abuse
-
Latest
ரிதன்யா தற்கொலை அடங்குவதற்குள் மற்றொரு துயரம்; தமிழகத்தில் மீண்டும் தலைத் தூக்கும் வரதட்சணை கொடுமை
சென்னை, ஜூலை-9 – தமிழகத்தில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா எனும் இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், அதே போன்று மற்றொரு துயரம்…
Read More » -
Latest
ஜெலபுவில் மாற்றுத்திறனாளி வளர்ப்பு மகன் சித்ரவதை; சந்தேகத்தில் மாது கைது
ஜெலபு, ஜூலை-8 – நெகிரி செம்பிலான், ஜெலபு, குவாலா கிளாவாங்கில் மாற்றுத்திறனளியான தனது 13 வயது வளர்ப்பு மகனை சித்ரவதை செய்த சந்தேகத்தின் பேரில் குடும்ப மாது…
Read More » -
Latest
வளர்ப்புப் பெற்றோரால் சித்ரவதை? உடலில் காயங்களுடன் 2 வயது பெண் குழந்தை மரணம்
சுங்கை பூலோ, ஜூலை-5 – சுங்கை பூலோ பாயா ஜெராசில் வளர்ப்புப் பெற்றோரால் சித்ரவதை செய்யப்பட்டதாக நம்பப்படும் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. முன்னதாக…
Read More » -
Latest
நிதி மோசடி புகாரில் மலாக்கா ஆலயத் தலைவர் & செயலாளர் கைது
மலாக்கா, ஜூன்-18 – 50,000 ரிங்கிட் நிதி மோசடி புகார் தொடர்பான விசாரணைகளுக்காக, மலாக்காவில் உள்ள ஒரு கோயில் தலைவரும் செயலாளரும் 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
Latest
பேராசிரியர் ராமசாமி மீது நாளை அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் MACC விசாரணை; வழக்கறிஞர் தகவல்
ஜோர்ஜ்டவுன், மே-13 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.…
Read More » -
Latest
சிறார்கள் பாலியல் சித்திரவதைப் தொடர்பான 50,000 த்திற்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்திருந்த 4 நபர்கள் கைது
கோலாலம்பூர், ஏப் 4 – Op Cyber Guardian நடவடிக்கையில் சிறார்கள் பாலியல் சித்திரவதைக்கான 50,000த்திற்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் பெரியோருக்கான ஆபாசப் படங்கள் ஆகியவற்றை பறிமுதல்…
Read More » -
மலேசியா
காஜாங் மருத்துவமனையில் 7 வயது சிறுமி மரணம்; சித்ரவதை செய்த சந்தேகத்தில் பெற்றோர் கைது
காஜாங், ஜனவரி-30, காஜாங் மருத்துவமனையில் 7 வயது சிறுமி மரணமடைந்த சம்பவத்தில், அவளது பெற்றோர் கைதாகியுள்ளனர். இருவரும், புதன்கிழமை விடியற்காலை 1 மணிக்கு சுயநினைவற்ற நிலையில் மகளை…
Read More » -
Latest
கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் சோதனை; போதைப்பொருள் உட்கொண்ட 60 பேர் கைது
கோலாலம்பூர், நவம்பர்-29, கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள இரவு நேர கேளிக்கை மையமொன்றில் போலீஸ் மேற்கொண்ட Ops Khas Hiburan சோதனையில், போதைப்பொருள் உட்கொண்ட 60…
Read More » -
Latest
பள்ளி மாணவர்கள் கொளுத்தும் வெயிலில் உணவருந்த விடப்பட்டார்களா? திரங்கானு கல்வி இலாகா மறுப்பு
கிள்ளான், செப்டம்பர்-26, குளோபல் இக்வான் நிறுவனம் நடத்தி வரும் சமயப் பள்ளியியொன்றில் 3 சிறார்களை பிரம்பால் அடித்து வைரலான ஆசிரியருக்கு, பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அச்சிறார்களில் ஒருவரின்…
Read More » -
Latest
குளோபல் இக்வான் சிறார் இல்லங்களில் நடந்த கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகும்; IGP தகவல்
கோலாலம்பூர், செப்டம்பர் -17, குளோபல் இக்வான் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சிறார் இல்லங்களில் நிகழ்ந்த பல கொடுமைகள் அடுத்தடுத்து அம்பலமாகுமென போலீஸ் கோடி காட்டியுள்ளது. அங்குள்ள சிறார்களும்…
Read More »