action
-
Latest
கே.எல்.ஐ.ஏ விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மழை நீர் கசிவு
புத்ரா , நவ 14 – இன்று மதியம் கடுமையான மழை பெய்ததைத் தொடர்ந்து KLIA அனைத்துலக விமான நிலயத்தின் முதலாவது முனையத்தில் பல இடங்களில் துவாரங்களினால்…
Read More » -
Latest
FIFA விதித்த தண்டனை தொடர்பில் FAM மீதே சட்ட நடவடிக்கை எடுக்க 7 கலப்பு மரபின வீரர்கள் பரிசீலனை
கோலாலம்பூர், நவம்பர்-10, ஆவண மோசடி சர்ச்சையால் அனைத்துலகக் கால்பந்து சம்மேளனம் FIFA-வால் தண்டனைப் பெற்ற விவகாரத்தில் அதிரடி திருப்பமாக, 7 கலப்பு மரபின வீரர்களும் மலேசியக் கால்பந்து…
Read More » -
மலேசியா
பள்ளியில் கழிவுநீர் குழியில் விழுந்து மாணவர் இறந்த சம்பவத்தில் மேல் நடவடிக்கை இல்லை
சிரம்பான், நவம்பர்-2, நீலாய், லெங்கேங்கில் உள்ள ஒரு தேசியப் பள்ளி வளாகத்தில் மூன்றாமாண்டு மாணவன் கழிவுநீர்க் குழியில் விழுந்து மரணமுற்ற சம்பவத்தில், NFA அதாவது மேல் நடவடிக்கை…
Read More » -
Latest
ஈப்போ பள்ளியில் மதுபானம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரிக்கை
ஈப்போ, அக்டோபர் 16 – பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்…
Read More » -
Latest
கடும் புயலால் பாதித்த 4 பள்ளிகள்; உடனடி பழுதுபார்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya,…
Read More » -
மலேசியா
பள்ளிகளில் தொடரும் மாணவர் வன்முறையும் பாதுகாப்பு குழறுபடிகளும்; அதிரடி நடவடிக்கைக்கு ம.இ.கா இளைஞர் & பிரிகேட் பிரிவுகள் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-15, அண்மைய காலமாக பள்ளிகளில் அடுத்தடுத்து நிகழும் மாணவர் கொலை, தற்கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து, ம.இ.கா இளைஞர் பிரிவும் இளைஞர் பணிப்படையும்…
Read More » -
Latest
மலாக்காவில் வகுப்பறையில் மாணவி கற்பழிப்பு; சீனியர் மாணவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க ம.இ.கா பிரிகேட் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-12, மலாக்கா, அலோர் காஜாவில் மூன்றாம் படிவ மாணவி பள்ளி வகுப்பறையிலேயே சீனியர் மாணவர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, ம.இ.கா பிரிகேட் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும்…
Read More » -
மலேசியா
இ.பி.எப் செலுத்த தவறிய நேர்மையற்ற முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்படும்
கோலாலம்பூர், அக்டோபர்-10, 1991 ஆம் ஆண்டின் இ.பி.எப் சட்டத்தின் கீழ் தேவைப்படும் ஊழியர்களுக்கு இ.பி.எப் தொகையை செலுத்தத் தவறும் முதலாளிகளுடன் அந்த நிறுவனம் எநதவொரு சமரசமும் செய்து…
Read More » -
Latest
மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொண்டுச் சென்ற கப்பல்களை இடைமறித்த இஸ்ரேல் நடவடிக்கையை பிரதமர் சாடினார்
கோலாலம்பூர், அக்டோபர்- 8, காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற மனிதாபிமானப் பணிக் கப்பல்களான Freedom Flotilla Coalition (FFC ) மற்றும் Thousand Madleens to…
Read More » -
Latest
நடு வானில் திடீரென கேஸ் அடுப்பின் ஞாபகம்; அதிரடி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்ட தீ விபத்து
ஷாங்காய், சீனா 29 – “வீட்டில் gas அடுப்பு அணைக்காமல் விட்டுவிட்டேன்” என்கிற பயணியின் பதற்றம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பயணி,…
Read More »