மலேசியா
-
எரிபொருள் விலை உயர்ந்ததாக பொய்யான தகவலை பரப்பிய ஐவர் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC) விசாரணை
கோலாலம்பூர், ஏப் 2 – பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களை த்ரெட்ஸ் (Threads) இணையத் தளத்தில் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை…
Read More » -
சேவை ஒப்பந்தம் நீட்டிப்பா இல்லையா? கருத்துரைக்க அசாம் பாக்கி மறுப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-2 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, தனது சேவை ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க…
Read More » -
தாய்லாந்தில் ‘pay later’ திருமணம்; வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு
கோலாலாம்பூர், ஏப்ரல்-2 – சமூக ஊடகங்களில் வைரலான ஒரு விளம்பரத்தல் வலைத்தளவாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. தாய்லாந்தில் ‘buy now, pay later’ முறையில் திருமணப்…
Read More » -
10 ஆண்டுகளாக துன்புறுத்தல்; தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் பதிவுச் செய்யப்படாத குழந்தைகள் காப்பகத்தில் நால்வர் கைது
கோலாலாம்பூர், ஏப்ரல்-2 – சிலாங்கூர், செலாயாங்கில் 10 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் சம்பவம், நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் பதிவுச்…
Read More » -
பாயன் லெப்பாஸில் கார் மோதி வயதான ஆடவர் மரணம்
பாயன் லெப்பாஸ், ஏப் 2 – பினாங்கு, பாயன் லெப்பாஸில் கார் மோதியதில் 71 வயது பாதசாரி ஒருவர் நேற்று உயிரிழந்தார். பிற்பகல் மணி 2.55 அளவில்…
Read More » -
ஜோகூர் பாருவில் குடிநுழைவுத்துறை சோதனை; 4 சீனப் பிரஜைகள் கைது, 13 அனைதுலக கடப்பிதழ்கள் பறிமுதல்
ஜோகூர் பாரு, ஏப் 2 – ஜோகூர் பாருவில் Bayu Puteri பகுதிக்கு அருகிலுள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், ஜோகூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகள்…
Read More » -
புறப்பட்டது Artemis II: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் பங்கேற்கும் முதல் சந்திரப் பயணம்
லோஸ் ஏஞ்சலஸ், ஏப்ரல்-2-அமெரிக்க விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயமாக, NASA-வின் ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளிப் பயணம், ஃப்ளோரிடா மாநிலம் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக…
Read More » -
பன்றி முடி தூரிகை பயன்படுத்தியதால் மலாக்கா தொழிற்சாலையின் ஹலால் சான்றிதழ் இரத்து
மலாக்கா, ஏப்ரல்-2,-மலாக்காவில் உள்ள ஒரு காப்பி மற்றும் பிஸ்கட் தயாரிப்பு தொழிற்சாலை, பன்றி உரோமத்தால் செய்யப்பட்ட தூரிகையை பயன்படுத்தி இயந்திரங்களை சுத்தம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன்…
Read More » -
எரிபொருள், மின்சாரக் கட்டணம் தொடர்பான பொய்ச் செய்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பிரதமர் உத்தரவு
புத்ராஜெயா, ஏப்ரல்-2-எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களைப் பற்றிய பொய்ச் செய்திகளை கட்டுப்படுத்த, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக போலீஸும்,…
Read More »
