மலேசியா
-
மாச்சாங்கில் கோர விபத்து; ராணுவ வீரர் ஒருவர் பலி
கோலாலம்பூர், டிச 12 – திரெங்கானு மாச்சாங்கில் நேற்று ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்த ஒரு பயங்கர விபத்து, அவர் பயணித்த ஆயுதப்படை லாரி ஒரு…
Read More » -
பினாங்கு, செபராங் ஜெயாவில் மனைவியைக் குத்திக் கொன்று உடலை நாள் கணக்கில் வீட்டில் வைத்திருந்த கணவர் போலீஸில் சரண்
செபராங் ஜெயா, டிசம்பர்-12 – பினாங்கு, செபராங் ஜெயாவில் மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்திக் கொன்று விட்டு, 4 நாட்களாக உடலை அடுக்குமாடி வீட்டிலேயே வைத்திருந்த கணவர்…
Read More » -
Silent call மோசடி: AI மூலம் குரல் நகலெடுக்கப்படும் புதிய அபாயம் குறித்து போலீஸார் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர்-12 – நாட்டில் அதிகரித்து வரும் புதிய வகை தொலைபேசி மோசடியை பற்றி போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது “silent call – AI…
Read More » -
பராமரிப்பாளர் வீட்டில் சுயநினைவின்றி கிடந்த 1 வயது குழந்தை மரணம்
சிரம்பான், டிசம்பர்-12 – நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்ரீ செண்டாயானில் குழந்தை பராமரிப்பாளரின் வீட்டிலில் விடப்பட்ட ஒரு வயது பெண் குழந்தை திடீரென மரணமடைந்துள்ளது. திங்கட்கிழமை…
Read More » -
அரசு தரப்பு மேல்முறையீட்டைக் கைவிட்டது; RM7 மில்லியன் பணமோசடி வழக்கிலிருந்து ரொஸ்மா விடுதலை
கோலாலம்பூர், டிசம்பர்-12 – RM7 மில்லியன் பணமோசடி மற்றும் அதே தொகைக்கு வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கிலிருந்து, டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோர் விடுவிக்கப்பட்டுள்ளார். …
Read More » -
குழந்தை காணாமல் போகவில்லை; வெறும் ‘வருமுன் காப்போம்’ பயிற்சி மட்டுமே; தெலுக் இந்தான் மருத்துவமனை விளக்கம்
தெலுக் இந்தான், டிசம்பர்-12 – பேராக், தெலுக் இந்தான் மருத்துவமனையில் குழந்தை எதுவும் காணாமல் போகவில்லை என, அதன் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சமூக…
Read More » -
சடலத்துடன் செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டுமா? விரிவுரையாளரின் கோரிக்கையால் கொந்தளித்த வலைத்தளவாசிகள்
கோலாலம்பூர், டிசம்பர்-12 – வகுப்புக்கு வராமல் போனதற்கான காரணத்தின் ஆதாரமாக, மரணமடைந்த உறவினரின் சடலத்துடன் செல்ஃபி எடுத்து அனுப்புமாறு மாணவியிடம் உயர் கல்விக்கூட விரிவுரையாளர் கேட்ட சம்பவம்,…
Read More » -
பெட்டாலிங் ஜெயாவில் பள்ளி தோழரைப் பாரங்கத்தி காட்டி மிரட்டிய படிவம் 3 மாணவன் கைது
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 11 – அண்மையில் படிவம் 3 பயிலும் மாணவன் ஒருவன் தனது பள்ளி தோழரைக் கொலை செய்வதைப் போல பாசாங்கு செய்வதற்கு பாராங்கத்தியைக்…
Read More » -
‘Mont Kiara’ குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்; குற்றச்செயல்கள் ஏதும் கண்டறியப்படவில்லை – போலீஸ்
கோலாலம்பூர், டிசம்பர் 11 – நேற்றிரவு, கோலாலம்பூர் ‘Mont Kiara’ குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித குற்றச்செயல்களும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவத்தில்…
Read More » -
ETS முழுமையாக செயல்பாட்டுக்கு வருவதால் கோலாலம்பூருக்கு ஜோகூர் நெருக்கமாகி இருக்கிறது
கோலாலம்பூர், டிச 11- ETS எனப்படும் மின்சார ரயில் சேவைக்கான Gemas – Johore Bahru இரட்டை தண்டவாளத் வழித்தடம் நிறைவுபெற்றதன் மூலம் , மலேசியா இன்று…
Read More »