மலேசியா
-
இஸ்லாமாபாத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி; இந்தியா மீது பழிபோடும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், நவம்பர்-12 – பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேர்…
Read More » -
போதைப்பொருள் அல்ல, வியாபாரக் கடனுக்காகவே தாய்லாந்தில் மலேசியர் சுட்டுக் கொலை; விசாரணையில் அம்பலம்
பேங்கோக், நவம்பர்-12 – தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் மலேசிய ஆடவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் போதைப்பொருள் சம்பந்தமானது அல்ல… மாறாக வியாபாரக் கடனால் ஏற்பட்ட தகராற்றினால்…
Read More » -
புத்ராஜெயா மேல்முறையீடு செய்யாது; சபாவின் 40% வருவாய் உரிமை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, நவம்பர்-12 – சபா மாநிலத்துக்கான 40% கூட்டரசு வருமான விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து புத்ராஜெயா மேல்முறையீடு செய்யாது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
BN, PN அல்லது PH? ம.இ.கா பொதுப்பேரவையில் காத்திருக்கும் அரசியல் அதிர்ச்சி
கோலாலம்பூர், நவம்பர்-11, நாட்டின் ஆக மூத்த அரசியல் கட்சியான ம.இ.கா வரும் நவம்பர் 16-ஆம் தேதி தனது ஆண்டு பொதுப் பேரவையை ஷா ஆலாம் IDCC மாநாட்டு…
Read More » -
இந்திய நாட்டு பிரஜையைக் கொலை செய்த வழக்கு; அறுவர் போலீஸ் ஜாமினில் விடுவிப்பு
ஷா ஆலாம், நவம்பர் 11 – இந்திய நாட்டு பிரஜையைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்கள், போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read More » -
Fung-Wong புயல்; மலேசியா வானிலை துறை எச்சரிக்கை
கோத்தா கினாபாலு, நவம்பர் 11 – மலேசிய வானிலை துறை (MetMalaysia) இன்று காலை 8 மணியளவில், ‘Fung-Wong’ அதாவது தீவிர சூறாவளி புயல் கண்டறியப்பட்டுள்ளதாக, பொதுமக்களுக்கு…
Read More » -
பினாங்கு ராஜாஜி தமிழ்ப் பள்ளிக்கு புதிய நம்பிக்கை; சுந்தராஜு அறிவிப்பு
ஆயிர் ஈத்தாம், நவம்பர்-11, பினாங்கு, ஆயிர் ஈத்தாமில் உள்ள ராஜாஜி தமிழ்ப் பள்ளியின் மறுநிர்மாணிப்பு விரைவிலேயே புதிய இடத்தில் தொடங்கவுள்ளது. மாநில அரசே அதற்கு ஒரு நிலத்தை…
Read More » -
குளுவாங் ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தில் நவம்பர் 29, 30 திகதிகளில் சமய மாநாடு 2025
குளுவாங், நவம்பர்-11, ஜோகூர், குளுவாங் ஸ்ரீ வேல் முருகன் ஆலயம் முதன் முறையாக சமய மாநாடு 2025 எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 29 சனிக்கிழமை…
Read More » -
ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக ரிங்கிட் திகழ்கிறது – பிரதமர்
கோலாலம்பூர், நவ 11 – ஆசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக ரிங்கிட் இப்போது உருவெடுத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இந்த மதிப்பீட்டை அரசாங்கம்…
Read More » -
பிரபல ரேப் பாடகர் Nameweeக்கும் தைவான் சமூக ஊடக பிரபலருக்கும் ‘சிறப்பு உறவு’ இருந்தது – போலீஸ் உறுதி
கோலாலம்பூர், நவம்பர் 11 – கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தலைநகரிலுள்ள ஓட்டலில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட தைவான் சமூக ஊடக பிரபலம் ‘Hsieh Yun Hsi…
Read More »