2
-
Latest
சாகில்-ஜெமந்தாவில் கார்-SUV மோதல்; 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்
தங்காக், ஜனவரி-25, ஜோகூர், தங்காக், கூனோங் லேடாங் தோட்டமருகே சாகில்-ஜெமந்தா சாலையில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். நேற்றிரவு மணி 9.40…
Read More » -
மலேசியா
கழிவறையின் முன் கிச்சாப் தயாரிப்பு, ஆங்காங்கே எலியின் கழிவுகள்; 2 தொழிற்சாலைகளை 14 நாட்களுக்கு மூட உத்தரவு
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-23, பினாங்கு, தீமோர் லாவோட் மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் கிச்சாப் மற்றும் சில்லி சாஸ் தயாரிக்கும் 2 தொழிற்சாலைகளை உடனடியாக 14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
மகாதீரின் 2 மகன்களும் 1.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்து விவரங்களை அறிவித்தனர்
புத்ராஜெயா, ஜனவரி-22,முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட்டின் 2 மூத்த மகன்கள் ஒருவழியாக தங்களின் சொத்து விவரங்களை அறிவித்திருக்கின்றனர். அவ்வறிவிப்பு தமக்கு திருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய…
Read More » -
Latest
கிறிஸ்துவ கையேடுகள் விநியோகம்; 2 அமெரிக்க சுற்றுப்பயணிகளின் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர், ஜனவரி-4, கோலாலம்பூர் டேசா ஸ்தாப்பாக்கில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக கிறிஸ்தவ மதம் குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த இரண்டு அமெரிக்க சுற்றுப் பயணிகளிடம், போலீசார்…
Read More » -
Latest
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு இலவச டோல் கட்டணச் சலுகை
கோலாலம்பூர், டிசம்பர்-21,கிறிஸ்மஸ் பெருநாளையொட்டி தனியார் வாகனங்களுக்கு அனைத்து நெடுஞ்சாலைகளிலும் 2 நாட்களுக்கு இலவச டோல் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் சொந்த ஊர்களுக்குத் திரும்புவோரின் வசதிக்காக, டிசம்பர் 23,…
Read More » -
Latest
2 முன்னாள் குவாந்தானாமோ கைதிகளை போலீஸ் தொடர்ந்து கண்காணிக்கும்; உள்துறை அமைச்சர் தகவல்
கோலாலம்பூர், டிசம்பர்-20, குவாந்தானாமோ (Guantanamo) விரிகுடா தடுப்பு முகாமிலிருந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ள இரு மலேசியர்களின் நடமாட்டத்தையும் மற்றவர்களுடான தொடர்பையும் போலீஸ் தொடர்ந்து கண்காணித்து வரும். மாவட்ட…
Read More » -
Latest
மூவாரில் ஆயுதமேந்தி வீட்டைக் கொள்ளையிட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
மூவார், டிசம்பர்-19, ஜோகூர், மூவார் Taman Sri Treh-வில் வீட்டொன்றில் ஆயுதமேந்திக் கொள்ளையிட்ட இருவரை போலீஸ் தேடுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு அது குறித்து தங்களுக்குப்…
Read More » -
Latest
தஞ்சோங் மாலிமையே கதி கலங்க வைத்த இரு கொள்ளையர்கள் சுட்டுக் கொலை; போலீஸ் அதிரடி
தஞ்சோங் மாலிம், டிசம்பர்-13, “போலீசை கூப்பிடுங்கள், எனக்கு பயமில்லை” என்ற மிரட்டலுக்குப் பெயர் பெற்ற கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவர், பேராக் தஞ்சோங் மாலிமில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
சிலாங்கூர் – கோலாலம்பூர் எல்லை 2 ஆண்டுகளில் இறுதிச் செய்யப்படும்
ஷா ஆலாம், நவம்பர்-28, சிலாங்கூர் – கோலாலம்பூர் இடையிலான எல்லை மறு நிர்ணயம் ஈராண்டுகளில் இறுதிச் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின்…
Read More »