மலேசியா
-
வீடற்றவர்களுக்கு உணவு தானம் வழங்குவது நல்லதே, ஆனால் விரயத்தைத் தவிர்க்க விதிகளைப் பிற்பற்றுமாறு NGO-க்களுக்கு அறிவுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-30, கோலாலம்பூர் சாலைகளில் தங்கியிருக்கும் வீடற்றவர்களில் பலர், கிடைத்ததை சாப்பிடும் காலம் போய், தற்போது உணவுகளைத் தேர்ந்தெடுத்து மட்டுமே சாப்பிடுகிறார்கள். தனிநபர்கள், அரசு சார்பற்ற அமைப்பினர்…
Read More » -
மனைவி மற்றும் பிள்ளையை காத்தியால் தாக்கிய ஆடவன் கைது
சிபு, அக் 30 – தனது மனைவி மற்றும் மகளை கத்தியால் தாக்கியதாக நம்பப்படும் ஆடவனை போலீசார் கைது செய்தனர். கடுமையான காயத்திற்குள்ளான அந்த இருவரையும் சிபு…
Read More » -
ஸ்ரீ கெம்பாங்கானில் கைகள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் சாலையோரத்தில் பெண்ணின் சடலம் மீட்பு
செர்டாங், அக்டோபர்-30, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கனில் Blue Water தோட்டத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் சாலையோரத்தில் கைகள் கட்டப்பட்டு, ஆடைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின்…
Read More » -
3 மாதங்களில் 50 கிலோ உடல் எடை குறைத்தால் Porshe கார் பரிசு; சீன உடற்பயிற்சி மையத்தின் அறிவிப்பு
பெய்ஜிங், அக்டோபர்-30, சீனாவில் உள்ள ஓர் உடற்பயிற்சி மையம், ஆடம்பர போர்ஷே (Porsche) காரைப் பரிசாக வழங்கும் சர்ச்சைக்குரிய உடல் எடை இழப்பு சவாலை அறிவித்து வைரலாகியுள்ளது.…
Read More » -
பாசிர் பூத்தேயில், மருமகனை பாரங்கத்தியால் தாக்கிய வளர்ப்பு மாமா
பாசீர் பூத்தே, அக்டோபர் -29 , கடந்த செவ்வாய்க்கிழமை, பாசிர் பூத்தே கம்போங் கூலிம் பகுதியில் பழைய பகையின் காரணமாக, தனது வளர்ப்பு மாமாவால் தாக்கப்பட்ட ஆடவர்…
Read More » -
KLIA ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் இருந்தால் SPRM விசாரிக்கும் – அசாம் பாக்கி எச்சரிக்கை
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் -29, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) ஏரோட்ரெயின் திட்டத்தில் ஊழல் அல்லது தவறான நிர்வாகம் இருப்பது கண்டறியப்பட்டால், மலேசிய ஊழல் தடுப்பு…
Read More » -
வணிக வகுப்பு பயணிகளுக்கு சிறப்பு கட்டண தள்ளுபடி — ERLளுடனான கூட்டாண்மையில் பாத்திக் ஏர் புதிய அறிவிப்பு
கோலாலம்பூர், அக்டோபர்-29, வணிக வகுப்பு பயணிகளுக்கு சிறப்பு கட்டண தள்ளுபடி வழங்கும் முதல் மற்றும் ஒரே விமான நிறுவனமாக Batik Air திகழ்கிறது. பாத்திக் ஏர்…
Read More » -
கரூல் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து மனிப்புக் கேட்ட விஜய்
சென்னை, அக்டோபர்-29, கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து, அதன் தலைவரும் நடிகருமான விஜய் மன்னிப்புக் கேட்டுள்ளதாக பரபரப்பு…
Read More » -
35 ஆண்டுகளாக காத்திருந்த பாண்டிமுனி வேட்டைக்காரன் காளியம்மன் ஆலயத்தின் வரலாற்று சாதனை
போர்ட் கிள்ளான், அக்டோபர்-24, சுமார் 35 ஆண்டுகள் நீண்ட பயணத்திற்குப் பிறகு, ஓம் ஸ்ரீ பாண்டிமுனி வேட்டைக்காரன் காளியம்மன் ஆலயம், போர்ட் கிள்ளான், பண்டமாரானில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு,…
Read More » -
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால், மலேசியா அதிக வரி சுமையைச் சந்தித்திருக்கும் – தொழில்துறை அமைச்சர்
கோலாலம்பூர், அக்டோபர் -29 , அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்திடாமல் இருந்திருந்தால், நமது நாடு அதிகமான வரி சுமையைச் சந்தித்திருக்கும் என்று முதலீடு, வர்த்தகம்…
Read More »