மலேசியா
-
RM100,000 மதிப்பில் முதன் முறையாக ’கெட்டி மேளத்தின்’ முழு நிதி ஆதரவில் நடைபெற்ற திருமணம்
ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் சுமார் RM100,000 மதிப்பில் நிறுவனமொன்றின் முழு நிதி ஆதரவில் வரலாற்று சிறப்புமிக்க திருமணமொன்று நடைபெற்றுள்ளது. அக்டோபர் 10-ஆம் தேதி Ketti…
Read More » -
உள்நாட்டு வெள்ளை அரிசி விலையை உயர்த்த இன்னும் முடிவு எடுக்கவில்லை – முகமட் சாபு
கோலாலம்பூர் , அக் 16- உள்நாட்டு வெள்ளை அரிசியின் விலையை ஒரு கிலோவிற்கு 2 ரிங்கிட் 60 சென்னிலிருந்து 3 ரிங்கிட் 60 சென்னாக உயர்த்தும் ஆலோசனை…
Read More » -
பொந்தியானில் உடம்புப்பிடி நிலையங்களில் அதிரடி சோதனை; 15 வெளிநாட்டினர் கைது
பொந்தியான், அக் 16 – பொந்தியான் மாவட்டத்திலுள்ள உடம்புப் பிடி நிலையங்கள் மற்றும் கால் பாதங்களை பிடித்துவிடும் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மூன்று உடம்புப் பிடி…
Read More » -
இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன்? பள்ளி மாணவி படுகொலையைத் தொடர்ந்து டத்தோ சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-16, வன்முறை உள்ளிட்ட கலாச்சாரங்களால் இன்றைய இளையத் தலைமுறை கெட்டு சீரழிவது ஏன் என, Dinamik Sinar Kasih சமூக நலச் சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான…
Read More » -
RM1 மில்லியன் கடனைச் செலுத்தத் தவறியதால் பறிமுதல் செய்யப்பட்ட டத்துக் ஸ்ரீ வீடாவின் ஆடம்பரக் கார்கள் மற்றும் 727 பொருட்கள் ஏலத்தில்
கோலாலம்பூர், அக்டோபர்-16, பெண் தொழிலதிபரும் சமூக ஊடக பிரபலமுமான டத்தோ ஸ்ரீ வீடாவின் சொத்துக்கள், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்றன. ஏராளமான ஆடம்பரக் கார்களும்…
Read More » -
மின்சாரத் தடையால் நேற்று பாதிக்கப்பட்டது KLIA Aerotrain இரயில் சேவை
செப்பாங், அக்டோபர்-16, KLIA Terminal 1 முனையத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில், 2 Aerotrain இரயில்களிலும் மின்சார தடை ஏற்பட்டதால், அச்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. உடனடியாக பயணிகளை…
Read More » -
கட்டொழுங்கு ஆசிரியர்கள், மாணவர் தலைவர்களுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – அசோஜன்
கோலாலம்பூர், அக்டோபர்-15, பள்ளிகளில் கட்டொழுங்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்களுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென, ம.இ.கா உதவித் தலைவர் டத்தோ எம். அசோஜன் வலியுறுத்தியுள்ளார். நேற்று…
Read More » -
கெப்போங், கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயாவில் மின் விநியோகம் தடை
கோலாலம்பூர், அக்டோபர்-15, கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று மதியம் மின் விநியோகத் தடை ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதிக்கப்பட்ட…
Read More » -
சிங்கப்பூர் உரிமம் உள்ள மலேசியர்கள் நாளை முதல் BUDI95 மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
கோலாலாம்பூர், அக்டோபர்-15, சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் கொண்ட மலேசியர்கள், BUDI95 பெட்ரோல் மானியத் திட்டத்திற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இந்நடவடிக்கை, சிங்கப்பூரில் வேலை செய்யும் அல்லது அங்கு…
Read More » -
மனைவியின் மீதான சந்தேகம் கொலையில் முடிந்தது; நண்பனை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட ஆடவர்
ஜாசின், அக்டோபர் -15 , நேற்று மாலை டுரியான் துங்கால் தாமான் செம்பாக்கா 2 பகுதியில், மனைவி துரோகம் செய்தார் என சந்தேகித்த வங்காளதேச ஆடவர்…
Read More »