மலேசியா
-
மரணத்திற்குப் பின் தீர்ப்பு; ஊழல் வழக்கில் புங் மொக்தார் விடுதலை, மனைவி மீதான வழக்குத் தொடருகிறது
கோலாலம்பூர், ஜனவரி-16 – சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின், 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்…
Read More » -
சிரம்பான் டோல் சாவடியில் அமோனியா வாயு கசிவு; கட்டண வசூலிப்பாளர், பாதுகாவலர் மருத்துவமனையில் அனுமதி
சிரம்பான், ஜனவரி-16-சிரம்பான் டோல் சாவடியில் நேற்று பிற்பகலில் அமோனியா வாயு கசிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதியம் இரண்டு மணியளவில், 15 அமோனியா வாயு தோம்புகளை ஏற்றிச்…
Read More » -
ஹலால் சான்றிதழ் குறித்த பொய்ச் செய்தி வைரல்; தெரேசா கோக் போலீஸில் புகார்
கோலாலம்பூர், ஜனவரி-16-ஹலால் சான்றிதழ் குறித்த ஒரு போலி செய்தி கட்டுரை தொடர்பில், DAP-யின் செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக், போலீஸ் புகார் செய்துள்ளார். ‘பன்றிகளுக்கும் ஹலால்…
Read More » -
மனைவி, மகன் கொலை; ஜோகூர் பாருவில் மருத்துவர் மீது இன்று குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஜனவரி-16-ஜோகூர் பாருவில் புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு மனைவி மற்றும் 4 வயது மகனைக் கொலைச் செய்ததாக, 33 வயது மருத்துவர் மீது இன்று…
Read More » -
ஹில் வியூவில் RM 2 மில்லியன் மதிப்பிலான 100 கிலோ பாதுகாப்புப் பெட்டகம் திருட்டு; மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
உலு கிள்ளான், ஜனவரி-16-சிலாங்கூர், உலு கிள்ளான், தாமான் ஹில் வியூவில் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பாதுகாப்புக் பெட்டகம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மூவருக்குப் போலீஸ்…
Read More » -
மலாக்காவில் 227 கிலோ எடையுடைய இரண்டாம் உலகப் போர்க் குண்டு கண்டுபிடிப்பு
ஜாசின், ஜனவரி-15-இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 227 கிலோ எடையுடைய விமான குண்டு, மலாக்கா ஜாசினில் நேற்று கட்டுமான இடத்தில் மண் தோண்டும்போது கண்டுபிடிக்கப்பட்டது. பிற்பகல்…
Read More » -
DAP-க்கு எதிரான ‘தாக்குதல்’ திட்டம் குறித்து அக்மாலிடம் விளக்கம் பெறுவேன்; சாஹிட் பதில்
கோலாலம்பூர், ஜனவரி-16-DAP-க்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ள அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ Dr அக்மால் சாலேவிடம் அது குறித்து விளக்கம் பெறப்…
Read More » -
மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் இடம் மாற 7 நாள் அவகாசம்: ஜேக்கல் நோட்டிஸ்
கோலாலம்பூர், ஜனவரி-16-கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் 7 நாட்களுக்குள் நிலத்தை காலி செய்ய வேண்டும் என, நில உரிமையாளரான ஜேக்கல் டிரேடிங்…
Read More » -
கோலாலாம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தில் களைக் கட்டிய பொங்கல் கொண்டாட்டம்
கோலாலாம்பூர், ஜனவரி-15, தை முதல் நாளான பொங்கல் திருநாளை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். மலேசியாவிலும் பொங்கல் விழா உற்சாகமாகக் களைகட்டி வருகிறது.…
Read More » -
புக்கிட் காயு ஹீத்தாமில் 2,000 கிலோ பன்றி இறைச்சி கடத்தல் முயற்சி முறியடிப்பு
அலோர் ஸ்டார், ஜனவரி-15-மலேசிய எல்லைக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனமான AKPS, புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவுச் சாவடியில் பெரிய அளவிலான பன்றி இறைச்சி கடத்தல் முயற்சியை…
Read More »