மலேசியா
-
பிரபல ரேப் பாடகர் Nameweeக்கும் தைவான் சமூக ஊடக பிரபலருக்கும் ‘சிறப்பு உறவு’ இருந்தது – போலீஸ் உறுதி
கோலாலம்பூர், நவம்பர் 11 – கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தலைநகரிலுள்ள ஓட்டலில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட தைவான் சமூக ஊடக பிரபலம் ‘Hsieh Yun Hsi…
Read More » -
இன்ஸ்பெக்டர் ஷீலா மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு கொண்டுவரப்படும் – கோலாலம்பூர் போலிஸ் தலைவர்
கோலாலம்பூர், நவ 11 – பாகிஸ்தானிய ஆடவரை சோதனை செய்தபோது போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பியதற்காக வைரலான ‘Inspektor Sheila’ என்ற பெண் மீது விரைவில்…
Read More » -
கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் SOSMA சட்டத்தில் தேடப்பட்டவர்; போலீஸ் தகவல்
ஷா ஆலாம், நவம்பர்-11 – கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள எண்ணெய் நிலையமொன்றில் கடந்த வெள்ளிக் கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர், உண்மையில் SOSMA சட்டத்தின் கீழ்…
Read More » -
மலேசிய குடியுரிமை பெறுவதற்கு போலி ஆவணங்கள் விற்பனை; 3 வியட்நாமிய பெண்கள் உட்பட எழுவர் கைது
செர்டாங், நவம்பர் 11 – மலேசியாவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு போலியான பாதுகாப்பு முத்திரைகள் மற்றும் ஆவணங்களை விற்பனை செய்த குற்றத்தில் 3 வியட்நாமிய பெண்கள் உட்பட…
Read More » -
குவாந்தானில், காரில் விட்டு செல்லப்பட்ட RM5.34 மில்லியன் போதை பொருட்கள்; போலீஸ் பறிமுதல்
குவாந்தான், நவம்பர் 11 – குவாந்தான் பெந்தோங் பகுதியில், ECRL ரயில் பாதை கட்டுமான பணியிடத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் சுமார் 240 கிலோ கிராம்…
Read More » -
KLIA டெர்மினல் 2-ல் சீன நாட்டு நபர் கைது; RM344,000 மதிப்புள்ள ‘கெட்டமின்’ பறிமுதல்
கோலாலம்பூர், நவம்பர் 11 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) டெர்மினல் 2-ல், சுங்கத்துறை மற்றும் மலேசிய எல்லை பாதுகாப்பு நிறுவன (MCBA) அதிகாரிகள், சுமார்…
Read More » -
தாமான் ஸ்ரீ செந்தோசாவில் பெண்ணின் வீட்டுக்குள் நிர்வாணக் கோலத்தில் புகுந்த ஆடவன்
கிள்ளான், நவம்பர்-11, கிள்ளான், தாமான் ஸ்ரீ செந்தோசாவில், 27 வயது ஆடவன் நிர்வாணக் கோலத்தில் தனியொரு பெண்ணின் வீட்டில் புகுந்து திருட முயன்று பரபரப்பை ஏற்படுத்தினான். அப்பெண்,…
Read More » -
வெளிநாட்டு கராக்கே மையத்தில் அதிரடி சோதனை 21 பேர் கைது
சுங்கைப் பட்டாணி, நவ 11- சுங்கைப் பட்டாணி மாவட்டத்தில் ஜாலான் கம்போங் பாருவில் வெளிநாட்டினருக்கான கரோக்கே பொழுதுபோக்கு மையமாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வணிகக் கட்டிட வளாகத்தில்…
Read More » -
நில அமிழ்வு ஏற்பட்ட இடத்தில் பழுதுபார்ப்பு நிறைவு; மீண்டும் திறக்கப்பட்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியா
கோலாலம்பூர், நவம்பர்-11, நேற்று காலை சிறிய அளவில் நிலம் உள்வாங்கியதால் சேதமடைந்த சாலையின் ஒரு பகுதி சரிசெய்யப்பட்டதை அடுத்து, ஜாலான் மஸ்ஜித் இந்தியா மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.…
Read More »
