2025
-
Latest
தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி தேசிய அளவிலான பொது உபசரிப்பு; துணையமைச்சர் சரஸ்வதி சிறப்பு வருகை
ரவாங், மே-11 – உகாதி தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி சிலாங்கூர் ரவாங்கில் தேசிய அளவிலான திறந்த இல்ல பொது உபசரிப்பு விமரிசையாக நடைபெற்றது. ரவாங், மலேசிய…
Read More » -
Latest
SPM தேர்வில் 12 ‘A-க்களைப் பெற்ற டியூஷன் ஆசிரியர்; மீண்டும் தேர்வெழுத ஆர்வம்
ச்செராஸ், ஏப்ரல்-28, SPM தேர்வில் 12 ஏக்களைப் பெற்று, சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் ச்செராஸ் பெர்டானாவைச் சேர்ந்த 55 வயது சுபாஷ் அப்துல்லா.…
Read More » -
Latest
Jom Masuk TVET: அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஏப்ரல் 14 – ஜூன் 15க்குள் TVET தொழிற்துறை கல்விக்கு விண்ணப்பியுங்க
விரைவில் எஸ். பி.எம் தேர்வு முடிவுகள் வெளியாகவிருப்பதால் அடுத்து உயர்க்கல்வி நிலையங்களை குறிவைத்துள்ள மாணவர்கள் TVET எனப்படும் தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி வாய்புக்களை வழங்கும் அரசாங்கம் மற்றும்…
Read More » -
Latest
மைமாவின் யோகா மற்றும் ட்ராக்ஸ்சின் TRAACS ARTS CARNIVAL அரங்கேற்றம் கண்டது
கோலாலம்பூர், ஏப் 9 – 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் மட்டுமின்றி பல இன மக்களும் பயன் அடையும் வகையில் பல்வேறு சிறப்பான நிகழ்வுகளை நடத்திவரும்…
Read More » -
Latest
2025ஆம் ஆண்டின் தைப்பூசம் முன்னிட்டு, பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் காவல்துறையுடன் மரியாதை சந்திப்பு
பினாங்கு, ஜனவரி 27 – தைப்பூசம் உலகெங்கும் வாழும் இந்துக்களால் முருகப் பெருமானுக்குக் கொண்டாட்டப்படும் விழாவாகும். அவ்வகையில், இவ்வருட தைப்பூசம் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் திகதி அனுசரிக்கப்பட…
Read More » -
Latest
KLIA-வில் ஏரோடிரெய்ன் சேவை இவ்வாண்டின் 2ஆவது காலாண்டில் தொடங்கும்
செப்பாங், ஜன 24 – KLIA-வில் ஏரோடிரெய்ன் (Aerotrain ) சேவை இவ்வாண்டில் இரண்டாவது காலாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் நிர்வாக…
Read More » -
Latest
பிறந்தது 2025 புத்தாண்டு; வளமான ஆண்டாக அமைய வழிபாடு
கோலாலம்பூர், ஜனவரி-1, பல்வேறு சுக துக்க நினைவுகளுடன் 2024-க்கு விடைகொடுத்து உலகமே 2025, ஆங்கிலப் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றுள்ளது. உலகில் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.…
Read More » -
Latest
இந்திய சமுதாயத்திற்கு நலமும் வளமும் மிக்க 2025ஆம் ஆண்டு அமையட்டும் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – 2025ஆம் ஆண்டு மலேசிய இந்திய சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நலமும் வளமும் கொண்டுவரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று ம.இ.காவின் தலைவர் டான்…
Read More » -
Latest
மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் இன அடிப்படையிலான பாகுபாட்டை நான் காட்டுவதில்லை – அன்வார்
சுபாங் ஜெயா, டிசம்பர் 21, மக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன அடிப்படையிலான பாகுபாடு காட்டப்படுவதாக தம்மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டாம் என கூறியுள்ளார் பிரதமர் டத்தோ…
Read More » -
Latest
குடியுரிமை விண்ணப்பங்களுக்கு 2025 முதல் ஓராண்டுக்குள் முடிவு தெரியும்
கோலாலம்பூர், டிசம்பர்-18, அடுத்தாண்டு முதல் குடியுரிமை விண்ணப்பங்களுக்கான முடிவுகள் ஓராண்டுக்குள் தெரிய வரும். குடியுரிமைப் பிரச்னை ஆக்கப்பூர்வமாகக் கையாளப்படுவதை உறுதிச் செய்யும் SOP நடைமுறைகளின் ஒரு பகுதியாக,…
Read More »