மலேசியா
-
பன்றிப் பண்ணையை நவீனமயமாக்குவதற்கு மாநில நிதி & நில ஒதுக்கீடு இல்லை – சிலாங்கூர் MB
ஷா ஆலம், ஜனவரி 13 – சிலாங்கூரில் பன்றிப் பண்ணைத் தொழிலை நவீனமயமாக்குவதற்காக மாநில அரசு எந்தவிதமான மாநில நிதியையோ அல்லது மாநில நிலத்தையோ ஒதுக்கவில்லை என்று…
Read More » -
மூசா ஹசானுக்கு எதிரான அவதூறு வழக்கில் ஹானா இயோ வெற்றி; RM250,000 இழப்பீடு வழங்க உத்தரவு
புத்ராஜெயா, ஜனவரி-13-தேசியப் போலீஸ் படையின் முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ மூசா ஹசானுக்கு எதிரான அவதூறு வழக்கில், கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோவுக்கு சாதகமாக புத்ராஜெயா…
Read More » -
தைப்பூச விழாவின் போது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 60 ஆலயங்களுக்கு RM5 லட்சம் மானியம் வழங்கப்படும் – பாப்பா ராய்டு
சிலாங்கூர், ஜனவரி-13- இவ்வாண்டு கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவின் போது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 60 ஆலயங்களுக்கு 5 லட்சம் ரிங்கிட் மானியம் வழங்கப்படவிருப்பதாக மாநில ஆட்சிக்குழு…
Read More » -
PN தலைவர் பதவியிலிருந்து முஹிடின் விலகல்: ‘Ikatan’ கூட்டணிக்கு பாதிப்பு என்கிறார் ராமசாமி
கோலாலாம்பூர், ஜனவரி-13 – பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து தான் ஸ்ரீ முஹிடின் யாசின் விலகியுள்ளது, அக்கூட்டணிக்கு வெளியே இயங்கி வரும் சிறிய கட்சிகளை ஒன்றிணைக்க உருவாக்கப்பட்ட…
Read More » -
‘Gay-Friendly’ விளம்பரம்: மலாக்கா ஹோட்டல் மீது JAIM விசாரணை
மலாக்கா, ஜனவரி-13 – மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையான JAIM, ‘gay-friendly’ அல்லது ‘ஓரினச் சேர்க்கைத் தோழமைக்’ என்ற குறிச்சொல்லைப் பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு ஹோட்டலை விசாரிக்கிறது.…
Read More » -
பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் – டத்தோ டி.முருகையா
கோலாலம்பூர், ஜன 13 – சரவாக் மாநில அரசு அண்மையில் செயல்படுத்தியுள்ள முன்னேற்றமான முயற்சியை முன்மாதிரியாகக் கொண்டு, நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து…
Read More » -
உலகைக் காப்பாற்ற மலாய் முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் – ஹாடி ஹவாங்
கோலாலம்பூர், ஜனவரி 13 – மலாய் முஸ்லிம்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும், ஏனெனில் உலகைக் காப்பாற்றும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது என்று…
Read More » -
பெட்ரோல் நிலையத்தில் அறை: விடுப்பில் இருந்த போலீஸ் அதிகாரி
ஜோகூர் பாரு, ஜனவரி 13 – Taman Perling பெட்ரோல் நிலையத்தில் ஆடவர் ஒருவர் மற்றொருவரை அறைந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய…
Read More » -
கோத்தா திங்கியில் பாதி மட்டுமே மிஞ்சிய மாட்டின் உடல்: புலிக் கொன்றுத் தின்றதா என சந்தேகம்
கோத்தா திங்கி, ஜனவரி-13-ஜோகூர், கோத்தா திங்கியில் உள்ள Felda Penggeli Timur பகுதி மக்கள், நேற்று காலை வெறும் பாதி உடல் மட்டுமே மிஞ்சிய நிலையில் ஒரு…
Read More » -
பெர்லிஸ் அரசியல் நெருக்கடியில் பாஸ் கட்சிக்கு பெர்சாத்து துரோகமா? முஹிடின் மறுப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-13-அண்மைய பெர்லிஸ் அரசியல் நெருக்கடியில் பாஸ் கட்சிக்கு பெர்சாத்து ஒருபோதும் துரோகம் இழைக்கவில்லை என, அதன் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் திட்டவட்டமாகக்…
Read More »