action
-
Latest
ஈப்போ பள்ளியில் மதுபானம் வழங்கப்பட்ட குற்றச்சாட்டு; நடவடிக்கை கோரிக்கை
ஈப்போ, அக்டோபர் 16 – பேராக் ஈப்போவிலுள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடும் விருந்துபசாரிப்பு நிகழ்வில் மதுபானம் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள்…
Read More » -
Latest
கடும் புயலால் பாதித்த 4 பள்ளிகள்; உடனடி பழுதுபார்க்க கல்வி அமைச்சு நடவடிக்கை
புத்ராஜெயா, அக்டோபர்-16, சிலாங்கூர், தெலோக் பங்லீமா காராங்கில் நேற்று மாலை வீசிய பலத்த புயலால் 4 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. SMK Sijangkang Jaya, SK Sijangkang Jaya,…
Read More » -
மலேசியா
பள்ளிகளில் தொடரும் மாணவர் வன்முறையும் பாதுகாப்பு குழறுபடிகளும்; அதிரடி நடவடிக்கைக்கு ம.இ.கா இளைஞர் & பிரிகேட் பிரிவுகள் கோரிக்கை
கோலாலம்பூர், அக்டோபர்-15, அண்மைய காலமாக பள்ளிகளில் அடுத்தடுத்து நிகழும் மாணவர் கொலை, தற்கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து, ம.இ.கா இளைஞர் பிரிவும் இளைஞர் பணிப்படையும்…
Read More » -
Latest
மலாக்காவில் வகுப்பறையில் மாணவி கற்பழிப்பு; சீனியர் மாணவர்கள் மீடு கடும் நடவடிக்கை எடுக்க ம.இ.கா பிரிகேட் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-12, மலாக்கா, அலோர் காஜாவில் மூன்றாம் படிவ மாணவி பள்ளி வகுப்பறையிலேயே சீனியர் மாணவர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, ம.இ.கா பிரிகேட் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும்…
Read More » -
மலேசியா
இ.பி.எப் செலுத்த தவறிய நேர்மையற்ற முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்படும்
கோலாலம்பூர், அக்டோபர்-10, 1991 ஆம் ஆண்டின் இ.பி.எப் சட்டத்தின் கீழ் தேவைப்படும் ஊழியர்களுக்கு இ.பி.எப் தொகையை செலுத்தத் தவறும் முதலாளிகளுடன் அந்த நிறுவனம் எநதவொரு சமரசமும் செய்து…
Read More » -
Latest
மனிதாபிமான உதவிப் பொருட்கள் கொண்டுச் சென்ற கப்பல்களை இடைமறித்த இஸ்ரேல் நடவடிக்கையை பிரதமர் சாடினார்
கோலாலம்பூர், அக்டோபர்- 8, காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற மனிதாபிமானப் பணிக் கப்பல்களான Freedom Flotilla Coalition (FFC ) மற்றும் Thousand Madleens to…
Read More » -
Latest
நடு வானில் திடீரென கேஸ் அடுப்பின் ஞாபகம்; அதிரடி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்ட தீ விபத்து
ஷாங்காய், சீனா 29 – “வீட்டில் gas அடுப்பு அணைக்காமல் விட்டுவிட்டேன்” என்கிற பயணியின் பதற்றம் நடுவானில் சென்றுக் கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பயணி,…
Read More » -
Latest
ஈப்போவில் நாய் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்; நடவடிக்கை எடுக்க விலங்குகள் நல அமைப்புக் கோரிக்கை
ஈப்போ, செப்டம்பர்-29, பேராக், ஈப்போவில் நாயொன்று கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உடனடியாக போலீஸாருக்கும் கால்நடை சேவைத் துறைக்கும் புகார் அளிக்குமாறு, விலங்குகள் நல அமைப்பொன்று…
Read More » -
Latest
சிங்கப்பூரில் அதிர்ச்சி – ஒரே சமயத்தில் மசூதிகளுக்கு இறைச்சிகளுடன் அனுப்பப்பட்ட மர்மப் பொட்டலங்கள்; அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை
சிங்கப்பூர், செப்டம்பர்-26, சிங்கப்பூரின் வட சிராங்கூன் வீதியில் உள்ள அல்-இஸ்திகாமா மசூதியில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்குரியப் பொட்டலத்தில், இறைச்சி இருந்ததை அந்நாட்டு உள்துறை அமைச்சர் கே.…
Read More »