action
-
Latest
நாயை மோதிய ஊழியர்கள் மீது MBJB நடவடிக்கை
ஜோகூர் பாரு, மே-20-ஜோகூர் பாரு, புத்ரி வங்சாவில் நாயை பிக்கப் லாரி மோதி கொன்றதாக வைரலான சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜோகூர்…
Read More » -
Latest
மாமன்னரை அவமதித்த போலி TikTok கணக்கு; நடவடிக்கை எடுக்க ஜோகூர் அரண்மனை வலியுறுத்தல்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் அரண்மனை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதிக்கும் போலி TikTok கணக்குக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரண்மனை வெளியிட்ட…
Read More » -
Latest
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், மே-14- குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன்…
Read More » -
Latest
புக்கிட் கெரிஞ்சியில் அதிரடி: 26 சட்டவிரோதக் கடைகளை இடித்தது DBKL
கோலாலம்பூர், ஏப்ரல்-25-தலைநகரில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் தீவிர நடவடிக்கையாக, ஏப்ரல் 23 வியாழக்கிழமை, புக்கிட் கெரிஞ்சி (Bukit Kerinchi) பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 26 தற்காலிகக்…
Read More » -
Latest
புதியத் தாக்குதல் நடைபெறும்; முக்கியப் பேச்சுவார்த்தைக்கு முன் ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-11-பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் புதிய இராணுவ தாக்குதல்களை தொடங்க தயார் என, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அதற்காக அமெரிக்கப் போர்…
Read More » -
Latest
ஒப்பந்த சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க உடனடி நடவடிக்கைத் தேவை – லிங்கேஷ்வரன் வலியுறுத்து
கோலாலாம்பூர், ஏப்ரல்-10-சுகாதார அமைச்சான KKM-மில் பணியாற்றும் 5,576 ஆதரவு பணியாளர்கள் தற்போது ஒப்பந்த அடிப்படையில் இருப்பதால், அவர்களின் எதிர்காலம் பற்றிய குழப்பம் அதிகரித்துள்ளது. இதனைத் தீர்க்க, அரசாங்கம்…
Read More » -
Latest
திரெங்கானு படகு விபத்து; போதைப்பொருள் உட்கொண்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எங்கே? – தினகரன் கேள்வி
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-திரெங்கானுவில் கடந்தாண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த துயரமான படகு விபத்தில், 3 பேர் உயிரிழந்து, மேலும் 9 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, அவர்களுக்கான நீதி குறித்த…
Read More » -
Latest
செக்கு சந்திரா வீட்டுத் தாக்குதல்; சந்தேக நபரின் மனைவி கைவிலங்கிடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்பட்டாரா? குடும்பத்தார் கேள்வி
கோலாலம்பூர், மார்ச்-16-Cikgu Chandra வீட்டில் மேற்கொள்ளப்பட்ட நாசவேலை தொடர்பாக கணவனைப் பிடிக்க மனைவி கைதுச் செய்யப்பட்டாரா? குடும்பத்தார் அவ்வாறு கேள்வியெழுப்பி புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. Cikgu…
Read More » -
Latest
மதம் தொடர்பான சினமூட்டும் சம்பவங்கள்: நடும் நடவடிக்கை எடுக்க ஒருமைப்பாட்டு அமைச்சு போலீசஸுக்கு கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-10-நாட்டில் அதிகரித்து வரும் இன மற்றும் மத உணர்ச்சி தூண்டுதல் சம்பவங்கள் குறித்து அரச மலேசியப் போலீஸ் படை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என,…
Read More »
