10
-
Latest
பாகிஸ்தானில் தலைமையாசிரியர் பிரம்பினால் தாக்கியதால் மாணவன் உயிரிழந்தான்
பெஷாவார், ஜூன் 3 – பாகிஸ்தானில் Khyber மாவட்டத்திலுள்ள தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியரால் பிரம்பினால் தாக்கப்பட்ட 10 வயது மாணவன் உயிரிழந்தான். தலை, கழுத்து, முகம் மற்றும்…
Read More » -
Latest
அமெரிக்காவின் 10% வரி விகிதம் நிலைநிறுத்தப்படலாம்; MITI அதிகாரி கோடி காட்டுகிறார்
கோலாலம்பூர், மே-9- மலேசிய – அமெரிக்க வாணிப பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முடிவுகளை கொண்டு வரலாம். ஆனால் அமெரிக்காவின் 10% அடிப்படை இறக்குமதி வரி நீடிக்குமென்றே எதிர்பார்கப்படுவதாக, MITI…
Read More » -
Latest
மலேசியாவில் AI துறையில் 10,000 நிபுணர்களுக்குப் பற்றாக்குறை; பிரதமர் அன்வார் தகவல்
ஷா ஆலாம், மே-6, மலேசியாவில் AI அதிநவீனத் தொழில்நுட்பப் பொறியியலாளர்கள் மற்றும் நிபுணர் பொறுப்புகளுக்கு தற்போது 10,000 பேர் தேவைப்படுகின்றனர். இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில், AI தொழில்நுட்ப…
Read More » -
Latest
ஹட் யாய் நகைக் கடையில் கொள்ளை – கைதான மலேசிய ஆடவருக்கு 10 குற்றப் பின்னணி
கோலாலம்பூர், ஏப் 14 – தாய்லாந்தில் புதன்கிழமையன்று நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆடவர் மலேசியாவில் இரண்டு கடுமையான குற்றச்செயல்களில் தேடப்படும் நபர்…
Read More » -
Latest
அமெரிக்கப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் துயரம்; கூட்டத்தில் டிரக் புகுந்து 10 பேர் பலி
நியூ ஆர்லியன்ஸ், ஜனவரி-2, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரில் புத்தாண்டு வரவேற்புக் கொண்டாட்டத்தின் போது, அதிவேகமாக வந்த டிரக் லாரி, கூட்டத்தில் புகுந்ததில் 10…
Read More » -
Latest
உலகில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 1 பெண் கொல்லப்படுகிறார்; ஐநா அதிர்ச்சித் தகவல்
ஜெனிவா, நவம்பர்-30, பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் தொடர்கதையாகி வரும் நிலையில், உலகில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு 1 பெண் கொல்லப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கு…
Read More » -
மலேசியா
ஆசியான் வட்டாரத்தின் முதல் 10 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 7 இடங்களில் கைப்பற்றிய மலேசியா
கோலாலம்பூர், நவம்பர்-8, ஆசியான் வட்டாரத்தின் முதல் 10 பல்கலைக்கழகங்களின் தர வரிசையில் மலேசியாவைச் சேர்ந்த 7 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. முதலிரு இடங்களை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்…
Read More » -
Latest
இலங்கையில் இணைய நிதி மோசடி; 4 மலேசியர்கள் உள்ளிட்ட 10 வெளிநாட்டவர்கள் கைது
கொழும்பு, அக்டோபர்-17, இணைய நிதி மோசடி தொடர்பில் இலங்கையில் 4 மலேசியர்கள் உள்ளிட்ட 10 பேர் கைதாகியுள்ளனர். புத்தளம் மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான சிலாபத்தில் (Chilaw) உள்ள…
Read More »