மலேசியா
-
மலாக்காவில் டிச .9 வரை மாபெரும் அலை கரையோர பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை
மலாக்கா, அக் 3- மலாக்காவின் கரையோரப் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரை ஒரு மாபெரும் அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்குத் தயாராக இருக்குமாறு…
Read More » -
ஷம்சுல், அல்பர்ட் தேய் ஆகியோருக்கு எதிராக 5 லஞ்சக் குற்றச்சாட்டுகள்
புத்ரா ஜெயா , டிச 3- பிரதமரின் முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் அகின் ( Shamsul Iskandar Akin ) மற்றும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர்…
Read More » -
மலாக்கா டுரியான் துங்காலில் 3 ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; சம்பவ இடத்தின் குரல் பதிவு கசிவு
கோலாலாம்பூர், டிசம்பர்-3, நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் 3 ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, புக்கிட் அமானே விசாரிக்க வேண்டுமென அவர்களின் குடும்பத்தார்…
Read More » -
வெள்ளிக்கிழமை முதல் ஆறு மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை – மலேசிய வானிலைத் துறை
கோலாலம்பூர், டிசம்பர் 3 – வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை ஆறு மாநிலங்களில் தொடர்ச்சியான கனமழை ஏற்படும் என்று மலேசிய வானிலைத் துறையான…
Read More » -
நிலச்சரிவை தவிர்க்க முடியாமல் இளைஞர் ஓட்டிச்சென்ற கார் பள்ளத்தில் விழுந்தது
குவா மூசாங், டிச 3 – குவா மூசாங் – லோஜிங் சாலையின் 45 ஆவது கிலோமீட்டரில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற…
Read More » -
MH370 விமானத்தைத் தேடும் நடவடிக்கை டிசம்பர் 30-ல் மீண்டும் தொடங்குகிறது
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானத்தை தேடும் நடவடிக்கை டிசம்பர் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த Ocean Infinity நிறுவனம் இந்த…
Read More » -
KLIA-வில் வெடிகுண்டு மிரட்டல்; பொய் தகவலை வெளியிட்ட ஆடவர் கைது
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 – KLIA விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலைப் பரப்பிய ஆடவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மிரட்டலாக வெளியிடப்பட்ட அத்தகவல்…
Read More » -
கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட UTM PALAPES மாணவர் ஷம்சுலின் மரணம்; முழு ஒத்துழைப்பை வழங்குவோம் – UTM
ஜோகூர் பாரு, டிசம்பர் 3 – ஜோகூர் பாரு UTM பல்கலைக்கழகத்தின் PALAPES உறுப்பினரான Syamsul Haris Shamsudin-இன் மரணம், கொலை வழக்காகப் வகைப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசிய…
Read More » -
உலக வங்கிக்கு “NO” சொன்ன அன்வார்; RON 95 பெட்ரோல் விலை RM1.99-னாக தொடரும்
கோலாலம்பூர், டிசம்பர்-3 – RON95 பெட்ரோல் விலையை சந்தை விலைக்கு உயர்த்த வேண்டும் என்ற உலக வங்கியின் பரிந்துரையை, மலேசியா நிராகரித்துள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More »
