45
-
Latest
தெலங்கானா இரசாயனத் தொழிற்சாலை வெடி விபத்தின் மரண எண்ணிக்கை 45-க உயர்வு
ஹைதராபாத், ஜூலை-2 – தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவில் இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 45-த்தை தாண்டியுள்ளது. 35 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளிலிருந்து மேலும் சடலங்கள்…
Read More » -
மலேசியா
பாகிஸ்தானில் திடீர் வெள்ளம் 45 பேர் மரணம்
இஸ்லாமபாத், ஜூன் 30 – பாகிஸ்தானில் மழைக்காலம் தொடங்கியதால் நாடு முழுவதிலும் பெய்த கடுமையான மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 45 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானுடன் எல்லையைக்…
Read More » -
Latest
45 PPSMI திட்டங்கள் பிரதமரின் அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கின்றன; மித்ரா தலைவர் பிரபாகரன் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-14- PPSMI எனப்படும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியைப் பெறுவதற்கு இவ்வாண்டு வந்த விண்ணப்பங்களை, மித்ரா இன்னமும் பரிசீலித்து வருகிறது. அதே…
Read More » -
Latest
தாதியர்களுக்கு 45 மணி நேர வேலை; இறுதி காலக்கெடுவை வழங்கிய JPA
புத்ராஜெயா, மே-29 – வார்டு தாதியர்களுக்கு வாரத்திற்கு 45 மணி நேர வேலையை செயல்படுத்த, சுகாதார அமைச்சுக்கு, JPA எனப்படும் பொது சேவைத் துறை, 2 மாத…
Read More » -
Latest
சிகையலங்காரக் கடை என்ற போர்வையில் விபச்சார விடுதி; 45 வெளிநாட்டுப் பெண்கள் கைது
கோலாலம்பூர், மே-28 – கோலாலம்பூர் கூச்சாய் லாமா மற்றும் பண்டார் ஸ்ரீ பெட்டாலிங்கில் சிகையலங்கார கடை என்ற போர்வையில் விபச்சாரம் நடத்தி வந்த 2 கடைகளின் குட்டு…
Read More »