மலேசியா
-
ஊடகச் சுதந்திரத்தை மதிக்கிறோம்; செய்தியாளர் சந்திப்பு சர்ச்சைக்குப் பிறகு KPKT அறிக்கை
புத்ராஜெயா, நவம்பர்-1, ஊடக சுதந்திரத்தையும், செய்தியாளர்களின் முக்கியப் பங்கையும் எப்போதும் மதிப்பது குறித்த தனது கடப்பாட்டை, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT மறுஉறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர்…
Read More » -
மலேசியாவிற்குப் பெருமை சேர்க்கும் Dr ரேஷ்மா பிரகாஷ்: உலக மேடையில் ஒளிர்ந்த தாய்
மணிலா, அக்டோபர்-31 – ஜோகூர், செகாமாட்டிலிருந்து உலக மேடையைக் கவர்ந்தவர் தான் Dr ரேஷ்மா பிரகாஷ்… (Dr Reshma Prakash) 2024-ல் நடைபெற்ற Mrs. India Worldwide…
Read More » -
சிங்கப்பூரால் தேடப்படும் 7 மலேசிய மோசடிக்காரர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு
கோலாலம்பூர், நவம்பர்-1, கம்போடியாவில் செயல்படும் மோசடி கும்பலுடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் 7 மலேசியர்களை சிங்கப்பூர் தீவிரமாகத் தேடி வருகிறது. அந்த 7 மலேசியர்கள் உட்பட மொத்தம் 34…
Read More » -
ஒரு காலை எடுக்கும் முன் சத்தியா நடித்த கடைசிப் படமே ‘இறுதி ஸ்ட்ரைக்’
கோலாலம்பூர், நவம்பர்-1, மூத்த நகைச்சுவை நடிகர் சத்தியா, நீரிழிவு நோயால் முட்டிக்குக் கீழ் இடது காலை இழந்திருந்தாலும், அவரின் கலைத்தாகம் தொடருகிறது. அறுவை சிகிச்சைக்கு முன் முதன்மை…
Read More » -
நாட்டின் முதல் இந்தியப் பெண் தொழில்முறை உடல் கட்டழகு வீராங்கனையாக Dr தர்ஷினி சாதனை
கோலாலம்பூர், நவம்பர்-1, ஒரு மருத்துவரான Dr தர்ஷினி தங்கதுரை, நாட்டின் முதல் இந்தியப் பெண் தொழில்முறை உடல் கட்டழகு வீராங்கனையாக வரலாறு படைத்துள்ளார். 40 வயதான தர்ஷினி,…
Read More » -
அரசு ஊழியர்கள் இனி பணிநேரத்தில் டை கட்ட வேண்டிய அவசியம் இல்லை – புதிய அறிவிப்பு
புத்ராஜெயா, நவம்பர்-1, அரசாங்க ஊழியர்கள் இனி அலுவலக நேரங்களில் அல்லது கூட்டங்களில் டை அணிவது கட்டாயமில்லை என பொதுச் சேவைத் துறையான JPA அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட…
Read More » -
பிரதமரை அநாகரீகமாக சித்தரித்து படத்தைப் பதிவேற்றிய RHB வங்கியாளர் வேலையிலிருந்து நீக்கம்
கோலாலம்பூர், நவம்பர்-1, இஸ்ரேலியக் கொடியைக் கொண்ட சேலையை அணிந்திருப்பது போல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் படத்தை எடிட் செய்து சமூக ஊடகத்தில் பதிவேற்றிய RHB…
Read More » -
திங்கள் முதல் 413,372 மாணவர்கள் 2025 SPM தேர்வில் அமருகின்றனர்
கோலாலம்பூர், நவம்பர்-1, 2025 SPM தேர்வுகள் வரும் திங்கட்கிழமை நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறும். நாடு முழுவதும் 3,350 தேர்வு மையங்களில்…
Read More » -
காதல் முறிவால் மனஉளைச்சல்; பள்ளியில் முதல் மாடியிலிருந்து விழுந்து முதலாம் படிவ மாணவி காயம்
ஷா ஆலாம், நவம்பர்-1, சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் காதல் தோல்வியால் மனமுடைந்து போயிருந்த முதலாம் படிவ மாணவி, முதல் மாடியிலிருந்து விழுந்து…
Read More »
