மலேசியா
-
செலாயாங் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து; 2 வீடுகள் முற்றிலும் சேதம்
செலாயாங், ஜனவரி-11 – சிலாங்கூர், செலாயாங், தாமான் விலாயாவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 2 மேல்மாடி வீடுகள் நேற்றிரவு தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்தன. இரவு 8.45…
Read More » -
11 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் வேலையின்மை விகிதம் சரிவு; பிரதமர் அன்வார் பெருமிதம்
புத்ராஜெயா, ஜனவரி-11 – மலேசியாவின் வேலையின்மை விகிதம் கடந்த 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவுக்கு இறங்கியுள்ளது. 2025 நவம்பரில், நாட்டில் வேலையில்லா திண்டாட்ட விகிதம் 2.9…
Read More » -
தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் தைப்பூசத்துக்குப் பிறகே முடிவாகும்; சரவணன் தகவல்
தாப்பா, ஜனவரி-11 – தேசிய முன்னணியில் தொடருவதா, விலகுவதா என்பதை தைப்பூசத்துக்குப் பிறகே ம.இ.கா முடிவுச் செய்யும். அனைவரும் தைப்பூசத்துக்குத் தயாராகி வருவதால் முக்கியமான அரசியல் முடிவை…
Read More » -
புரோட்டோன் சிட்டியில் புலி உறுமல்; PERHILITAN இறங்கி விசாரணை
முவாலிம், ஜனவரி-11 – பேராக், முவாலிம் மாவட்டத்தில் உள்ள புரோட்டோன் சிட்டி தொழிற்பேட்டையில் புலி உறுமும் சத்தம் கேட்டதாகக் கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. Ujana…
Read More » -
மையப்படுத்தப்பட்ட பன்றிப் பண்ணைத் திட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் கடும் ஆட்சேபம்; அரண்மனையைச் சந்திக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர்
ஷா ஆலாம், ஜனவரி-11 – சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா, மாநில அரசின் மையப்படுத்தப்பட்ட பன்றி பண்ணைத் திட்டத்தை நிராகரித்துள்ளார். பன்றி வளர்ப்பை ஒழுங்குப்…
Read More » -
பஹாங்கில் கரையொதுங்கிய சிதைவடைந்த உடல்; உடலில் பச்சைக் குத்து
பெக்கான், ஜனவரி-11 – பஹாங், பெக்கானில் நேற்று காலை, பாதி சிதைவடைந்த மனித உடல் ஒன்று Pantai Lagenda கடற்கரையில் கரையொதுங்கியது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதியாகவில்லை.…
Read More » -
குவாலா திரெங்கானுவில் தீ விபத்து; மயிரிலையில் உயிர் தப்பிய 9 பேர்
திரெங்கானு, ஜனவரி 10 – குவாலா தெரெங்கானுவில் உள்ள Kampung Kubang Buyong, Chabang Tiga பகுதியில், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள்…
Read More » -
மில்லியன் கணக்கில் நன்கொடைகளை வசூலித்து கையாடல்; 3 NGO-கள் மீது விரைவில் சட்ட நடவடிக்கை
புத்ராஜெயா, ஜனவரி-10, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்கான ரிங்கிட் நன்கொடைகளை முறைகேடு செய்ததாகக் கூறப்படும் குறைந்தது 3 ‘பிரபல’ அரசு சாரா அமைப்புகள் (NGO) மீது…
Read More » -
2026 தைப்பூசம்: புதுப்பொலிவுக்குத் தயாராகும் பத்து மலை ஆற்றங்கரை; நடராஜா தகவல்
பத்து மலை, ஜனவரி-10, 2026 தைப்பூசத்தை முன்னிட்டு பத்து மலை ஆற்றங்கரை, பக்தர்களின் வசதிக்காக புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. தைப்பூசம் பிப்ரவரி 1-ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது என்றாலும்,…
Read More » -
சிலாங்கூர் மாநிலத்தில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கி வந்த மேலும் இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது
சிலாங்கூர் மாநிலத்தில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கி வந்த மேலும் இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராயுடு தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக அதிகாரப்பூர்வ நிலப்பட்டா…
Read More »