50
-
Latest
பேராக் மாவட்டங்களில் வீசியப் புயலில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
ஈப்போ, ஏப்ரல்-14, மத்திய பேராக், லாருட், மாத்தாங், செலாமா மாவட்டங்களில் நேற்று மாலை பெய்த அடைமழை மற்றும் வீசிய புயல் காற்றில், 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததோடு,…
Read More » -
Latest
கோங்கோ தேசியப் பூங்காவில் ஆந்த்ராக்ஸ் பரவல்; 50 நீர்யானைகள் சாவு
கின்ஷாசா, ஏப்ரல்-9, ஆப்பிரிக்காவின் பழமையான தேசிய பூங்காவில் ஆந்த்ராக்ஸ் (anthrax) விஷத்தால் குறைந்தது 50 நீர்யானைகள் மற்றும் பிற பெரிய விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இஷாஷா நதியில் அசைவற்ற…
Read More » -
Latest
அதிரிக்கும் பதற்றம்; சீனா மீது கூடுதலாக 50% வரியை விதித்த டிரம்ப்
வாஷிங்டன், ஏப்ரல்-8- அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 34 விழுக்காடு வரியை அறிவித்த 48 மணி நேரங்களில், பதிலடி வரியாக கூடுதலாக 50 விழுக்காட்டை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்…
Read More » -
Latest
செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையில் குடிநுழைவுத் துறை சோதனை; 50 வெளிநாட்டுத் தொழிலாளிகள் கைது
கோலாலம்பூர், டிசம்பர்-15,கோலாலம்பூர், செராசில் துணி தைக்கும் தொழிற்சாலையொன்றில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில், ‘நிறுவன மேலாளர்’ உள்ளிட்ட 50 வெளிநாட்டவர்கள் கைதாகினர். ஒரு வங்காளதேசியான 46 வயது…
Read More » -
Latest
பினாங்குத் தீவில் 2025 மார்ச் முதல் வாகன நிறுத்துமிடக் கட்டணம் 50% உயர்வு
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-27, பினாங்குத் தீவில் கார் நிறுத்துமிடக் கட்டணங்கள் அடுத்தாண்டு மார்ச் முதல் 50 விழுக்காடு உயருகின்றன. பினாங்கு மாநகர மன்றமான MBPP அதனை உறுதிபடுத்தியது. புதியக்…
Read More » -
Latest
கணபதிராவ் ஏற்பாட்டில் கிள்ளானில் B40 குடும்பங்களைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு தீபாவளி புத்தாடை அன்பளிப்பு
கிள்ளான், அக்டோபர்-20, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில் கிள்ளானில் வசதி குறைந்த B40 குடும்பங்களைச் சேர்ந்த 50 பிள்ளைகளுக்கு தீபாவளி துணிமணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. கிள்ளான்…
Read More »