2025
-
Latest
2025-ல் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வு
புத்ராஜெயா, ஏப்ரல்-11-தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில், மத்தியஸ்தம் என்பது மிகவும் பயனுள்ள முறையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 147 சம்பவங்களுக்கு மத்தியஸ்தம் மூலம் சமரசத் தீர்வுக் காணப்பட்டதாக,…
Read More » -
Latest
2025 SPM முடிவு: பிரிக்ஃபீல்ட்ஸ் SMC மாணவர்களில் ஒருவருக்கும் நன்னெறிப் பாடத்தில் A+ இல்லை – சுரேன் கந்தா அதிர்ச்சி
கோலாலம்பூர், ஏப்ரல்-5-2025 SPM தேர்வில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் (SMC) படித்த மாணவர்களில் ஒருவர் கூட நன்னெறிப் பாடத்தில் A+ பெறவில்லை. 10 பாடங்களில் A+…
Read More » -
Latest
2025 SPM தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும்
கோலாலம்பூர், மார்ச்-7-2025 SPM தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். கல்வி அமைச்சர் மற்றும் தேர்வு வாரியம் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட…
Read More » -
Latest
2025 நான்காவது காலாண்டில் மாதத்திற்கு 525 குழந்தை துன்புறுத்தல் சம்பவங்கள்
கோலாலம்பூர், பிப்ரவரி-27-நாட்டில் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் சம்பவங்கள் இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளன. கடந்தாண்டின் நான்காவது காலாண்டில், மாதத்திற்கு சராசரியாக 525 குழந்தை சித்ரவதை சம்பவங்கள் சமூக நலத்…
Read More » -
Latest
தேசிய ஒற்றுமை குறியீட்டில் கெடாவுக்கே மிகக் குறைந்த மதிப்பெண்
கோலாலம்பூர், பிப்ரவரி-25-2025-ஆம் ஆண்டுக்கான தேசிய ஒற்றுமை குறியீட்டு மதிப்பெண் பட்டியலில் கெடா மாநிலமே குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளது. தேசிய சராசரியான 0.701-ஐ விட மிகவும் குறைவாக வெறும்…
Read More » -
Latest
2025-ல் திறன் மேம்பாட்டுக்காக HRD Corp RM2.62 பில்லியன் நிதி ஒப்புதல்
புத்ராஜெயா, ஜனவரி-14-மனிதவள அமைச்சான KESUMA-வின் கீழ் இயங்கி வரும் HRD Corp எனப்படும் மனிதவள மேம்பாட்டு கழகத்திற்கு, முடிந்த 2025-ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டில் சாதனை ஆண்டாக…
Read More » -
Latest
சிறு வயதில் பெரிய மனம்; கிரிஷ் ஹரனுக்கு 2025 சிறார் சிறப்பு விருது
கோலாலாம்பூர், நவம்பர் 25, நாட்டின் இளம் எழுத்தாளர்களில் ஒருவரான கிரிஷ் ஹரன் நாயர் ராமகிருஷ்ணன் நாயர், 2025 ஆண்டுக்கான சிறார் சிறப்பு விருதை வென்றுள்ளார். இளம் வயதிலேயே…
Read More » -
Latest
2025-ல் சீனி பான வரியாக RM73.81 மில்லியன் வசூல்
கோலாலம்பூர், நவம்பர்-25 – இவ்வாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரை, அரசாங்கம் சீனி கலந்த பானங்களிலிருந்து RM73.81 மில்லியன் வரியை வசூலித்துள்ளது. இதையடுத்து, 2019 ஜூலை மாதம்…
Read More » -
Latest
திங்கள் முதல் 413,372 மாணவர்கள் 2025 SPM தேர்வில் அமருகின்றனர்
கோலாலம்பூர், நவம்பர்-1, 2025 SPM தேர்வுகள் வரும் திங்கட்கிழமை நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை நடைபெறும். நாடு முழுவதும் 3,350 தேர்வு மையங்களில்…
Read More »
