மலேசியா
-
சுங்கைப் பட்டாணியில் மின் கழிவு நிறுவனத்திற்கு ரி.ம 18,000 அபராதம்
சுங்கைப் பட்டாணி , டிச 16 – கடந்த ஆண்டு உரிமம் இல்லாமல் செயல்பட்டதற்காக இன்று சுங்கைப் பட்டாணியிலுள்ள ஒரு மின்னணு கழிவு மீட்பு நிறுவனத்திற்கு செஷன்ஸ்…
Read More » -
புதியப் பொறுப்பு, புதிய உறுதி; மனிதவள அமைச்சர் ரமணன்
கோலாலாம்பூர், டிசம்பர் 16-அமைச்சரவை மாற்றத்தில், புதிய மனிதவள அமைச்சராக தமக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்காகவும் நம்பிக்கைக்காகவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு இந்தியச் சமூகத்தின் சார்பில் டத்தோ ஸ்ரீ…
Read More » -
மின் சிகரெட் & வேப் பயன்பாட்டிற்கு முழுத் தடை – சுகாதார அமைச்சர்
ஜோகூர் பாரு, டிசம்பர் 16 – மின் சிகரெட் மற்றும் வேப் பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்கும் நடவடிக்கையை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக, சுகாதார அமைச்சர்…
Read More » -
ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் 60வது பிறந்த நாள் கொண்டாட்டம்; கவிப் பேரரசு வைரமுத்து உட்பட ம.இ.கா தலைவர்கள் வாழ்த்து
கோலாலம்பூர், டிச 16-ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் இன்று ம.இ.கா தலைமையகத்தில் தனது 60ஆவது பிறந்த நாளை அணிச்சல் வெட்டி கட்சி உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடன்…
Read More » -
சிலாங்கூர் மாநிலத்தில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கிய 10 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா – பாப்பா ராயுடு
கோலாலம்பூர், டிச 16-சிலாங்கூர் மாநிலத்தில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கி வந்த பத்து தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக அதிகாரப்பூர்வ…
Read More » -
புக்கிட் செந்தோசாவில் எலிகள் & கரப்பான்பூச்சிகளால் சூழ்ந்திருந்த உணவகங்களுக்கு மூடல் உத்தரவு – ஹுலு சிலாங்கூர் ஊராட்சி மன்றம்
ஹுலு சிலாங்கூர், டிசம்பர் 16 – புக்கிட் செந்தோசா, ஹுலு சிலாங்கூர் பகுதியிலுள்ள Jalan Telipot மற்றும் Jalan Seroja சாலைகளில் செயல்பட்டு வந்த இரண்டு உணவகங்களில்…
Read More » -
பினாங்கு உணவகத்தில் தகராறு; அறுவர் கைது
பினாங்கு, டிசம்பர் 16 – நேற்று, பினாங்கு ஜெலுத்தோங் ஜாலான் லெங்கோங் சாலையில் அமைந்துள்ள ஒரு உணவகத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறில் தொடர்புடைய ஆறு ஆண்களைப் போலீசார்…
Read More » -
மலாக்காவில் மூவர் சுடப்பட்ட சம்பவம் மீதான விசாரணை நியாயமாகவும் வெளிப்படை தன்மையாகவும் இருக்கும் – அன்வார்
கோலாலம்பூர், டிச 16 -மலாக்காவில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொர்பான விசாரணை முறையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையாகவும் இருக்கும் என போலீஸ் தனக்கு உறுதியளித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்…
Read More » -
கோலா லங்காட்டில் கை தொலைபேசி விழுந்ததால் அதனை எடுக்க முயன்றபோது Porsche கார் கவிழ்ந்தது
கோலாலம்பூர், டிச 16 – கோலா லங்காட், ஜாலான் சுங்கை ரம்பாயில், ஒரு போர்ஷே பனமேரா ( Porsche Panamera ) கார் ஓட்டுநர் தனது கைதொலைபேசியை…
Read More »
