5
-
Latest
பினாங்கில் புறாக்களுக்கு தீனிப் போட்டதால் ஐவருக்கு தலா 250 ரிங்கிட் அபராதம்
ஜோர்ஜ்டவுன், மே-6, பொது இடங்களில் புறாக்களுக்குத் தீனிப் போட்டதற்காக 5 பேருக்கு பினாங்கு மாநகர மன்றமான MBPP அபராதம் விதித்துள்ளது. 1974-ஆம் ஆண்டு சாலை, கால்வாய் மற்றும்…
Read More » -
Latest
பெருவில் 5,000 ஆண்டுகள் பழமையான பெண் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
லீமா, ஏப்ரல்-25, தென்னமெரிக்க நாடான பெருவின் கடற்கரையில் பண்டைய கேரல் நாகரீகத்தின் உயர் வகுப்பைச் சேர்ந்ததாக நம்பப்படும் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
தாய்லாந்தில் பயிற்சியின் போது விமானம் விபத்துக்குள்ளானது; 5 போலீஸ்காரர்கள் பலி
பேங்கோக், ஏப்ரல்-25- தாய்லாந்தில் ஒரு உல்லாசத் நகருக்கு அருகே வான்குடைப் பயிற்சியின் போது சிறிய விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஐந்து போலீஸ்காரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலுமொருவர் படுகாயத்துடன்…
Read More » -
Latest
பழைய கிள்ளான் சாலையில் ஆடவர்களை மோதிய வாகனங்கள்; குற்றப்பதிவுகளைக் கொண்ட ஐவர் கைது
கோலாலம்பூர், ஜனவரி-31, கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நின்றிருந்த ஆடவர்களை 2 வாகனங்கள் மோதி விட்டு தப்பியோடிய சம்பவம் தொடர்பில், ஐவர்…
Read More » -
Latest
சாகில்-ஜெமந்தாவில் கார்-SUV மோதல்; 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்
தங்காக், ஜனவரி-25, ஜோகூர், தங்காக், கூனோங் லேடாங் தோட்டமருகே சாகில்-ஜெமந்தா சாலையில் ஏற்பட்ட விபத்தில், 2 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். நேற்றிரவு மணி 9.40…
Read More » -
மலேசியா
பெக்கானில் கோர விபத்து; 4 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
பெக்கான், ஜனவரி-12, பஹாங், பெக்கான், ஜாலான் குவாந்தான் – ரொம்பின் சாலையின் 65-வது கிலோ மீட்டரில் நேற்றிரவு மழையின் போது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
Read More » -
Latest
வீட்டில் போதைப்பொருளுடன் சிக்கிய உள்ளூர் கலைத் துறை பிரபலம்; 5 நாட்கள் தடுத்து வைப்பு
செப்பாங், டிசம்பர்-14,போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிலாங்கூர், சைபர்ஜெயாவில் கைதான 41 வயது உள்ளூர் கலைத் துறை பிரபலம் ஒருவர், விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். செப்பாங்…
Read More » -
Latest
மூவாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஆடவர் கொலை; 5 பேர் கைது
மூவார், நவம்பர்-18, மூவார், பக்ரியில் கடந்த செவ்வாய்க்கிழமை வெளிநாட்டவர்களுக்கு இடையில் மூண்ட சண்டையில் ஓர் ஆடவர் கொல்லப்பட்டது தொடர்பில், முதன்மை சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேரை…
Read More » -
உலகம்
பெய்ஜிங் சாலையில் கத்திக் குத்து தாக்குதல்; சிறார் உட்பட ஐவர் காயம்
பெய்ஜிங், அக்டோபர்-29, சீனா, பெய்ஜிங்கில் பொது இடத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் குறைந்தது 5 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூவர் வயது குறைந்த சிறார்கள் ஆவர்.…
Read More »