மலேசியா
-
மோசமடையும் வெள்ளம்; 8 மாநிலங்களில் 18,000-கும் மேற்பட்டோர் பாதிப்பு
கோலாலம்பூர், நவம்பர்-25 – தொடர் மழையால் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்று காலை 18,000 பேரைத் தாண்டியுள்ளது. ஏற்கனவே 7 மாநிலங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது…
Read More » -
உள்ளாடையில் மறைத்து வைத்து RM38,000 மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்; KLIA2-வில் சிக்கிய ஆடவர்
செப்பாங், நவம்பர்-25 – அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி, உள்ளாடையில் போதைப்பொருளைக் கடத்த முயன்ற ஆடவர் KLIA 2 – வில் வசமாக சிக்கினார். தைவானியக் குற்றப்…
Read More » -
இந்திரா காந்தி வழக்கு: அதிகாரத்தை மக்கள் நலனுக்காக சரியாகப் பயன்படுத்துங்கள் – DSK சிவகுமார் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர் 24-மகளைக் காண 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் இந்திரா காந்தி சனிக்கிழமை நடத்திய அமைதிப் பேரணி, மீண்டும் அரசியல் மற்றும் சமூக கவனத்தை…
Read More » -
பத்து பஹாட்டில் லாரியிலிருந்து விழுந்த 100 கிலோ இரும்புக் கம்பி; கார் கண்ணாடியைத் துளைத்ததில் முதியவர் பலி
பத்து பஹாட், நவம்பர் 25-ஜோகூர், பத்து பஹாட்டில் இன்று காலை நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் சுமார் 100 கிலோ எடையுள்ள longshaft இரும்புக் கம்பி, 63 வயது…
Read More » -
கோலா திரெங்கானுவில் மோசடி கும்பலிடம் கிட்டத்தட்ட RM100,000 இழ்ந்த பெண் குமாஸ்தா
கோலாலம்பூர், நவ 24 – பகுதி நேர வேலைக்கு கூடுதல் வருமானமும் கமிஷனும் கிடைக்கும் என கூறப்பட்ட வாக்குறுதியை நம்பிய பெண் குமஸ்தா ஒருவர் கிட்டத்தட்ட 100,000…
Read More » -
பேராக் வனத்துறையினர் பயணித்த லோரி பள்ளத்தில் விழுந்தது; 12 பேர் காயம்
தாப்பா, நவ 24 – தாப்பா ,Jalan Gunung Batu Putih – Hutan Lipur Kuala Woh வில் லோரி கவிழ்ந்து 5 மீட்டர் பள்ளத்தில்…
Read More » -
”முன்கூட்டியே அபராதம் செலுத்தினால், அதிகமாக சேமிக்கலாம்” : ஜனவரி 1 முதல் புதிய விதிகள் – போக்குவரத்துத் துறை
கோலாலம்பூர், நவம்பர்-24 – அரச மலேசியப் போலீஸ் படையும் சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வும், வரும் ஜனவரி 1 முதல் ஒருமுகப்படுத்தப்பட்ட சம்மன் செலுத்தும் முறையை அமுல்படுத்தவிருக்கின்றன.…
Read More » -
பினாங்கில் ரம்புத்தான் மரத்தில் மேல் ஏறி சிக்கிய இளைஞரை மீட்ட தீயணைப்புத்துறை
தாசேக் கெலுகோர், நவம்பர் 24 – நேற்று, பட்டர்வெர்த் தாசேக் கெலுகோர் கம்போங் ஆயர் மெலிந்தாங் பகுதியில், ரம்புத்தான் மரத்தின் கிளையில் சிக்கி, கீழே இறங்க முடியாமல்…
Read More » -
வெள்ளத்தால் 7 மாநிலங்களில் 11,000 பேர் பாதிப்பு; மஞ்சோங்கில் புயலில் பறந்த கூரைகள்
மஞ்சோங், நவம்பர்-24 – கடந்த சில தினங்களாக நாட்டில் பல இடங்களில் கடும் மழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று பேராக் மஞ்சோங்கில் திடீர் புயல் வீசியதில்…
Read More »
