மலேசியா
-
வணக்கம் மலேசியாவின் ‘மாணவர் முழக்கம்’ மாபெரும் இறுதிச் சுற்றுக்கு பேராக், ஜோகூர், பஹாங்கைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேர்வு
கோலாலம்பூர், நவம்பர்-7 – வணக்கம் மலேசியா ஏற்பாட்டில் 13வது ஆண்டாக மலர்ந்துள்ள இவ்வாண்டு ‘மாணவர் முழக்கம்’, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அதன் மாபெரும் இறுதிச் சுற்றை நெருங்கியுள்ளது.…
Read More » -
பினாங்கில் JPJ அதிகாரிகளிடமிருந்து தப்பியோடிய தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் கைது
பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 7 – பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, தொழிற்சாலை பேருந்து ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து துறை (JPJ) அதிகாரிகளிடமிருந்து…
Read More » -
48 மணி நேரம் இடைவிடாது ‘கேக்’ செய்து கின்னஸ் உலக சாதனைப் படைத்த பூச்சோங்கை சேர்ந்த உதயகலா ரத்னவேலு
பூச்சோங், நவம்பர்-7 – பெரிதாக கனவு காண்பவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால், கனவு கண்டால் மட்டும் போதாது, போதிய உழைப்பும் போட…
Read More » -
பங்சார் அடுக்ககத்தில் கஞ்சா செடி வளர்த்த தம்பதியர் கைது
கோலாலம்பூர், நவ 7 – பங்சாரில் உள்ள வாடகைக்கு எடுக்கப்பட்ட condominiumயத்தில் கஞ்சா செடிகளை வளர்த்ததாகக் கூறப்படும் ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து போதைப் பொருள்…
Read More » -
அறமும் ஒளியும் கலந்த விழா; B40 இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றிய UUM
சிந்தோக், நவம்பர்-7, தீபாவளியின் உண்மையான அர்த்தமே ஒளியையும், அன்பையும் பரப்புவதாகும்; இதையே செயலில் காட்டியுள்ளனர் கெடா, UUM எனப்படும் வட மலேசியப் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள். ‘அறம்…
Read More » -
பெண் மானபங்கம் வேலையில்லாத நபர் கைது
குளுவாங், நவ 7 – வேலையில்லாத நபர் ஒருவர், ஒரு மாதம் மட்டுமே அறிமுகமான தனித்து வாழும் தாயான பெண்ணை காருக்குள் மானபங்கம் செய்ததன் தொடர்பில் போலீசார்…
Read More » -
ஆடவர் கொலை இந்திய பிரஜைகள் அறுவர் கைது
செர்டாங், பிப் 7 – பூசாட் பண்டார் பூச்சோங்கில் கடை வீடு ஒன்றின் படிக்கட்டில் இந்திய நிரந்த குடியிருப்புவாசி ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் இந்திய பிரஜைகளில்…
Read More » -
UPSI-யில் 7வது நல்லார்க்கினியன் மரபுக் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா; பொதுமக்களுக்கு அழைப்பு
தஞ்சோங் மாலிம், நவம்பர்-7, மலேசியாவின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒவ்வோர் ஆண்டும் பங்களிக்கும் நல்லார்க்கினியன் மரபு கவிதை போட்டியின் 7-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா, நாளை நவம்பர்…
Read More » -
பூச்சோங்கில் கடைவீட்டு படிக்கட்டில் இறந்துகிடந்த வெளிநாட்டு ஆடவர்; கொலையாக இருக்கலாமென சந்தேகம்
பூச்சோங், நவம்பர்-7, கொலைச் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுஆடவர் ஒருவர், சிலாங்கூர் பூச்சோங் ஜெயாவில் ஒரு கடைவீட்டு படிகட்டில் நேற்று இறந்துகிடந்தார். இரவு 8.30 மணி வாக்கில் பொது…
Read More » -
பாலாக்கோங்கில் இரவோடு இரவாக பற்றி எரிந்த காடு
செராஸ், நவம்பர்-7, சிலாங்கூர், பாலாக்கோங், தாமான் ஸ்ரீ தீமாவில் உள்ள காடு நேற்றிரவு தீப்பற்றி எரிந்தது. குன்றின் மீதுள்ள காட்டுப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பை அது…
Read More »