மலேசியா
-
ஜகார்த்தா விமான நிலையத்தில் சிக்கிய 61 மலேசிய மாணவர்கள் – உடனடி உதவி செய்த தூதரகம்
ஜகார்த்தா, அக்டோபர் 25 – இந்தோனேசிய சர்வதேச விமான நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிய 61 மலேசிய மாணவர்களுக்கு மலேசிய தூதரகம் உடனடி உதவி…
Read More » -
முஸ்லீம் மையத்துக் கொல்லையை சீரழித்த பேராக் வெள்ளம்; சடலங்களும் சவப்பெட்டிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன
புக்கிட் காந்தாங், அக்டோபர்-25 – பேராக், புக்கிட் காந்தாங்கில் ஏற்பட்ட வெள்ளம் அங்குள்ள முஸ்லீம் மையத்துக் கொல்லையையும் விட்டு வைக்கவில்லை. Kuala Trong, Kampung Tok Johan…
Read More » -
நெடுஞ்சாலையோர கால்வாயில் அழுகிய உடல் கண்டுபிடிப்பு; குடும்பத்தார் தேடப்படுகின்றனர்
காஜாங், அக்டோபர்-25 – காஜாங், சுங்கை ராமால் அருகே SILK நெடுஞ்சாலையின் கால்வாயில் அடையாளம் தெரியாத ஓர் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் 2 மணி…
Read More » -
செத்தியா ஆலாமில் ஒரு பெண்ணுக்காக சாலையில் அடித்துக் கொண்ட 3 ஆடவர்கள் கைது; இன்னொருவருக்கு போலீஸ் வலைவீச்சு
ஷா ஆலாம், அக்டோபர்-25 – சிலாங்கூர், செத்தியா ஆலாமில் ஒரு பெண்ணுக்காக நடந்த சண்டையில் ஒரு முதியவர் உட்பட 3 ஆடவர்களை போலீஸார் கைதுச் செய்துள்ளனர். நான்காவது…
Read More » -
PTPTN கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமமா? மறுஅட்டவணைக்கு விண்ணப்பிக்க கடனாளிகளுக்கு அறிவுறுத்துல் – சாம்ரி
கோலாலம்பூர், அக்டோபர்-25 – PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவோர், மாதாந்திர தவணைப் பணத்தை மறுஅட்டவணையிடக் கோரலாம்.…
Read More » -
சுமார் 1 டன் எடையில் 60 வயது இராட்சத முதலை தாவாவ் ஆற்றில் பிடிபட்டது
தாவாவ், அக்டோபர்-25 – 800 முதல் 1,000 கிலோ கிராம் எடையும், 5.4 மீட்டர் நீளமும் கொண்ட இராட்சத முதலை, சபா தாவாவில் ஆற்றில் பிடிபட்டுள்ளது. அதற்கு…
Read More » -
AI உருவாக்கிய இயற்கைப் பேரிடர் வீடியோக்களை பரப்பாதீர்; பொது மக்களுக்கு அறிவுறுத்து
பாலேக் பூலாவ், அக்டோபர்-25 – இயற்கைப் பேரிடர் காலங்களில், AI அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்குவதையோ அல்லது பகிருவதையோ தவிர்க்க வேண்டுமென, பொது மக்கள்…
Read More » -
சீனப் பள்ளி மண்டபங்களில் மதுபானங்களை பரிமாறும் நடைமுறை நீடிக்கும்; அமைச்சரவை முடிவு
புத்ராஜெயா, அக்டோபர்-25 – சீனப் பள்ளி மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மதுபானங்களைப் பரிமாறும் தற்போதைய விதிமுறைகளையும் நடைமுறைகளையும் தொடர, அமைச்சரவை முடிவுச் செய்துள்ளது. அதாவது, மாணவர்கள் தொடர்பில்லாத…
Read More » -
கத்தியால் குத்தி ஆடவருக்கு காயம் விளைவித்தார் தாய்லாந்து பிரஜை மீது குற்றச்சாட்டு
ஜோர்ஜ் டவுன், அக் 24 – கடந்த செவ்வாய்க்கிழமை, கம்போங் கெபுன் சிரேயில் கத்தியால் குத்தி ஆடவர் ஒருவருக்கு கடுமையாக காயம் விளைவித்ததாக தாய்லாந்து பிரஜை மீது…
Read More » -
ஜோ லோவுக்கு எதிரான விசாரணை தொடர்கிறது – தேசிய போலீஸ் படைத் தலைவர்
கோலாலம்பூர், அக் 24 – தொழிலதிபர் லோ டேக் ஜோ ( Low Taek Jho) அல்லது ஜோ லோ ( Jho Low ) மீதான…
Read More »