action
-
Latest
பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் காரணம்; அரசாங்கம் கவலை
கூச்சிங், ஜூலை-4-நாட்டில் பதின்ம வயதினரிடையே திருமணத்திற்கு முந்தைய கர்ப்பங்கள் ஏற்படுவது ஒரு தொடர்ச்சியான சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 2019 முதல்…
Read More » -
Latest
லெபனானில் தாக்குதல் நீடித்தால் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – ட்ரம்ப் மிரட்டல்
வாஷிங்டன், ஜூன்-22-லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்பொல்லா ஆயுதக் குழுவினர் தங்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தும்…
Read More » -
மலேசியா
மலையேறி ஜஸ்லிண்டா காணாமல் போன விவகாரம்: Tok Batin மீது அவதூறு பரப்பிய டிக் டோக் பயனர் மீது போலீஸில் புகார்
தாப்பா, ஜூன்-10-பேராக், தாப்பாவில் மலையேறும் போது காணாமல் போன ஜஸ்லிண்டா சலுடின் (Jaslinda Saludin) மீட்பு விவகாரத்தில், தங்களது சமூகத் தலைவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பரப்பப்படும்…
Read More » -
Latest
உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நடவடிக்கை – ஃபாஹ்மி எச்சரிக்கை
கோலாலம்பூர், ஜூன் 8 – 2026 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான புகார்கள் கிடைத்தால் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக…
Read More » -
Latest
பெர்லிஸ் மந்திரி பெசார் மாட்டைத் துப்பாக்கியால் சுட்ட செயல்; மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம்
கோலாலாம்பூர், மே-30-தியாகப் பெருநாள் பலியிடலின் போது பெர்லிஸ் மந்திரி பெசார் மாட்டைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்திற்கு, மலேசிய இந்து சங்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு,…
Read More » -
Latest
கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்கள் அதிகரிப்பு; கல்வி அமைச்சர் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு சாரா இயக்கம் வலியுறுத்தல்
கோலாலம்பூர், மே-25-கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் பாலியல் முறைகேடு புகார்கள், சமூகத்தின் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயல் என்றும், இது பெரும் கவலையளிப்பதாகவும் DSK எனப்படும் Dinamik…
Read More » -
Latest
நாயை மோதிய ஊழியர்கள் மீது MBJB நடவடிக்கை
ஜோகூர் பாரு, மே-20-ஜோகூர் பாரு, புத்ரி வங்சாவில் நாயை பிக்கப் லாரி மோதி கொன்றதாக வைரலான சம்பவத்தில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜோகூர்…
Read More » -
Latest
மாமன்னரை அவமதித்த போலி TikTok கணக்கு; நடவடிக்கை எடுக்க ஜோகூர் அரண்மனை வலியுறுத்தல்
ஜோகூர் பாரு, மே-21-ஜோகூர் அரண்மனை, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை அவமதிக்கும் போலி TikTok கணக்குக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரண்மனை வெளியிட்ட…
Read More » -
Latest
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம்: யுனேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், மே-14- குடிபோதையிலும் போதைப்பொருள் தாக்கத்திலும் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் சமரசமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன்…
Read More » -
Latest
புக்கிட் கெரிஞ்சியில் அதிரடி: 26 சட்டவிரோதக் கடைகளை இடித்தது DBKL
கோலாலம்பூர், ஏப்ரல்-25-தலைநகரில் சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றும் தீவிர நடவடிக்கையாக, ஏப்ரல் 23 வியாழக்கிழமை, புக்கிட் கெரிஞ்சி (Bukit Kerinchi) பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 26 தற்காலிகக்…
Read More »