மலேசியா
-
#HARIMAUSHAKTI-2025: இந்திய இராணுவத்துடன் ‘மெகா’ பயிற்சியில் இறங்கிய 65 மலேசிய இராணுவ வீரர்கள்
ஜெய்ப்பூர், டிசம்பர்-10 – 65 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய இராணுவக் குழு, இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள MFFR எனப்படும் Mahajan Field Firing Range படைத்…
Read More » -
சிரம்பான், ராசா சாலையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு, இன்னொருவர் காயம்
சிரம்பான், டிசம்பர்-10 – இன்று காலை சுமார் 7.53 மணியளவில், பரபரப்பான நேரத்தில் சிரம்பான் ராசா சாலையில் மம்பாவுக்கு செல்லும் வழியில் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம்…
Read More » -
பூனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நேப்பாள ஆடவன்; RM40,000 அபராதம் விதித்த நீதிமன்றம்
ஷா ஆலம், டிசம்பர் 10 – பூனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட நேப்பாள ஆடவனுக்கு நீதிமன்றம் 40,000 ரிங்கிட் அபராதத்தை விதித்துள்ளது. விதிக்கப்பட்ட…
Read More » -
ஊடகங்களே தேசிய ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மையின் உந்து சக்தி; ஒருமைப்பாட்டு அமைச்சு பேச்சு
கோலாலம்பூர், டிசம்பர்-10 – தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த ஊடகங்களின் பங்கு மிக முக்கியம் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் வலியுறுத்தியுள்ளார். “ஒற்றுமை…
Read More » -
தாய்லாந்து கம்போடியா எல்லை பிரச்சனை; 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்; ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
தாய்லாந்து, டிசம்பர் 10 – கம்போடியா தாய்லாந்து எல்லையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று மோதல்களின் காரணமாக, கம்போடியா அரசு 514 பள்ளிகளைத் தற்காலிகமாக மூடியுள்ளதென்று…
Read More » -
சீர்திருத்தமா? அரசியல் நாடகமா? 6 மாதக் கெடு குறித்து DAP-க்கு ம.இ.கா ராஜசேகரன் கேள்வி
கோலாலாம்பூர், டிசம்பர்-10 – அடுத்த 6 மாதங்களில் அரசாங்கம் சீர்திருத்தங்களை முன்னெடுக்காவிட்டால், அமைச்சரவையில் தனது நிலையை மறுபரிசீலனை செய்யும் என DAP அறிவித்திருப்பது விநோதமாக இருப்பதாக, ம.இ.கா…
Read More » -
கண்டிப்பாக சீர்திருத்தம் தேவை; அன்வாருக்கு DAP 6 மாதக் கெடு; ஆனால் ஆட்சிக் கவிழ்ப்புக் கிடையாது
கோலாலம்பூர், டிசம்பர்-10 – அண்மைய சபா சட்டமன்றத் தேர்தலில் படு தோல்வி கண்டதை தொடர்ந்து, அடுத்த 6 மாதங்களில் சீர்திருத்தங்கள் நடைபெறாவிட்டால், ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் நிலையை…
Read More » -
குளுவாங்கில் அம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம்; டயர் வெடிப்பே காரணம் என போலீஸ் தகவல்
குளுவாங், டிசம்பர்-10 – ஜோகூர் குளுவாங் அருகே PLUS நெடுஞ்சாலையில் செகாமாட் மருத்துவமனைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி கவிழ்ந்த சம்பவத்துக்கு, அதன் பின்புற இடது டயர்…
Read More » -
387 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 விவேக பலகைகள்; மித்ரா மூலம் அரசாங்கம் RM5 மில்லியன் ஒதுக்கீடு
புத்ரா ஜெயா டிச 9 – நாடு முழுவதிலும் 387 தமிழ்ப் பள்ளிகளுக்கு Smart Board எனப்படும் 400 விவேக பலகைகளை விநியோகிப்பதற்காக மித்ரா மூலம் அரசாங்கம்…
Read More »
