மலேசியா
-
புதிதாக பிறந்த குழந்தை வீட்டிற்கு பின்னால் தூக்கி வீசப்பட்டது
பெசுட், டிச 15 – பெசுட் கம்போங் ராஜா, கம்போங் அலோர் லிண்டாங்கில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் நேற்று மாலை கைவிடப்பட்டதாக நம்பப்படும் புதிதாகப் பிறந்த…
Read More » -
பத்து மலை மறுமேம்பாடுத் திட்டம் தைப்பூசத்துக்குப் பிறகு தொடங்கலாம்: சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு
கோம்பாக், டிசம்பர் 15-பத்து மலையில் ஓர் இந்தியர் குடியிருப்பை பாதிக்கும் மறுமேம்பாட்டுத் திட்டம் நிச்சயம் தொடருமென, சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவித்துள்ளார். வரும் தைப்பூசத்திற்குப் பிறகு அது…
Read More » -
ஜோகூர் எல்லைச் சாவடிகளில் புதிய eGate வசதிகள்; பயணிகள் செயலாக்க திறனை இரட்டிப்பாக்கும் உள்துறை அமைச்சு
ஜோகூர், டிசம்பர் 15 – ஜோகூரிலுள்ள இரண்டு முக்கிய எல்லைச் சாவடிகளில், மாத இறுதிக்குள் பயணிகள் செயலாக்க திறன் இரட்டிப்பாகும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர்…
Read More » -
Kanna Signature Unisex Hair Saloon: பிரிக்ஃபீல்ட்ஸுக்கு அழகுசேர்க்கும் புதிய முடிதிருத்தும் கடை
கோலாலாம்பூர், டிசம்பர் 15- பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு மேலும் அழகுசேர்க்கும் வகையில் Kanna Signature Unisex Hair Saloon நவீன முடிதிருத்தும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. ஜாலான் ரக்யாட் சாலையில்…
Read More » -
பினாங்கு இந்து அறப்பணி வாரிய ஏற்பாட்டில் தீவில் பதிவுப் பெற்ற கோவில்களின் இளைஞர்களை ஒன்றிணைத்த கால்பந்து போட்டி
ஜோர்ஜ்டவுன், டிசம்பர் 15-பினாங்கு இந்து அறப்பணி வாரியம், தீவில் உள்ள அனைத்து பதிவுப் பெற்ற கோவில்களின் இளைஞர்களை இணைத்து, முதல் முறையாக லீகா பெர்சஹாபாத்தான் ஜெம்புத்தான் பெலியா…
Read More » -
காஜாங்கில் போதைப்பொருள் மையமாக மாறிய அடுக்குமாடி வீடு: RM10.4 மில்லியன் போதைப்பொருட்கள் பறிமுதல்
ஷா ஆலம், டிசம்பர் 15 – காஜாங்கில் அடுக்குமாடி வீடொன்றை, போதைப்பொருட்களை சேமித்து வைக்கும் மையமாக பயன்படுத்தி வந்த கும்பலை போலீசார் வெற்றிகரமாக கைது செய்தனர். கடந்த…
Read More » -
ஜோகூரில் கோலாகலமாக நடைபெற்ற இந்திய சமூக கலை கலாச்சார திருவிழா
செனாய், ஜோகூர், டிசம்பர் 15 – ISKCON செனாய் மற்றும் Yayasan Usaha Ventures Malaysia இணைந்து நடத்திய இந்திய சமூக கலை மற்றும் கலாச்சார விழா…
Read More » -
பெரிய அலைகள் நேரத்தில் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் – மலேசிய தீயணைப்பு துறை எச்சரிக்கை
குவாலா நெரூஸ், திரெங்கானு, டிசம்பர் 15 – வடகிழக்கு பருவமழை நேரத்தில், சிலர் மனஅழுத்தம் குறையுமென (‘healing’) கடற்கரைக்கு செல்வது உண்மையிலேயே ஆபத்தான ஒன்று என்று மலேசிய…
Read More » -
சிரம்பான் லோபாக் தமிழ்ப்பள்ளியின் 6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா; நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாதன் கலந்து சிறப்பிப்பு
சிரம்பான், டிச 15 – சிரம்பான் லோபாக் தமிழ்ப் பள்ளியின் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா முதல் முறையாக மலேசிய அறிவியல் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மிகவும்…
Read More »
