மலேசியா
-
மலேசியச் சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்தும் 4.4 மில்லியன் பழைய வாகனங்கள்
கோலாலம்பூர், நவம்பர்-9, மலேசியாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக உள்ள 4.4 மில்லியன் வாகனங்கள் முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் சாலைகளில் இயங்குகின்றன. இந்த வாகனங்களில் airbags,…
Read More » -
மலேசியாவை சிறந்த நாடாக மாற்றுவதே முக்கியக் குறிக்கோள் – பிரதமர் அன்வார்
கோத்தா கினாபாலு, நவம்பர்-9, மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதே மடானி அரசாங்கத்தின் முக்கியக் குறிக்கோள் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.…
Read More » -
பட்டவொர்த் நிலையத்தில் தடம்புரண்ட KTM Komuter காலி இரயில்
பட்டவொர்த், நவம்பர்-9, பினாங்கு, பட்டர்வொர்த் KTM நிலையத்தின் 4-ஆவது platform நடைமேடையில் நேற்று அதிகாலை, தண்டவாளத்தின் முடிவில், கம்யூட்டர் இரயில் தடம் புரண்ட சம்பவத்தை KTMB நிறுவனம்…
Read More » -
என் தவறுதான்!” – முன்னாள் தலைமை நீதிபதியின் பதவிக்காலம் குறித்த தவறான தகவல்களுக்கு பிரதமரிடம் மன்னிப்புக் கேட்ட வேதமூர்த்தி
கோலாலம்பூர், நவம்பர்-9, பிரதமரைப் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியதற்காக, MAP எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான பி. வேதமூர்த்தி, டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
40% சபா வருமான உரிமை விவகாரம்; KUSKOP அமைச்சர் இவோன் பெனடிக் ராஜினாமா
கோலாலம்பூர், நவம்பர்-9, KUSKOP எனப்படும் தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ இவோன் பெனடிக் (Ewon Benedick) பதவி விலகியுள்ளார். அது தொடர்பாக பல மாதங்களாகவே…
Read More » -
தஞ்சூங் பெலெப்பாஸ் துறைமுகத்தில் தீ பிடித்த சம்பவம்; நச்சு வாயு கசிவு இல்லையென கடல்துறைத் துறையினர் உறுதி
ஜோகூர் பாரு, நவம்பர் 8 – இஸ்கண்டார் புத்ரி தஞ்சூங் பெலெப்பாஸ் துறைமுகத்தில் (PTP), KYPARISSIA என்ற ‘container’ கப்பல் நேற்று மதியம் தீ விபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து…
Read More » -
புக்கிட் திங்கி பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் சுட்டுக்கொலை; விசாரணையைத் தொடங்கிய போலீஸ்
கோலாலம்பூர், நவம்பர் 8 -நேற்றிரவு கிள்ளான் புக்கிட் திங்கி பகுதியிலுள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில்34 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
Read More » -
‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ வழக்கு, விரைவில் DPP- யிடம் ஒப்படைப்பு
கோலாலம்பூர், நவம்பர் 8 – அரசு பணியாளர்களின் கடமையை தடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ வழக்கில், விசாரணை முடிந்து, அதன் கோப்பு (investigation paper) விரைவில்…
Read More » -
பினாங்கு போக்குவரத்தை சீராக்கும் திட்டத்தை விரைவுப்படுத்த பிரதமர் உத்தரவு
செபெராங் ஜெயா, நவம்பர்-8 – பினாங்கில் ஜூரு டோல் சாவடி முதல் சுங்கை துவா டோல் சாவடி வரையில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து சீரமைப்புத் திட்டமான PTJSD விரைவுபடுத்தப்பட…
Read More »
