மலேசியா
-
2023 ஆம் ஆண்டு முதல் MYFuture Jobs 620,000 வேலை வாய்ப்புக்கள் பதிவு-ராமனன்
கோலாலம்பூர், டிச 26 – 2023 ஆம் ஆண்டு முதல் கடந்த டிசம்பர் 19 ஆம்தேதிவரை MYFutureJobs முயற்சியின் மூலம் மொத்தம் 622,283 வேலைவாய்ப்புகள் வெற்றிகரமாக பதிவு…
Read More » -
பிரிக்ஃபீல்ட்ஸில் மாமன்னன் ராஜ ராஜ சோழன் விழா; இந்தியா – மலேசியா அறிஞர்கள் பேருரை
கோலாலாம்பூர், டிசம்பர் 26-மாமன்னன் ராஜா ராஜா சோழனுக்கு மலேசியா மாபெரும் விழா எடுக்கிறது. பி.வி. புரொடக்ஷன் ஏற்பாட்டில்,வரும் ஜனவரி 25-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பிரிக்ஃபீல்ட்ஸ்,…
Read More » -
கம்போடியாவில் மீண்டும் பதற்ற நிலை – மலேசியர்களுக்கு எச்சரிக்கை
கம்போடியா, டிசம்பர் 26 – கம்போடியாவின் சில பகுதிகளில் மீண்டும் பதற்ற நிலை திரும்பியுள்ளதால், அங்குள்ள மலேசியர்கள் மற்றும் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு மலேசிய…
Read More » -
RM2.50 ‘பாக்கெட்’ எண்ணெய்யை RM3.50க்கு விற்ற சூப்பர் மார்க்கெட் மீது கடும் நடவடிக்கை – ஜோகூர் KPDN
ஜோகூர் பாரு, டிசம்பர் 26 -அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு ‘பாக்கெட்’ எண்ணையை விற்று வந்த ஜோகூர் பாரு உலு திராம் (ulu tiram)…
Read More » -
KLIA-வில் ஓராண்டு தங்கியிருந்த பெண்மணியின் குடும்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை –போலிஸ்
புத்ராஜெயா, டிசம்பர் 26- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 1-ல் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்ததாக கூறப்படும் உள்ளூர் பெண்மணியின் குடும்பத்தினரை இதுவரை கண்டறிய…
Read More » -
PPR Sentul Murni அடுக்ககத்தில் தீ விபத்து தாயும் மகனும் பலி
கோலாலம்பூர், டிச – இன்று காலையில் ஜாலான் டத்தோ செனுவில் PPR Sentul Murni அடுக்ககத்திலுள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 82 வயதுடைய தாயும்…
Read More » -
சூரி நருடின் கொலை செய்ததாக ஆடவன் மீது குற்றச்சாட்டு
தம்பின் , டிச 26 – சூரி நருடின் என்ற பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இன்று தம்பின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.…
Read More » -
PLUS நெடுஞ்சாலையில் திடீரென நடுப்பாதையில் பயணித்த டிரெய்லர் லாரி; மயிரிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டுநர்
சுங்கை பூலோ, டிசம்பர் 26 – நேற்று, சுங்கை பூலோ PLUS நெடுஞ்சாலையில் 453 வது கிலோ மீட்டரில் 22 டயர்கள் கொண்ட டிரெய்லர் லாரி ஒன்று…
Read More » -
1MDB வழக்கு: அரேபிய நன்கொடை கடிதம் போலியானது; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புத்ராஜெயா, டிசம்பர் 26-1MDB நிதி முறைகேடு வழக்கில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தனது தற்காப்புக்காக சமர்ப்பித்த 4 “அரபு நன்கொடை” கடிதங்களும் போலியானவை என உயர்…
Read More »
