abuse
-
Latest
மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பிடியில் இளைஞர்கள்; பாதிக்கப்பட்டவர்களில் 84% பேர் 15-39 வயதினர்
கெப்பாளா பாத்தாஸ், ஜூன்-28-மலேசியாவில் செயற்கை போதைப்பொருள் பயன்பாடு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ள வேளை, இதில் சிக்கியுள்ளவர்களில் 84 விழுக்காட்டினர் இளைஞர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய…
Read More » -
Latest
சுங்கை பட்டாணி முதியோர் இல்லத்தில் முதியவர்கள் துன்புறுத்தப்பட்டனரா? உடனடி விசாரணையை மேற்கொண்ட போலீஸ்
சுங்கை பட்டாணி, ஜூன்-23 – சுங்கை பட்டாணி முதியோர் பராமரிப்பு மையம் ஒன்றில் தங்கியிருந்த இரு முதியவர்கள் காயங்களுடன் காணப்பட்டதுடன், படுக்கையில் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பில்…
Read More » -
Latest
செத்தியுவில் சொந்த மகளிடம் காமச் சேட்டை; 15 வயது மகள் புகார், 50 வயது தந்தை கைது
செத்தியு, ஜூன்-22-தனது சொந்த மகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டான். 50 வயது மதிக்கத்தக்க அந்த நபர்…
Read More » -
Latest
வணிக உரிமம் மற்றும் விசா முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – பிரதமர் அன்வார் உத்தரவு
கோலாலம்பூர், ஜூன்-6 – உள்ளூர் வணிகங்களை சட்டவிரோதமாகக் கைப்பற்றுவது அல்லது வணிக உரிமங்கள் மற்றும் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராக, அவர்கள் உள்ளூர்வாசிகளாக இருந்தாலும் சரி, வெளிநாட்டினராக…
Read More » -
Latest
காசா உதவி குழுவினருக்கு நேர்ந்த கொடுமை: வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சருக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்
காசா, மே 21- காசாவுக்கு உதவ சென்ற உதவியாளர்களின் கைகளை கட்டி அவர்களை முழங்காலில் அமர செய்த வீடியோவை இஸ்ரேல் அமைச்சர் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை…
Read More » -
Latest
12 வயது சிறுவர்களிடம் ஊடுருவிய செயற்கை போதைப்பொருள்: தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா, மே-11-நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு சிறுவர்களிடையே அதிகரித்து வருவது குறித்த ஒரு அதிர்ச்சிகரமான தகவலை தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனமான AADK வெளியிட்டுள்ளது. 12 வயது சிறுவர்கள்…
Read More » -
Latest
சுங்கை பூலோவில் வீட்டில் இறந்து கிடந்த 13 வயது சிறுமி; சித்ரவதைக் காரணமா?
சுங்கை பூலோ, ஏப்ரல்-3-சுங்கை பூலோவில் உள்ள ஒரு வீட்டில் 13 வயது சிறுமி இறந்துகிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் அச்சிறுமி…
Read More » -
Latest
தைப்பிங்கில் சித்ரவதையால் 8 வயது சிறுமி மரணம்; குடும்பத்தார் 4 பேர் கைது
தைப்பிங், மார்ச்-29-பேராக், தைப்பிங்கில் சித்ரவதைக்கு ஆளானதாக நம்பப்படும் 8 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாள். தைப்பிங் மருத்துவமனைக்கு நண்பகல் 12 மணியளவில் சுயநினைவின்றி கொண்டு வரப்பட்ட அச்சிறுமிக்கு…
Read More » -
Latest
RON95 மானிய மோசடி வைரல்: MyKad முடக்கப்படும் என அரசாங்கம் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-24-RON95 எரிபொருள் மானியத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் ஒரு வைரல் சம்பவத்தில், இனியும் மானியப் பெட்ரோலைப் பெற முடியாதவாறு, கார் உரிமையாளரின் MyKad அடையாள அட்டையை…
Read More »
