மலேசியா
-
நாம் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ‘சோழர் வரலாறு’ & ‘தி.மு.க ஆட்சியில் அயலகத் தமிழர் நலனும், தமிழ்மொழி வளர்ச்சியும்’ எனும் நூல்கள் வெளியீடு
கோலாலம்பூர், டிசம்பர்-28- நாம் அறவாரியத்தின் ஏற்பாட்டில் ‘சோழர் வரலாறு’ மற்றும் ‘தி.மு.க ஆட்சியில் அயலகத் தமிழர் நலனும், தமிழ்மொழி வளர்ச்சியும்’ எனும் 2 நூல்கள் தலைநகரில் வெளியீடு…
Read More » -
ஜெராண்டூட்டில் புலி தாக்குதல்; சினைப் பசு பலி
ஜெராண்டூட், டிசம்பர்-28 – பஹாங், ஜெராண்டூட், ஹுலு தெம்பெலிங் (Hulu Tembeling) பகுதியில் புலி தாக்கியதில், கிராம மக்களில் ஒருவர் வளர்த்து வந்த சினைப் பசு பலியானது.…
Read More » -
ஊழல் விசாரணை: விடுமுறையில் அனுப்பப்பட்ட இராணுவத் தளபதி
கோலாலம்பூர், டிசம்பர்-28 – இராணுவத் தலைமைத் தளபதி, ஜெனரல் தான் ஸ்ரீ முஹமட் ஹஃபிசுடின் ஜந்தான் (Tan Sri Muhammad Hafizuddeain Jantan) உடனடி விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.…
Read More » -
தாய்லாந்து–கம்போடிய எல்லையில் அமுலுக்கு வந்த போர் நிறுத்தம்; மலேசியா வரவேற்பு
புத்ராஜெயா, டிசம்பர்-28 – 3 வாரங்களாக நீடித்து, பல உயிரிழப்புகள் ஏற்படவும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காரணமான தாய்லாந்து-கம்போடிய எல்லை தகராறு முடிவுக்கு வந்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைக்குப்…
Read More » -
மற்றொருவரின் MyKad அட்டையைத் தவறாக பயன்படுத்தி BUDI95 எரிபொருள் மானியம் பெற்றவர் கைது
கெமஞ்சே, டிசம்பர்-28 – நெகிரி செம்பிலான், கெமஞ்சேவில் (Gemencheh) மற்றொருவரின் MyKad அடையாள அட்டையைத் தவறாக பயன்படுத்தி, அரசாங்கம் வழங்கும் BUDI95 எரிபொருள் மானியத்தைப் பெற்றதாகக் கூறப்படும்…
Read More » -
பெர்லிஸ் அரசியல் ‘சதி’ பற்றி PN உச்ச மன்றம் விவாதிக்க வேண்டும்: பாஸ் துணைத் தலைவர் வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர்-28 – பதவி விலகியுள்ள பெர்லிஸ் மந்திரி பெசாருக்கு எதிரான அரசியல் சதி குற்றச்சாட்டுகள் குறித்து பெரிகாத்தான் நேஷனல் உச்ச மன்றம் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும்…
Read More » -
நீலாய் வெடிப்பு; 62 வயது சந்தேக நபர் கைது
நீலாய், டிசம்பர்-28 – நெகிரி செம்பிலான், நீலாயில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 62 வயது முதியவர், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 22-ஆம் தேதி,…
Read More » -
மலேசியாவில் மிகப்பெரிய அளவில் அனைத்துலக போதைப்பொருள் வளையம் முறியடிப்பு; மதிப்பு மட்டும் RM1.04 பில்லியன்
காஜாங், டிசம்பர் 27-மலேசியாவில், வரலாற்றிலேயே மிகப்பெரிய அனைத்துலகப் போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றத் தடுப்புப் பிரிவு நடத்திய Op Gaharu 2.0 சோதனை…
Read More »

