action
-
Latest
தொழில்முறை நெறிமுறையை மீறுவதா? தெங்கு மைமுன் மீது கடும் நடவடிக்கை எடுக்க நஸ்ரி அசிஸ் வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப்ரல்-14, தொழில்முறை நெறிமுறைகளுக்கு எதிராக வெளியிட்ட கருத்துகளுக்காக, நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க…
Read More » -
Latest
ஆயர் குரோ அருகே 7 பேர் பலியாகக் காரணமான விபத்து; நடவடிக்கை நிச்சயம் – அந்தோனி லோக் தகவல்
புத்ராஜெயா, டிசம்பர்-24 – மலாக்கா, ஆயர் குரோ அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More » -
Latest
டெலிகிராமில் எல்லை மீறும் தொந்தரவுகள்; நடவடிக்கை எடுக்க UM மாணவர்கள் வலியுறுத்து
பெட்டாலிங், அக்டோபர்-14, மணவர்களைக் குறி வைக்கும் இணையத் தொந்தரவுகள் எல்லை மீறிப் போவதால் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு, மலாயாப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், அதன் நிர்வாகத்தையும்…
Read More » -
Latest
உத்தரப்பிரதேசத்தில் இளம் பெண்ணின் தலையில் மறந்து ஊசியைத் தைத்த மருத்துவர்; பொங்கி எழுந்த குடும்பம்
லக்னோவ், அக்டோபர்-1, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணின் தலையில் அறுவை சிகிச்சைக்கான ஊசி வைத்து தைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More » -
Latest
அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்போருக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கும் PTPTN
லூமூட், செப்டம்பர் -22, தேசிய உயர் கல்வி நிதிக்கழகமான PTPTN, இதுவரை அறவே கடனைத் திருப்பிச் செலுத்தாத 430,000 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவிருக்கிறது. அவர்கள் வைத்துள்ள…
Read More » -
Latest
வெள்ளமேறியப் பகுதிகளில் content செய்வதா? நடவடிக்கைப் பாயும் என போலீஸ் எச்சரிக்கை
அலோர் ஸ்டார், செப்டம்பர் -8 – வெள்ளமேறியப் பகுதிகளில் விளம்பர நோக்கத்திற்காக content செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை காத்திருக்கிறது. கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஃபீசோல்…
Read More » -
Latest
விரைவுப் பேருந்தில் தீ; தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பயணிகள் உயிர் தப்பினர்
சீக், செப்டம்பர் -6, கெடா, சீக்கில் (Sik) தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதில், விரைவுப் பேருந்து தீயில் கருகுவதிலிருந்து தப்பியது. புதன்கிழமை மாலை மூவரை ஏற்றிக் கொண்டு…
Read More » -
Latest
டெங்கில் தமிழ்ப்பள்ளியின் வெள்ளப் பிரச்னைக்கு விடிவே இல்லையா ? துணைப் பிரதமர் விரைந்து தலையிடக் கோரிக்கை
டெங்கில், செப்டம்பர் -1, சிலாங்கூர், டெங்கில் தமிழ்ப்பள்ளியின் வெள்ளப் பிரச்னை 20 ஆண்டுகளாக ஒரு நிரந்த தீர்வில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. மழைக்காலத்தின் போது அடிக்கடி வெள்ளமேற்படுவதால் அப்பள்ளியில்…
Read More »