action
-
Latest
ஆட்சியாளர் அவமதிப்புக்கு எதிரான அரசாங்கத்தின் கடும் நடவடிக்கை நாட்டு சட்டத்திட்டங்களை துச்சமாக நினைக்க வேண்டாம் என்பதற்கான நினைவுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-8 – மாட்சிமைத் தங்கிய மாமன்னரை இழிவுப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட இல்லத்தரசி அண்மையில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். இது, ஆட்சியாளர்களை அவதூறுகளிலிருந்தும் வரம்பு…
Read More » -
Latest
இந்தியர்களுக்கு வாக்குறுதிகள் போதாது, செயலாக்கம் வேண்டும் – நூருல் இசாவுக்கு சஞ்சீவன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை-4 – நாட்டு மக்கள் குறிப்பாக இந்தியர்களுக்குத் தேவை வெறும் வாக்குறுதிகள் அல்ல. மாறாக, இன்னமும் தீர்க்கப்படாமலிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வே… சாக்குபோக்குகள் இனியும்…
Read More » -
Latest
பிறையில் கனமழை மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளின் கூரைகள் 2 நாட்களில் சரிசெய்யப்பட்டன – சுந்தரராஜு
பிராய், பினாங்கு ஜூலை 3 – அண்மைய காலமாக புயல் மற்றும் கனமழையால் பிராய் தாமான் துன் சர்டானிலிருக்கும் (Prai, Taman Tun Sardon) AR மற்றும்…
Read More » -
Latest
சம்மன்களை உடனடியாக செலுத்துங்கள்; அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் – JPJ எச்சரிக்கை
கோத்தா பாரு, ஜூன் 30 – 14 நாட்கள் காலக் கெடுவிற்குள் கட்டப்படாமல் இருக்கும் சம்மன்களை செலுத்தத் தவறினால், விரைவுப் பேருந்துகள் மற்றும் வணிகப் பொருட்களை ஏந்திச்…
Read More » -
Latest
என் மீது சட்ட நடவடிக்கையா? நீதிமன்றத்தில் பார்ப்போம் என பாஸ் தொகுதித் தலைவருக்கு அமைச்சர் ஸ்டீவான் சிம் சவால்
கோலாலம்பூர், ஜூன்-26 – இனவாதத்தைத் தூண்டுவதாதக் கூறி தமக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பாஸ் கட்சித் தலைவர் Hadi Awang-ங்கின் மருமகனும் தொகுதி தலைவருமான Zaharuddin…
Read More » -
Latest
கடும் கண்டனங்களின் எதிரொலி; உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என பாஸ் கட்சி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன்-26 – தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் மற்றும் ஒற்றுமையின்மையை தூண்டும் உறுப்பினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பாஸ் கட்சி எச்சரித்துள்ளது. புதிதாக பதவி உயர்வு…
Read More » -
Latest
மாணவர்களை உள்ளடக்கிய ஒழுக்கக்கேடான வலைத்தள பதிவுகள்; நடவடிக்கை எடுக்கும் கல்வி அமைச்சு
கோலாலம்பூர் – ஜூன் 13 – சமூக ஊடகங்களில் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய ஆபாசம் மற்றும் ஒழுக்கக்கேடான உள்ளடக்கத்தை கொண்ட இணைய பக்கங்களை எதிர்த்து உடனடி நடவடிக்கை…
Read More » -
Latest
கேமரன் மலையில் கடும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; டத்தோ முருகையா வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன்-3 – கேமரன் மலைப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பஹாங் மாநில அரசும் மத்திய அரசாங்கமும் உடனடியாக, தீவிர நடவடிக்கை…
Read More » -
Latest
ஜெலியில் சட்டவிரோத வெளிநாட்டவர்களைக் கடத்த முயற்சி; போலீஸ் அதிரடி
ஜெலி, கிளந்தான், மே 21- கிளந்தான் ஜெலியில், தகுந்த ஆவணங்கள் மற்றும் கடப்பிதழ் கொண்டிராத வெளிநாட்டவர்களை, சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற கடத்தல் குழு…
Read More »