5
-
Latest
மலேசிய ஊடக மன்றம் ஏழு புகார்களைப் பெற்றுள்ளது, ஐந்து புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது – தியோ நீ சிங்
கோலாலம்பூர், ஏப்ரல்-28-மலேசிய ஊடக மன்றம் பல்வேறு புகார்கள் உட்பட செய்தி துல்லியம், அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்துதல், சமூக ஒற்றுமையை பாதிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் ஏழு புகார்களை…
Read More » -
Latest
தாப்பாவில் SUV வாகனம் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது -ஓட்டுநர் மரணம் ஐவர் காயம்
தாப்பா, ஆக-24-பஹாங், கேமரன் மலையை நோக்கிச் செல்லும் ஜாலான் தாப்பா 21 ஆவது மைல் அருகே நேற்றிரவு SUV வாகனம் ஒன்று கவிழ்ந்து ஒரு பள்ளத்தில் விழுந்த…
Read More » -
Latest
எரிசக்தி நெருக்கடி குறித்து பொய்ச் செய்தி: ஒருவர் மீது வழக்கு, ஐவருக்கு அபராதம்
புத்ராஜெயா, ஏப்ரல்-17-உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,…
Read More » -
Latest
எரிபொருள் விலை உயர்ந்ததாக பொய்யான தகவலை பரப்பிய ஐவர் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC) விசாரணை
கோலாலம்பூர், ஏப் 2 – பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களை த்ரெட்ஸ் (Threads) இணையத் தளத்தில் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை…
Read More » -
Latest
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
Latest
ரவூப் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு
ரவூப். பிப்ரவரி-26-பஹாங், ரவூப்பில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்தனர். கம்பூங் பாமா குலாட் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.…
Read More » -
Latest
பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR வீட்டில் ஆயுதமேந்தி கலவரம்: 5 சந்தேக நபர்கள் கைது
பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR வீட்டில் ஆயுதமேந்தி கலவரம்: 5 சந்தேக நபர்கள் கைது புக்கிட் ஜாலில், பிப்ரவரி-24 கோலாலாம்பூர், பிங்கிரான் புக்கிட் ஜாலில் PPR அடுக்குமாடி…
Read More » -
Latest
காஜாங்கில் தனிப்பட்ட நில தகராறு வன்முறையாக மாறியது; 5 பேர் கைது
காஜாங்கில் தனிப்பட்ட நில தகராறு வன்முறையாக மாறியது; 5 பேர் கைது காஜாங், பிப்ரவரி-13, சிலாங்கூர் காஜாங்கில் நேற்று காலை ஒரு நிலத்தின் மீதான தனிப்பட்ட தகராறு…
Read More » -
Latest
செந்தூலில் போக்கர் சூதாட்டம்; சோதனையில் கனடா பிரஜை உட்பட 5 பேர் கைது
செந்தூல், ஜனவரி-3 – கோலாலம்பூர் செந்தூல் பசார் பகுதியில் ஒரு மினி casino போல மாற்றப்பட்டிருந்த வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், கனடா பிரஜை உட்பட 5…
Read More »
