மலேசியா
-
கூலாயில் கோர விபத்து; மூவர் பலியான பரிதாபம்
கூலாய், நவம்பர் 19 – நேற்று செலாங்-செனாய் சாலையில், மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில், மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையில் பயணித்து கொண்டிருந்த காரின் பின்னால்…
Read More » -
ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி: மியன்மார் நாட்டைச் சேர்ந்த 5 பெண்களுக்கு அபராதம்
ஜோகூர் பாரு, நவம்பர் 19 – ஆன்லைனில் வேலைவாய்ப்பைத் தேடி தருவதாக கூறி மியன்மார் நாட்டவர்களை தொடர்ந்து ஏமாற்றி வந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட 5 மியன்மார் பெண்களுக்கு…
Read More » -
பஞ்சரான டயரை மாற்றியபோது லோரி மோதியது பெண் மரணம்
சிரம்பான், நவ 19 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் 260.6ஆவது கிலோமீட்டரில் பஞ்சரான தனது SUV வாகனத்தின் பின் டயரை மாற்றிக்கொண்டிருந்த பெண் ஓட்டுநரை ர்…
Read More » -
பள்ளிக்கு செல்லத் தவறிய மகனை கண்டித்த தந்தையை கத்தியால் குத்திய மகன் கைது
கோலாலம்பூர், நவ 19 – பள்ளிக்குச் செல்லாததற்காகக் கண்டிக்கப்பட்ட 17 வயது சிறுவன், தனது தந்தையின் முதுகு மற்றும் இடது கையில் கத்தியால் குத்தினான். நேற்று மாலை…
Read More » -
தேசிய முன்னணியிலிருந்து வெளியேறும் ம.இ.காவின் முடிவை மதிக்கிறோம் – ஸாஹிட்
கோலாலம்பூர்- கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இணைவதற்கு மஇகாவின் அண்மைய தேசிய பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் ம.இ.காவின் நடவடிக்கைக்கு கூட்டணி…
Read More » -
’கலப்பு மரபின’ வீரர்களுக்கு மலாய் பேசத் தெரியாது, ஆனால் சோதனையில் தேர்ச்சியாம்: FIFA அம்பலம்
கோலாலாம்பூர், நவம்பர் 19-ஆவண மோசடி சர்ச்சையால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஹரிமாவ் மலாயாவின் 7 ‘கலப்பு மரபின’ கால்பந்து வீரர்களுக்கும் மலாய் மொழி பேசத் தெரியாது. அனைத்துலகக் கால்பந்து…
Read More » -
கிணற்றில் ‘பேய்’ என அஞ்சினால், சிக்கித் தவித்திருந்தது மாடு; வெற்றிகரமாக மீட்ட மீட்பு குழுவினர்
பண்டார் பாரு, நவம்பர் 19 – பண்டார் பாரு கம்போங் சுங்கை தெங்காஸிலுள்ள தனது வீட்டருகே உள்ள கிணற்றில் அசைவு ஏற்பட்டதைக் கண்டறிந்த 31 வயது ஆடவர்,…
Read More » -
செராஸில் பாலியல் சீர்கேடு மற்றும் தவறான ‘மசாஜ்’ சேவை; 18 வெளிநாட்டவர் கைது
கோலாலம்பூர், நவம்பர் 19 – செராஸ் தாமான் மிஹார்ஜா (Taman Miharja, Cheras) பகுதியில் நேற்று நடைபெற்ற சிறப்பு சோதனையின்போது (Ops Khas), தவறான முறையில் ‘மசாஜ்’…
Read More » -
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியானது; 10 முறை SPM எழுதி, 37 வயதில் ஆசிரியரான கற்றல் சிரமம் கொண்டவர் சாதனை
கோலாலம்பூர், நவம்பர் 19 – உடல் மற்றும் மன ரீதியாக எந்தவித குறைகளுமின்றி இருப்பவர்களே வாழ்வில் முன்னேற்றமடையாததற்கு ஆயிரம் கரணங்களைச் சொல்லும் பொழுது, கற்றல் சிரமம் மற்றும்…
Read More » -
சட்டவிரோத பிட்கோய்ன் கும்பல் முறியடிப்பு கணினிகள் உட்பட 421,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
கங்கார், நவ 19 – கடந்த வாரம் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கங்கரில் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் திருடப்பட்ட மின்சார இணைப்புகளைப் பயன்படுத்தி செயல்பட்ட சட்டவிரோத…
Read More »