மலேசியா
-
ரொம்பின் ஆற்றில் பாய்ந்த கார்; முதியத் தம்பதி நீரில் மூழ்கியதாக அச்சம்
ரொம்பின், டிசம்பர்-3 – பஹாங்கில் முதியத் தம்பதி பயணம் செய்த கார் ரொம்பின் ஆற்றில் விழுந்ததில், இருவரும் நீரில் மூழ்கி மாண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குவாலா ரொம்பின்,…
Read More » -
“தனியுரிமையா? எந்த தனியுரிமை?” spa மைய ஓரினச் சேர்க்கை சோதனையைத் தற்காத்த சைஃபுடின்
கோலாலம்பூர், டிசம்பர்-3- கோலாலம்பூரில் spa ஆரோக்கிய மற்றும் புத்துணர்ச்சி மையத்தில் போலீஸ் நடத்திய சோதனையை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தற்காத்துள்ளார். ஓரினச்…
Read More » -
காதலியின் குடும்ப உறுப்பினரால் மாணவர் தாக்கப்பட்டார்
கோலாலம்பூர், டிச 2 – கடந்த சனிக்கிழமை, தனது காதலியின் இரண்டு சகோதரர்கள் மற்றும் மாமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, (PVC) குழாயால் தாக்கப்பட்டதால் மாணவர்…
Read More » -
பட்டமளிப்பு விழாவில் ‘Hero’ வாக மாறிய UPM மருத்துவ பட்டத்தாரி; மூர்ச்சையாகிய மாதுவிற்கு முதலுதவி செய்த சம்பவம்
கோலாலம்பூர், டிசம்பர் 2 – UPM பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் பட்டம் பெற்ற அடுத்த வினாடியே, மூர்ச்சையாகி மயங்கி விழுந்த மாதுவிற்கு முதலுதவி செய்த மருத்துவ பட்டத்தாரியின்…
Read More » -
2026 பிப்ரவரி வரை Influenza காய்ச்சல் தடுப்பூசி கையிருப்பு போதுமானது
கோலாலம்பூர், டிசம்பர்-2 – நாட்டில் Influenza காய்ச்சல் தடுப்பூசிகளின் கையிருப்பு வரும் பிப்ரவரி வரை போதுமானதாக இருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை எந்த விநியோக தடங்கல்…
Read More » -
சித்தியவான் பலசரக்குக் கடையில் போலி வெடிகுண்டு; ஆடவர் கைது
சித்தியவான், டிசம்பர்-2 – பேராக், சித்தியவான், Manjong Point-டில் உள்ள 24 மணிநேர பலசரக்குக் கடையில், வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டைப் போன்ற ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து,…
Read More » -
லிப்பிஸில் எஸ்.பி.எம் தேர்வு மையத்திற்கு நீந்திந் சென்ற மாணவர் தங்கும் விடுதியில் பாதுகாப்புடன் இருக்கிறார்
குவந்தான், டிச 2 – Lipisஸில் ஐந்தாம் படிவம் படிக்கும் மாணவர் ஒருவர் SPM தேர்வு எழுதுவதற்காக வெள்ள நீரில் நீந்திச் சென்றது வைரலானதைத் தொடர்ந்து அம்மாணவர்…
Read More » -
ஜோகூர் மாநில மஇகா மகளிர் முன்னாள் கிளை தலைவிகளுக்கு பாராட்டு விழா
கோலாலம்பூர், டிசம்பர் 2 – ஜோகூர் மாநில மஇகா மகளிர் முன்னாள் கிளை தலைவிகள் செய்த அரும்பணியை பாராட்டி அவர்களுக்கு சிறப்பு செய்யும் பொருட்டு மஇகாவின் தேசியத்…
Read More » -
24 மணி நேரங்களில் EASA விதிமுறை பூர்த்தி; வழக்க நிலைக்குத் திரும்பிய ஏர் ஏசியா சேவை
செப்பாங், டிசம்பர்-2 – ஐரோப்பிய ஒன்றிய வான் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமான EASA வெளியிட்ட அவசர விமானத்தகுதி உத்தரவுக்கு (Emergency Airworthiness Directive) தேவையான அனைத்தையும் பூர்த்திச்…
Read More » -
வெள்ளத்திற்கு பிந்திய பரிசோதனை கண்காணிப்பு நடவடிக்கை; கே.எல் சென்டரல் – ஹட் யாய் ரயில் சேவை ரத்து
கோலாலம்பூர், டிச 2 – வெள்ளத்திற்குப் பிந்தைய பாதுகாப்பு சோதனைகள், நிலையற்ற பகுதிகளில் சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக KL Sentral- Hat Yai…
Read More »