராணிகளை கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் நீக்கப்படவில்லை! ஊராட்சி மற்றும் சுற்றுலா துறைகளுக்கான ஆட்சிக்…
Read More »
