மலேசியா
-
5 கார்கள் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 2 சிறுவர்கள் காயம்
கம்பார், ஏப்-1-மாலிம் நவாரில் உள்ள துவாலாங் (Tualang Sekah)தேசியப் பள்ளிக்கு முன்பாக ஐந்து கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டட விபத்தில் , பள்ளியிலிருந்து வீடு…
Read More » -
1MDB தொடர்புடைய ஓவியங்கள்; பிகாசோ படைப்பு உட்பட மலேசியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றன
கோலாலம்பூர், ஏப்ரல்-1-1MDB ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய உயர்மதிப்புள்ள 4 ஓவியங்கள், மலேசியாவுக்கே திரும்ப கொண்டு வரப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற ஓவியர் Pablo Picasso-வின் படைப்பும் அவற்றிலடங்கும். Joan…
Read More » -
அலட்சியத்தால் தாயின் மரணத்திற்கு காரணமான கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை விரிவுரையாளருக்கு RM255,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கோலாலம்பூர், ஏப்ரல்-1 -HKL எனும் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அலட்சியத்தாலேயே தாயின் மரணம் ஏற்பட்டதாக நிரூபிக்கப்பட்ட வழக்கில், ஒரு விரிவுரையாளருக்கு RM255,000 இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும்…
Read More » -
MACC மீதான விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் வேண்டுமென்றே தாமதமா? Bloomberg செய்திக்கு அரசாங்கம் மறுப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-1,மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி மீதான விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
ரவாங் இந்துக் கோவிலை உடைக்க விதிக்கப்பட்ட தடையுத்தரவை இரத்துச் செய்த உயர் நீதிமன்றம்
ஷா ஆலாம், ஏப்ரல்-1-சிலாங்கூர், ரவாங்கில் ஓர் இந்துக் கோவிலை உடைக்க Yayasan Kubra அறக்கட்டளைக்கு செலாயாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவை, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம்…
Read More » -
கோபம் கட்டுப்பாட்டை மீறியது: double-parking செய்த காரை சேதப்படுத்திய பெண், உரிமையாளரிடம் மன்னிப்புக் கோரினார்
கோலாலம்பூர், ஏப்ரல்-1-Double-parking எனும் இரட்டை நிறுத்தமாக வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஹார்ன் அடித்து கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண்ணின் வீடியோ வைரலாகி…
Read More » -
சுற்றுப் பயணிகள் கூடும் இடங்களில் சுற்றித் திரியும் சட்டவிரோத புகைப்படக்காரர்களில் மேலும் 25 பேர் கைது
கோலாலம்பூர், மார்ச் 25 – பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரம் மற்றும் KLCC சுற்றி நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் மேலும் 25 ‘சட்டவிரோத புகைப்படக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூரில்…
Read More » -
SRC வழக்கு: RM4 பில்லியன் கடனை தனிப்பட்ட லாபத்திற்குப் பயன்படுத்தினார்; நஜீப்புக்கு நீதிமன்றம் கண்டிப்பு
கோலாலம்பூர், மார்ச்-31,முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், SRC International நிறுவனத்தின் RM4 பில்லியன் கடனை, மிகவும் கெட்டிக்காரத்தனமாக தனிப்பட்ட லாபத்திற்காக தவறாக பயன்படுத்தினார்…
Read More » -
எரிபொருள் செலவு உயர்ந்தது விமான பயண கட்டணம் அதிகரிக்கும் – அந்தோனி லோக்
ஷா அலாம், மார்ச்-31- உலகளவில் ஜெட் விமானங்களின் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, வரும் காலத்தில் விமான டிக்கெட் விலைகள் உயரக்கூடும் என்பதால் அதனை எதிர்நோக்குவதற்கு…
Read More »
