மலேசியா
-
போலீஸ் அபராதத்தை தீர்த்து வைப்பதாக கூறி பண மோசடி: குற்றச்சாட்டை மறுத்த போலீஸ் காப்போரல்
பட்டர்வெர்த், ஜனவரி 8 – அபராதங்களைத் தீர்த்து வைக்க முடியும் என கூறி பெண் ஒருவரிடமிருந்து பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் காப்போரல் ஒருவர்,…
Read More » -
பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மை கார்ட், கடப்பிதழ் இவ்வாண்டு மத்தியில் அறிமுகம்
புத்ரா ஜெயா, ஜன 8 – தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் போலியாக உருவாக்குவதைத் தடுக்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய MyKad மற்றும் கடப்பிதழை தேசிய…
Read More » -
சிரம்பானில் 77 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
சிரம்பான், ஜனவரி 8 – நெகிரி செம்பிலான் மாநிலத்தில், குடிநுழைவுத் துறையான JIM நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 77 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More » -
தொழிற்நுட்ப கோளாறால் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் அவசர நிலையை அறிவித்தது; பாரிஸுக்குத் திருப்பியது
பாரிஸ், ஜன 8 – நேற்று பாரிஸிலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ்-சின் MH21 விமானம் இயந்திரக் காட்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் CDG…
Read More » -
சுங்கை பூலோவில் புரோட்டோன் தொழிற்சாலையில் தீ விபத்து; 51 வாகனங்கள் சேதம்
கோலாலம்பூர், ஜன 8 – சுங்கை பூலோவில் Jalan Industri 9 இல் உள்ள புரோட்டோன் சேவை நிலையம் மற்றும் வர்ணம் பூசும் பட்டறையில் நேற்று ஏற்பட்ட…
Read More » -
சிரம்பானில் 10 வயது சிறுவனை கைவிட்ட பெற்றோர், குழந்தையை சித்ரவதை செய்த சந்தேகத்தில் கைது
சிரம்பான், ஜனவரி-8 – சிரம்பானில் 10 வயது சிறுவன் ஒருவன் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டான். Star Valley கடை முன் பயந்தும், நடுங்கியும் இருந்தவனை, பொது மக்கள்…
Read More » -
கிள்ளானில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சுட்டதில் ஆடவர் பலி
கிள்ளான், ஜனவரி-8 – கிள்ளான், தாமான் வங்சாவில், 43 வயது ஆடவர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று நள்ளிரவில்…
Read More » -
கெந்திங்கில் சூதாட்டத்தில் RM10,000 இழந்த வெளிநாட்டு பெண்; பணம் கொள்ளைப் போனதாக போலீஸில் பொய்க் புகார்
பெந்தோங், ஜனவரி-8 – கெந்திங் மலையில் 10,000 ரிங்கிட் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் பொய்ப் புகார் அளித்த வெளிநாட்டு பெண்ணை, பெந்தோங் போலீஸ் விசாரித்து வருகிறது. 25…
Read More » -
மலாக்காவில் 13 வயது சிறுவன், பூட்டப்பட்ட குளியலறையில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உயிரிழந்தான்
மலாக்கா, ஜனவரி-8 – மலாக்கா தெங்கா, தாமான் மெர்டேகாவில், 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் பூட்டப்பட்ட குளியலறையில் மயக்க நிலையில் குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டான். அவனது பெற்றோர்…
Read More » -
இராணுவக் கொள்முதல் ஊழல் விசாரணைக்காக ஆயுதப்படை முன்னாள் தளபதி, இரு மனைவிகளுடன் கைது; MACC அதிரடி
புத்ராஜெயா, ஜனவரி-8 – ஆயுதப் படையின் முன்னாள் தளபதி, ஜெனரல் தான் ஸ்ரீ Muhammad Hafizuddeain Jantan, அவரது இரு மனைவிகளுடன் புத்ராஜெயாவில் கைதுச் செய்யப்பட்டுள்ளார். தரைப்படையின்…
Read More »