மலேசியா
-
முக்கியத்துவம் வாய்ந்த ம.இ.கா பொதுப்பேரவைக்குப் பிரதமர் அன்வார் வாழ்த்து; மலர் கூடையும் அனுப்பி வைத்தார்
கோலாலம்பூர், நவம்பர்-16 – தனது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவினை எடுக்கப் போகும் இன்றைய ம.இ.கா பொதுப் பேரவை சிறப்பாக நடைபெற, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
குரங்கை சித்ரவதை செய்த இருவர் கிளந்தானில் கைது
பாச்சோக், நவம்பர்-16 – குரங்கை துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஒரு நபரையும், சம்பவம் வைரலாவதற்கு முன்பு அதை வீடியோவில் பதிவுச் செய்த அவரது நண்பரையும் கிளந்தான் போலீஸார் கைதுச்…
Read More » -
Elite நெடுஞ்சாலையில் தீப்பற்றிய இரசாயன ட்ரேய்லர் லாரி; போக்குவரத்து பாதிப்பு
செப்பாங், நவம்பர்-16 – KLIA நோக்கிச் செல்லும் Elite நெடுஞ்சாலையில் நேற்றிரவு இரசாயனப் பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரேய்லர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலுமினியம்…
Read More » -
சபாவுக்கான அன்வாரின் கடப்பாடு வாக்காளர்களின் நம்பிக்கையை உயர்த்துகிறது; ரமணன் பிரச்சாரம்
பெனாம்பாங், நவம்பர்-16 – சபா மீது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காட்டி வரும் தொடர் அக்கறையும் அர்ப்பணிப்பும், ஒற்றுமை அரசாங்கம் மீதான அம்மாநில வாக்காளர்களின்…
Read More » -
கிளந்தானில் குரங்கைச் சித்ரவதை செய்த சம்பவம்; இருவர் கைது
பாச்சோக், நவம்பர்-16, குரங்கை துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஒரு நபரையும், சம்பவம் வைரலாவதற்கு முன்பு அதை வீடியோவில் பதிவுச் செய்த அவரது நண்பரையும் கிளந்தான் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.…
Read More » -
வேட்புமனுத்தாக்கல் நிறைவு: பல்முனைப் போட்டியுடன் தொடங்கியது சபா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம்
கோத்தா கினாபாலு, நவம்பர்-15, 17-ஆவது சபா சட்டமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே பல்முனைப் போட்டிகளால் களைக் கட்டுகிறது. இன்று காலை 25 மையங்களில் 9 மணிக்குத் தொடங்கி 1…
Read More » -
அனைத்துலக ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு முதல் சிவப்பு அட்டை; ஊசலாடும் உலகக் கிண்ணக் கனவு
டப்ளின், நவம்பர்-15, கிறிஸ்டியானோ ரொனால்டோ, அனைத்துலக ஆட்டங்களில் முதன் முறையாக சிவப்பு அட்டைப் பெற்றுள்ளார். டப்ளினில் (Dublin) நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் உபசரணை…
Read More » -
உளு கிந்தாவில் தீ விபத்து; தீயிக்கிரையான முதியவர் பலி
ஈப்போ, நவம்பர் 15 – தாமான் பெர்பாடூவான் ரியா, உலு கிந்தா (Taman Perpaduan Ria, Ulu Kinta) பகுதியி நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 80…
Read More » -
சிலாங்கூர் & சிரம்பானில் நடந்த கொள்ளைச் சம்பவங்கள்; வசமாக சிக்கிய மூவர்
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 15 – கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் சிரம்பான் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைபெற்று வந்த 14 வீட்டுக்கொள்ளை வழக்குகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
தஞ்சோங் மாலிமில் 7 கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமானவர் பெண் வேடமிட்ட ஆண்; போலீஸ் வலைவீச்சு
தஞ்சோங் மாலிம், நவம்பர்-15, பேராக், தஞ்சோங் மாலிம் வட்டாரத்தில் தொடர்ச்சியாக நடந்த ஏழு கடை கொள்ளைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.…
Read More »