மலேசியா
-
லாபுவானில் கார் பட்டறையில் கைவிடப்பட்ட காரினுள் 8 வயது சிறுவனின் சடலம் மீட்பு
லாபுவான், நவம்பர்-23 – லாபுவானில் உள்ள ஒரு கார் பட்டறையில் கைவிடப்பட்ட காருக்குள் 8 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான். இந்த அதிர்ச்சி சம்பவம் கம்போங்…
Read More » -
தாய்லாந்து-கம்போடிய எல்லை பிரச்சனையில் மலேசியா தலையீடா?குற்றச்சாட்டை மறுத்தார் அன்வார்
ஜோஹேனஸ்பெர்க், நவம்பர்-23 – கம்போடியாவுடனான எல்லைப் பிரச்னையில் மலேசியா தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதாக, தாய்லாந்தில் சில தரப்புகள் குற்றம் சாட்டுவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
யாரப்பா அது? தம்பினில் MCO காலத்தில் விட்டுச் சென்ற காலணிகளை இன்னும் வந்து எடுத்துச் செல்லாத வாடிக்கையாளர்கள்; விரக்தியில் ஆடவர்
தம்பின், நவம்பர்-23 – கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, தனது கடையில் விட்டுச் சென்ற 200 ஜோடி காலணிகளைத் திரும்பப் பெறுமாறு,…
Read More » -
அடைமழை எச்சரிக்கை; பேரிடரை எதிர்கொள்ள தயாராக 6 மாநிலங்களுக்கு நினைவுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-23 – வரும் நாட்களில் அடைமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பேரிடரை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருக்குமாறு 6 மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.…
Read More » -
கெடா, யானில் பசியாறி விட்டு சைக்கிளில் திரும்பும் வழியில் கார் மோதி 2 சிறுவர்கள் பலி
யான், நவம்பர்-23 – கெடா, யானில் நேற்று காலை கடையில் ரொட்டி சானாய் பசியாறி விட்டு சைக்கிளில் வீடு திரும்பும் வழியில், உற்ற நண்பர்களான இரு சிறுவன்கள்…
Read More » -
பிரிந்திருக்கும் மகளை இந்திரா காந்தி மீண்டும் சந்திப்பாரா? போலிஸ் படைத்தலைவருடன் எதிர்ப்பார்க்கப்படும் சந்திப்புப் பதில் தருமா?
கோலாலம்பூர், நவம்பர்-23 – இந்திரா காந்தி 16 ஆண்டுகளாக பிரிந்துள்ள மகள் பிரசன்னா தீக்ஷாவை மீண்டும் சந்திப்பாரா? — இந்தக் கேள்வி மனசாட்சி உள்ள மலேசியர்களின் மனதை…
Read More » -
Hatyai-யில் திடீர் வெள்ளம்; 4,000 மலேசியர்கள் பாதிப்பு, அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா தகவல்
ஹட்ஞாய், நவம்பர்-23 – தென் தாய்லாந்து நகரான சொங்லாவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சுமார் 4,000 மலேசியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதை வெளியுறவு அமைச்சான…
Read More » -
போர்ட் டிக்சன் சாகா தோட்டத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு & சுகாதார விழிப்புணர்வு முகாம்
போர்டிக்சன், நவம்பர் 22-போர்டிக்சன், சிலியாவ், சாகா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அண்மையில் பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் இலவசமாக நடத்தப்பட்டது. தனியார் நிறுவன அதிகாரி கே.…
Read More » -
பிலிப்பின்ஸில் கால்மீகி சூறாவளியில் காணாமல் போய் 2 வாரங்கள் கழித்து தேடிக் கண்டுபிடித்து வீடு திரும்பிய நாய்
செபு, நவம்பர் 22-பிலிப்பின்ஸில் ‘Haven’ என்ற நாய் எமனையே ஏமாற்றிய கதையாக சூறாவளியிலிருந்து தப்பி நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது. நவம்பர் 4-ஆம் தேதி 180 கிலோ மீட்டர்…
Read More »
