மலேசியா
-
கால்நடைகளைத் தாக்கி வரும் புலி; பீதியில் செமோர் மக்கள்
ஈப்போ, டிசம்பர்-8 – பேராக், செமோரில் (Chemor) கால்நடைகளைப் புலி தாக்கி வருவதாக வெளியாகியுள்ள தகவல்களால் Bukit Bangkong குடியிருப்பாளர்கள் பீதியில் வாழ்ந்து வருகின்றனர். இதுவரை 2…
Read More » -
இவ்வாண்டில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் KBS தன்னார்வத் திட்டங்களில் பங்கேற்பு
புத்ராஜெயா, டிசம்பர்-8 – KBS எனப்படும் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு ஏற்பாட்டிலான பல்வேறு தன்னார்வத் திட்டங்களில் இவ்வாண்டு முழுவதும் 10,420 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இத்திட்டங்களில்…
Read More » -
“Sahabat Penggerak MADANI மற்றும் SIKR 3.0 மக்கள் நலத் திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர்
புத்ராஜெயா, டிசம்பர்-8 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், Sahabat Penggerak MADANI மற்றும் SIKR 3.0 எனும் மக்கள் நலக் காப்பீட்டு திட்டம் ஆகிய…
Read More » -
இந்தியாவில் சிக்கல் நிலவினாலும் பினாங்கிற்கான IndiGo-வின் நேரடி விமானச் சேவைத் தொடரும்
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-8 – இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான IndiGo, உள்நாட்டு விமானங்களில் பாதியை இரத்துச் செய்துள்ள நிலையில், சென்னையிலிருந்து பினாங்குக்கான அதன் நேரடி விமான சேவை…
Read More » -
16-ஆவது பொதுத் தேர்தலில் DAP-யுடன் ஒத்துழைப்புக் கிடையாது; MCA தீர்மானம் நிறைவேற்றம்
கோலாலம்பூர், டிசம்பர்-7 – 16-ஆவது பொதுத் தேர்தலில் DAP-யுடன் எந்தவோர் ஒத்துழைப்பும் கிடையாது என, மலேசிய சீனர் சங்கமான ம.சீ.ச அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தேசிய முன்னணியின்…
Read More » -
அமைச்சரவை மாற்றத்தில் அவசரப்படவில்லை; கவனமாக முடிவு எடுப்பேன் – அன்வார்
புக்கிட் ஜாலில், டிசம்பர்-7 – அமைச்சரவை மாற்றத்தில் அவசரம் காட்டப்போவதில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். அது குறித்து கவனமாக யோசித்து முடிவெடுக்க…
Read More » -
மழைக்கால சேதம்; RM330 மில்லியன் தேவைப்படுவதாக பொதுப் பணி அமைச்சு தகவல்
கோலாலம்பூர், டிசம்பர்-5 – வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் சேதமடைந்த பொது வசதிக் கட்டமைப்புகளைப் பழுதுபார்க்க, சுமார் RM330 மில்லியன் தேவைப்படுவதாக பொதுப் பணித் துறை அமைச்சர் டத்தோ…
Read More » -
7 மாநிலங்களில் வெள்ளம்: தற்காலிக இடமாற்ற மையங்களில் 3,000 பேர் அடைக்கலம்; தொடர்மழைக்கு எச்சரிக்கை விடுத்த MetMalaysia
கோலாலம்பூர், டிசம்பர் 5 – நாட்டில் ஏழு மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் சுமார் 3,135 பேர் 49 தற்காலிக இடமாற்ற மையங்களான PPSஇல் அடைக்கலமாகியுள்ளனர். பெர்லிஸ்,…
Read More » -
சுகாதார பணியாளர்களின் மருத்துவ நலனுக்கு RM343 மில்லியன் செலவு; நலனை முன்னிறுத்தும் விரிவான அணுகுமுறைக்கு லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர்-5 – KKM எனப்படும் சுகாதார அமைச்சின் பணியாளர்களுக்கான மருத்துவ வசதி செலவு கடந்த 5 ஆண்டுகளில் RM343 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. செனட்டர் Dr லிங்கேஷ்வரன்…
Read More » -
கனமழை – திடீர் வெள்ளம்; ஸ்தம்பித்த கோலாலம்பூர்
கோலாலம்பூர், டிசம்பர்-5 – கிள்ளான் பள்ளத்தாக்கில் நேற்று மாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கோலாலம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நிலைகுலையச் செய்தது. Bulatan Pahang,…
Read More »