மலேசியா
-
பிரதமர் அன்வாரின் பொங்கல் வாழ்த்து ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் அவசியம் என வலியுறுத்து
புத்ராஜெயா, ஜனவரி-15 – இன்று பொங்கல் கொண்டாடும் மலேசிய இந்தியச் சமூகத்தினருக்கும், அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மனமார்ந்த வாழ்த்துகளைத்…
Read More » -
2026-ல் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு HRD வரி விலக்கு; மொத்தத் தொகை RM35 மில்லியன் – ரமணன்
புத்ராஜெயா, ஜனவரி-15 – தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஜனவரி முதல் டிசம்பர் 2026 வரை மனிதவள மேம்பாட்டு வரி விலக்கு வழங்கப்படுவதாக, மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD…
Read More » -
தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை சரிவு மாற்ற முடியாதது அல்ல – பேராசிரியர் ராமசாமி
கோலாலம்பூர், ஜனவரி-14 – நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. அதோடு, 528 தமிழ்ப்…
Read More » -
ஜனவரி 20 முதல் STR 2026 உதவி விநியோகம்*
புத்ராஜெயா, ஜனவரி-14 – 2026-ஆம் ஆண்டுக்கான STR ரொக்க உதவியின் முதல் கட்ட விநியோகம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கும். 5…
Read More » -
வழக்கமான பரிசோதனை மற்றும் ஆட்டோகேட் பரிசோதனைக்கும் கடப்பிதழை பயன்படுத்த முடியும்
புத்ரா ஜெயா, ஜன , 14 – தேசிய ஒருங்கிணைந்த குடியேற்ற அமைப்பின் (MyNIISe) பயன்பாடு அமல்படுத்தப்படும் நாட்டின் நுழைவு மையங்களில் இயல்பான கடப்பிதழைப் பயன்படுத்தி ‘ஆட்டோகேட்’…
Read More » -
ஸ்ரீ அமானில் அதிர்ச்சி: வீட்டில் தலைலையாசிரியர், மனைவி காயங்களுடன் உயிரிழப்பு
ஸ்ரீ அமான், ஜனவரி-14-சரவாக், ஸ்ரீ அமான், தாமான் முத்தியாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஒரு தம்பதியர் உடலில் கடுமையான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 45…
Read More » -
RM117,000 ஊழல் வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உட்பட 6 போலீஸ்காரர்கள் MACCஆல் தடுத்து வைப்பு
ஜோர்ஜ் டவுன் , ஜன 14 – பொழுதுபோக்கு மையங்கள், உடம்புப்பிடி நிலையங்கள் , சட்டவிரோத சூதாட்டம் போன்றவற்றை நடத்திவந்த இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை…
Read More » -
பத்து மலையில் ஜனவரி 17 ஒற்றுமை பொங்கல் & திருப்புகழ் நூல் வெளியீடு – திரளாக கலந்துக் கொள்ள பக்தர்களுக்கு அழைப்பு
பத்து மலை, ஜனவரி-14-2026 பொங்கல் விழாவை வழக்கம் போல் சிறப்பாகக் கொண்டாட பத்து மலையில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் தை முதல் நாளான நாளை,…
Read More » -
கோலாலம்பூரில் 3 மாத குழந்தைக்கு எலும்பு முறிவு
கோலாலம்பூர், ஜனவரி 14 – கோலாலம்பூரில், மூன்று மாத வயதுடைய ஆண் குழந்தை, தனது பராமரிப்பாளர் வீட்டில் இருந்தபோது இடது தொடை எலும்பு முறிந்துள்ளதென்று பரிசோதனையின்போது தெரிய…
Read More » -
தலைக் கவசத்தால் மகளை தாக்கினார் தந்தை மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர் , ஜன 14 – தனது 15 வயது மகளை தலைக் கவசத்தால் தாக்கியதாக இன்று கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை மலாக்கா , ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்…
Read More »