action
-
Latest
கிறிஸ்தவ மதத்தை அவமதித்ததாக சர்ச்சை; அம்னோவின் நூராஸ்லி சையிட் மீது போலீஸ் நடவடிக்கை தேவை – RSN ராயர்
கோலாலம்பூர், செப்டம்பர்-16,அம்னோ பொதுக் கூட்டத்தில் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படும் அம்னோ பிரதிநிதி Noorazli Said மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
Latest
இந்தியர்களின் கோரிக்கைகள் வெறும் குறிப்புகளாக இருக்கக்கூடாது; செயல்படுத்த வேண்டிய நேரம் இது — ரமணன்
புத்ராஜெயா, செப்-04- இந்தியச் சமூகத் தலைவர்களைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகச் சந்தித்து உரையாடியது, அச்சமூகத்தின் மேம்பாட்டு முன்முயற்சிகளுக்கு அரசாங்கம் அளிக்கும் உயர்மட்ட முக்கியத்துவத்தை…
Read More » -
Latest
கெடாவில் ஓட வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழப்பு: கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28,கெடாவில், இதயப் பிரச்சனை இருந்தபோதிலும் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, கல்வி அமைச்சின் ஒழுங்கு நடவடிக்கை…
Read More » -
Latest
இராணுவத் தாக்குதலைக் குறைத்து, ஈரான் மீது பொருளாதாரப் போரைத் தீவிரமாக்கும் ட்ரம்ப்
வாஷிங்டன், ஆகஸ்ட்-10-ஈரானுடனான தற்போதைய மோதலில், அமெரிக்கா தனது நேரடி இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலாகப் பொருளாதார மற்றும் வெளியுறவு அழுத்தத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Latest
போட்காஸ்ட் நடத்தியவர்கள் கைது: போலீஸாரின் இரட்டை நிலைப்பாடு; சாடிய RSN ராயர்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-8-சர்ச்சைக்குள்ளான போட்காஸ்ட் (Podcast) விவகாரத்தில் இருவர் கைதுச் செய்யப்பட்டு 2 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட விவகாரத்தில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் போலீஸ்…
Read More » -
Latest
பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் காரணம்; அரசாங்கம் கவலை
கூச்சிங், ஜூலை-4-நாட்டில் பதின்ம வயதினரிடையே திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் ஏற்படுவது ஒரு தொடர்ச்சியான சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 2019 முதல்…
Read More » -
Latest
லெபனானில் தாக்குதல் நீடித்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – ட்ரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், ஜூன்-22-லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவினர் தங்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தும்…
Read More » -
மலேசியா
மலையேறி ஜஸ்லிண்டா காணாமல் போன விவகாரம்: Tok Batin மீது அவதூறு பரப்பிய டிக் டோக் பயனர் மீது போலீஸில் புகார்
தாப்பா, ஜூன்-10-பேராக், தாப்பாவில் மலையேறும் போது காணாமல் போன ஜஸ்லிண்டா சலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், தங்களது சமூகத் தலைவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும்…
Read More » -
Latest
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை – ஃபாஹ்மி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன் 8 – 2026 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான புகார்கள் கிடைத்தால் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக…
Read More »
