மலேசியா
-
நிபோங் தெபாலில் Call centre’ போர்வையில் செயல்பட்ட மோசடி கும்பல்; 2 பங்களா வீடுகளில் 18 பேர் கைது
நிபோங் தெபால், நவம்பர்-29 – ‘வாடிக்கையாளர் சேவை மையம்’ என்ற போர்வையில் ஜப்பானியர்களைக் குறி வைத்து பினாங்கில் செயல்பட்டு வந்த மோசடி கும்பலொன்று கூண்டோடு சிக்கியுள்ளது. நிபோங்…
Read More » -
MBDK வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து சம்மன்களை வெறும் RM15 ரிங்கிட் வரை செலுத்தலாம்; டிசம்பர் 1 முதல் ஒரு மாத சலுகை
கிள்ளான், நவம்பர்-28 – கிள்ளான் அரச மாநகர மன்றமான MBDK, வரும் டிசம்பர் 1 முதல் 31 வரை கார் நிறுத்தம் மற்றும் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராத…
Read More » -
2025 அரேபிய சுற்றுலா விருதளிப்பில் Tourism Malaysia-வுக்கு கௌரவம்
துபாய், நவம்பர்-28 – மலேசிய சுற்றுலா விளம்பர வாரியமான Tourism Malaysia, ‘2025 அரேபிய சுற்றுலா விருதளிப்பில்’ 2 முக்கிய விருதுகளை வென்றுள்ளது. ‘தென்கிழக்காசிய வட்டாரத்திற்கான சிறந்த…
Read More » -
ஷம்சுல் இஸ்கண்டார்; அல்பர்ட் தேய் , சோபியா ரினி மூவரும் கைது; MACC அதிரடி
புத்ராஜெயா, நவம்பர்-28 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ Shamsul Iskandar Mohd Akin உள்ளிட்ட மூவர்,…
Read More » -
KLIA 2-இல் சிறிய தீ விபத்து; பாதிப்புகள் ஏதும் இல்லை
கோலாலம்பூர், நவம்பர் 28 – KLIA 2 விமான நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் சிறிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீ அடுத்த…
Read More » -
பினாங்கு பாலத்தில் வெளிநாட்டவர் மோதி பலி; வாகனமோட்டி தப்பியோட்டம்
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-28 – பினாங்கு பாலத்தில் இன்று காலை அடையாள ஆவணம் எதுமில்லாத ஒரு வெளிநாட்டவர் வாகனமொன்றால் மோதப்பட்டு உயிரிழந்தார். பிறை நோக்கிச் செல்லும் பாதையில் காலை…
Read More » -
பங்சாரில் செய்தியாளர் ஹரேஷ் டியோலைத் தாக்கியக் குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவர்
கோலாலாம்பூர், நவம்பர்-28 – இவ்வார தொடக்கத்தில் விளையாட்டுச் செய்தியாளர் ஹரேஷ் டியோலைத் தாக்கிய குற்றத்தை, 37 வயது நபர் ஒருவர் இன்று கோலாலாம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.…
Read More » -
இணைய மோசடி கும்பல் முறியடிப்பு; உள்நாட்டைச் சேர்ந்த 5 பேருடன் 57 பேர் கைது
கோலாலம்பூர், நவ 28 – உள்நாடு மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்து ஆன்லைன் மோசடி சம்பந்தப்பட்ட அழைப்பு மைய நடவடிக்கைகளை எதிர்த்து கோலாலம்பூர் வணிக குற்றப்புலனாய்வுத்துறை நவம்பர் 10ஆம்…
Read More » -
8 வயது சிறுவனுடன் ஓரினப் புணர்ச்சி; குற்றத்தை ஒப்புக் கொண்ட 14 வயது பையன்
பாரிட், நவம்பர்-28 – தனது தாயின் பராமரிப்பில் இருந்த 8 வயது சிறுவனுடன் இயற்கைக்கு மாறாக உறவு கொண்ட குற்றத்தை, பதின்ம வயது பையன் நீதிமன்றத்தில் ஒப்புக்…
Read More »
