2 kids
-
Latest
பாங்கியில் சாலையோரம் கண்டுபிடிக்கப்பட்ட 2 சிறார்கள்; குழந்தைப் பராமரிப்பாளரிடம் போலீஸ் விசாரணை
காஜாங், ஜூலை-19- சிலாங்கூர் பாங்கியில் சாலையோரமாக 2 சிறார்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இதுவரை 5 பேரின் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. அவர்களில், குழந்தைப் பராமரிப்பாளரும் அடங்குவார்…
Read More »