மலேசியா
-
சிறைச்சாலைக்கு வெளியே ஷரியா பிரம்படி தண்டனைக்கு திரங்கானுவில் 9 பள்ளிவாசல்கள் தேர்வு
குவாலா திரங்கானு, நவம்பர்-14, திரங்கானு ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைக்கு வெளியே நடைபெறும் பிரம்படி தண்டனைகளுக்காக, மாநில அரசு 9 பள்ளிவாசல்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்த…
Read More » -
ஆசியாவிலேயே திருநங்கைகள் அதிகமுள்ள முதல் 5 நாடுகளில் மலேசியாவும் ஒன்றா? அமைச்சர் மறுப்பு
கோலாலம்பூர், நவம்பர்-14, ஆசியாவிலேயே அதிக திருநங்கைகளைக் கொண்ட முதல் 5 நாடுகளில் மலேசியாவும் ஒன்றெனக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. இதற்கு எந்தவிதமான உண்மையான ஆதாரமும், சரிபார்க்கப்பட்ட தரவுகளும்…
Read More » -
3 ஆண்டுகளில் 3,000 சிறார் பாலியல் சம்பவங்கள்; 600 பள்ளிகளில் குற்றங்கள் பதிவு – குலசேகரன்
கோலாலம்பூர், நவம்பர்-14, நாட்டில் 2023 முதல் இவ்வாண்டு அக்டோபர் வரை, 18 வயதுக்குக் குறைவானவர்களை உட்படுத்திய 3,000-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 600-க்கும் மேற்பட்ட…
Read More » -
கூலாய் தொழிற்சாலையில் தீ விபத்து: தொழிலாளர் தீயில் கருகி பலி
கூலாய், நவம்பர் 13 – கூலாய் ‘Jalan Seelong Senai’ பகுதியில் அமைந்துள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 35…
Read More » -
தனது சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் விதிக்க கெந்திங் முடிவு
பெந்தோங், நவம்பர்-13, கெந்திங் மலேசியா, தனது தனியார் சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நடவடிக்கை, சாலை பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும்…
Read More » -
கெடாவுக்குச் சொந்தமா? பினாங்கு இறையாண்மைக்கு யாரும் சவால் விட முடியாது – குமரன்
பாகான் டாலாம், நவம்பர்-13, பினாங்கை சொந்தம் கொண்டாடும் கெடா மாநிலத்தின் அண்மைய கூற்றை, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் திட்டவட்டமாக சாடியுள்ளார். பினாங்கு மாநிலம்…
Read More »



