5
-
Latest
உலு லங்காட்டில் சகோதரியின் மகளையே கற்பழித்த மெக்கானிக்கிற்கு 13 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படி: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
புத்ராஜெயா, ஜூன்-30-சொந்த சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை கற்பழித்த 42 வயது மெக்கானிக்கிற்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் 5 பிரம்படிகளையும் புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம்…
Read More » -
Latest
கடந்த 5 ஆண்டுகளில் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட 465 பேர் மரணம்; நாடாளுமன்றத்தில் தகவல்
கோலாலம்பூர், ஜூன்-30-கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 465 பேர் மரணமடைந்துள்ளனர். உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின்…
Read More » -
Latest
வெறும் 1 ரிங்கிட்டுக்கு டுரியான்; 5 நிமிடங்களில் 3,000 கிலோ விற்றுத் தீர்ந்தன
குவாலா நெரூஸ், ஜூன்-28-நாட்டில் ஏற்பட்டுள்ள டுரியான் பழங்களின் அமோக விளைச்சல் காரணமாக அதன் விலை அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், கெடாவில் வெறும் 5 நிமிடங்களில் ஆயிரக்கணக்கான கிலோ…
Read More » -
மலேசியா
ஸ்ரீ சக்தி ஆசிரமத்தில் மகாகாளி மகா கும்பாபிஷேகம்; 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு
ஜொகூர், ஜூன் 24 – முதல் சக்தி பீடமாக போற்றப்படும் ஸ்ரீ சக்தி ஆசிரமத்தில் அன்னை மகாகாளிக்கான மகா கும்பாபிஷேக விழா கடந்த ஜூன் 21 ஆம்…
Read More » -
Latest
5 தெரு நாய்களைக் கொல்ல வேண்டாம்; அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்திற்கு விலங்கு நல அமைப்பு அவசரக் கோரிக்கை
அம்பாங், ஜூன்-19-அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தினால் (MPAJ) பிடிக்கப்பட்ட 5 தெரு நாய்களைக் கொல்வதற்கு அதாவது ‘கருணைக்கொலை’ செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, Selangor Furry…
Read More » -
Latest
வெள்ளை மாளிகை UFC போட்டியை இலக்கு வைத்த மாபெரும் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு; 5 பேர் கைது
வாஷிங்டன், ஜூன்-17-அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தை அந்நாட்டின் மத்தியப் புலனாய்வு அமைப்பான…
Read More » -
Latest
5 மாதங்களில் 38,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழப்பு: கவலையளிக்கும் புதிய புள்ளிவிவரம்
கோலாலாம்பூர், ஜூன்-15-இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில், நாட்டில் 38,953 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO-வின் வேலைவாய்ப்பு காப்பீட்டு முறை…
Read More » -
Latest
கேபிள்களை வெட்டி லாரியில் ஏற்றியபோது அதிரடி; 5 பேர் கொண்ட திருட்டுக் கும்பலைப் பிடித்த தைப்பிங் போலீஸ்
தைப்பிங், மே-20-பேராக், தைப்பிங்கில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கேபிள்களைத் திருடி, லாரியில் ஏற்றி கடத்த முயன்ற 5 பேர் கொண்ட உள்ளூர் திருட்டுக் கும்பலை போலீஸார் கையும்…
Read More » -
Latest
LRT, MRT நிலையங்களில் 5 பெண்களிடம் அத்துமீறல்; வங்காளதேச தொழிலாளிக்கு 18 மாத சிறை & பிரம்படி
கோலாலம்பூர், மே 13 – தலைநகர் LRT மற்றும் MRT நிலையங்களில் ஐந்து பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட வங்காளதேச கட்டிடத் தொழிலாளிக்கு உயர்நீதிமன்றம் 18 மாத…
Read More »
