மலேசியா
-
சிரம்பான் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; இருவர் கைது
சிரம்பான், டிசம்பர் 11 – நேற்று காலை, போர்ட்டிக்க்சன் டோல் பிளாசா அருகே, ஜாலான் ராசாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அடுத்த 12…
Read More » -
JDT வென்றால் டிசம்பர் 15 ஜோகூர் மாநிலத்திற்குச் சிறப்பு விடுமுறை – துங்கு மக்கோத்தா இஸ்மாயில்
ஜோகூர், டிசம்பர் 11 – வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவிருக்கும் FA அதாவது மலேசிய காற்பந்து சங்கத்தின் இறுதிப்போட்டியில் ஜோகூர் மாநில காற்பந்து அணி வெற்றி பெற்றால், மறுநாள்…
Read More » -
பெந்தோங் சாலையில் கோர விபத்து; பெற்றோர் பலி;மகன் தீவிர காயம்
பெந்தோங், டிசம்பர் 11 – : கோலாலம்பூர் பெந்தோங் சாலையில் Kampung Ketari அருகே நேற்றிரவு இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்ததைத்…
Read More » -
கெமுனிங் டோல் சாவடியை டிரெய்லர் மோதியது; ஊழியர் காயம்
கோலாலம்பூர், டிச 11 – ஷா ஆலமில் கெமுனிங் டோல் சாவாடியில் நேற்று ஒரு டிரெய்லர் மோதியதில் டோல் சாவாடியின் ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். நான்கு…
Read More » -
இந்திரா காந்தியின் மகளை கண்டுப்பிடிக்கும் கடப்பாட்டை போலீஸ் இன்னமும் கொண்டுள்ளது – IGP
கோலாலம்பூர், டிச 11 – சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின்படி, காணாமல் போன எம். இந்திரா காந்தியின் மகனைக் கண்டுபிடிப்பதில் சட்ட விதிகள் மற்றும் நீதிமன்ற…
Read More » -
புதுடில்லியிலுள்ள நெடுஞ்சாலையின் ஓய்வு பெறும் இடத்தில் சமைக்கும் தம்பதி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
புதுடில்லி, டிச 11 – இந்தியாவில் புதுடில்லியிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றின் ஓய்வு பெறும் இடத்தில் ஒரு தம்பதியர் சமையல் செய்யும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து…
Read More » -
மித்ராவின் கடப்பாடு மாறியதில்லை, மாறவும் மாறாது – ரமணன் திட்டவட்டம்
கோலாலம்பூர், டிசம்பர்-11 – இந்தியர்களின் கரங்களை வலுப்படுத்தும் மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கடப்பாடு மாறவில்லை… இனி என்றும் மாறாது என, தொழில்முனைவோர் மற்றும்…
Read More » -
மவுண்ட் கியாராவில் அடுக்குமாடியில் தீ; ஆடவர் பலி
கோலாலம்பூர், டிசம்பர்-11 – கோலாலம்பூர், மவுண்ட் கியாரா அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உடல் கருகி மரணமடைந்துள்ளார். இரவு…
Read More » -
மலாக்கா போலீஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; 7 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், டிசம்பர்-11 – நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா போலீஸாரால் 3 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், புக்கிட் அமான் இதுவரை 7 சாட்சிகளிடம் வாக்குமூலம்…
Read More »
