மலேசியா
-
மூவாரில் மாணவிகளின் படங்களை வைத்து மோசமான AI வீடியோ உருவாக்கம்: 3 மாணவர்கள் பள்ளியிலிருந்தே நீக்கம்
மூவார், டிசம்பர்-5 – ஜொகூர், மூவாரில் உள்ள ஒரு சீன தனியார் பள்ளியின் 3 மாணவன்கள், சக வகுப்பு மாணவிகளின் படங்களை பயன்படுத்தி அவர்களின் அனுமதி இல்லாமல்…
Read More » -
கால்வாயில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்கள்; காஜாங்கில் சம்பவம்
காஜாங், டிசம்பர்-5 – காஜாங், தாமான் ஸ்ரீ சௌஜானாவில் பெரியக் கால்வாயில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற 2 சிறுவர்கள் தவறி விழுந்து, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக…
Read More » -
மலாக்காவில் 3 இந்தியர்கள் மீது போலிஸ் துப்பாக்கிச் சூடு; தாமதமின்றி மரணத்துக்கான உண்மை காரணத்தைக் கண்டறிவீர்- ராயர் வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர்-5 – மலாக்காவில் 3 சந்தேகக் கொள்ளையர்கள் போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர்,…
Read More » -
சபா அரசியல்வாதி புங் மொக்தார் ராடின் காலமானார்; தலைவர்கள் இரங்கல்
கோத்தா கினாபாலு, டிசம்பர்-5 – சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின் இன்று அதிகாலை காலமானார். மாநில அம்னோ – தேசிய…
Read More » -
மலாக்காவில் போலீஸாரால் 3 இந்தியர்கள் சுடப்பட்ட சம்பவம்; சுயேட்சை விசாரணைக்கு சரவணன் பிரதமருக்கு வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-4 – மலாக்கா, டுரியான் துங்காலில் 3 இந்திய இளைஞர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சுயேட்சை விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். பிரதமர்…
Read More » -
ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகளை முறையாக அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்வீர் – சிவநேசன்
பேராக் மாநிலத்திலுள்ள ஆலயங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் விவகாரங்களில் சட்ட சிக்கல்கள் வராமல் இருக்க, அவற்றை அரசாங்க பதிவேட்டின் கீழ் ஆவணப்படுத்தும்படி பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன்…
Read More » -
ஹுலு சிலாங்கூரில் துப்பாக்கி முனையில் ‘delivery’ ஊழியரை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்
ஹுலு சிலாங்கூர், டிசம்பர் 4 – நேற்று ஹூலு சிலாங்கூரில், ‘delivery’ பணியாளரைத் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட…
Read More » -
குவா மூசாங் நிலச்சரிவு சம்பவம்; மூடப்பட்ட சாலைகளில் பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை – போலீஸ்
குவா முசாங், டிசம்பர் 4 – கிளந்தான் குவா மூசாங்–லோஜிங் சாலையின் 45 வது கிலோமீட்டரில் ஏற்பட்ட நிலச்சரிவை முன்னிட்டு அப்பகுதி சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தபோதும், சிலர்…
Read More » -
KLIA-வில் போலி வெடி குண்டு மிரட்டல்; ‘நண்பர் பையைத் தொடக்கூடாது என்பதற்காகதான் அப்படி எழுதினேன்’ – சந்தேக நபர் வாக்குமூலம்
சிப்பாங், டிசம்பர் 4 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) டெர்மினல் 1-ல் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட போலி குண்டு மிரட்டல் சம்பவத்தில் கைது…
Read More » -
காஜாங் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற சிறப்பாக திறன்மிகு மாணவர் விருது விழா
காஜங் தமிழ்ப் பள்ளியில் திறன்மிகு மாணவர் விருதுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் மஹிமா தலவருமான டத்தோ…
Read More »